புதிய பதிவுகள்
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 8:58 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 8:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:58 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 7:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:27 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:42 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 11:57 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 10:56 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
by bhaarath123 Today at 8:58 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 8:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:58 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 7:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:27 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:42 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 11:57 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 10:56 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Page 1 of 1 •
காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265589புதுடெல்லி:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள்
நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,
அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்
படுத்தவில்லை.
மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது.
தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டது.
இதையடுத்து, தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக
தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அத்துடன், மத்திய அரசு தாக்கல் செய்த மனு, புதுச்சேரி அரசின்
இடைக்கல மனு, கேரளாவின் சீராய்வு மனு ஆகிய மனுக்களும்
சேர்த்து விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
அப்போது, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை
வாரியம்தான் என்றும், வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்
என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு
செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய
அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என
குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது.
மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு
செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த
விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------
மாலை மலர்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள்
நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,
அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்
படுத்தவில்லை.
மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது.
தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டது.
இதையடுத்து, தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக
தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அத்துடன், மத்திய அரசு தாக்கல் செய்த மனு, புதுச்சேரி அரசின்
இடைக்கல மனு, கேரளாவின் சீராய்வு மனு ஆகிய மனுக்களும்
சேர்த்து விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
அப்போது, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை
வாரியம்தான் என்றும், வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்
என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு
செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய
அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என
குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது.
மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு
செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த
விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------
மாலை மலர்
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265590- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1265589ayyasamy ram wrote:
‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என
குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது.
மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு
செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த
விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------
மாலை மலர்
வழ வழா , குழ குழா என்று வார்த்தைகள் . ஸ்கீம் என்பது பற்றி தற்போது எதுவும் சொல்லமுடியாதாம் .மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்த பின்பு முடிவு செய்வார்களாம் ! அதாவது கர்நாடகத்தில் தேர்தல் நடக்கும் வரையில் , ஸ்கீம் என்ற வார்த்தைக்குப் பொருள் சொல்ல மாட்டார்கள் . தேர்தல் முடிந்தவுடனே " ஸ்கீம் " என்ற வார்த்தை " காவேரி மேலாண்மை வாரியத்தைக் " குறிக்காது என்று சொல்லப் போகிறார்கள் . இதுதான் நடக்கும் . தமிழகத்தில் போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்ய முயற்சி செய்கிறார்கள் .
ஒரே வரியில் தீர்ப்பு சொல்லியிருக்கலாம் . ஸ்கீம் என்பது " காவேரி மேலாண்மை வாரியம் " தான் . அதை இன்னும் ஒரு வாரத்தில் அமல்படுத்த உங்களுக்கு வக்கில்லை என்றால் எங்களிடம் விட்டுவிடுங்கள் . உச்சநீதிமன்றமே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் " என்று சொல்லியிருக்கலாம் .
நாணல்போல வளைவதுதான் சட்டமாகுமா ? - அதை
வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265603- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
சொந்த நலம் கருதி மே 13 க்கு பிறகே வாரியம் அமைக்கும் பணி
எடுத்துக்கொள்ளப்படும் .
ரமணியன்
எடுத்துக்கொள்ளப்படும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265626- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழ்நாட்டுக்குத் தண்ணி காட்டவேண்டும் என்பதற்காகவே SCHEME என்ற வார்த்தையை , தீர்ப்பில் புகுத்தியிருக்கிறார்கள் !
மெத்தப் படித்த நீதிபதிகளே !
SCHEME என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு , ஏழை விவசாயிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடாதீர்கள் ! அவர்களின் வயிறு எரிந்தால் , அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது .
" படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் "
என்ற பாரதியின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் !
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ
செல்வம் உடைக்கும் படை .
என்ற ஐயனின் வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள் !
உங்கள் வாழ்வு வளமாக இருக்கவேண்டுமெனில்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல தீர்ப்பு வழங்குங்கள் !
மெத்தப் படித்த நீதிபதிகளே !
SCHEME என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு , ஏழை விவசாயிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடாதீர்கள் ! அவர்களின் வயிறு எரிந்தால் , அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது .
" படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் "
என்ற பாரதியின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் !
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ
செல்வம் உடைக்கும் படை .
என்ற ஐயனின் வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள் !
உங்கள் வாழ்வு வளமாக இருக்கவேண்டுமெனில்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல தீர்ப்பு வழங்குங்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265636- GuestGuest
நீதிமன்றத்த தீர்ப்பை ஆறு வாரங்களாக படித்துப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்,வெளி நாட்டுடனான ஒப்பந்தங்களை எப்படிப் புரிந்து கைச்சாத்திடுகிறார்கள்?
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265647- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எல்லாமே நாடகம் ! பேசி வைத்துக்கொண்டு செய்கிறார்கள் .
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வராத தீர்ப்பு , அவர் இறந்தவுடன் , அதுவும் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கப் போகும் சமயத்தில் வந்ததின் மர்மமென்ன ?
Supreme Court நம்பிக்கை இழந்துவிட்டது .
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வராத தீர்ப்பு , அவர் இறந்தவுடன் , அதுவும் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கப் போகும் சமயத்தில் வந்ததின் மர்மமென்ன ?
Supreme Court நம்பிக்கை இழந்துவிட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265653- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
அரசியல் வியாதிகள் சேவை செய்ய வரவில்லை.
தேறுதலில் போட்டி இட்டு செய்யுத்து வராங்கோ.
போட்டி போட்டவன் வெற்றியை தூக்கி எரிய மாட்டான்.
போடுவதானால் போட்டி போடமாட்டான்.
இந்த விளையாட்டில் நாம் பங்கேற்க வில்லை. (நேரடியாக)
வெளி பெட் கட்டறோம்.(மறை முகமான பங்கேற்பை நேரடியான ஒன்றாக நினைப்பது நம் முட்டாள் தனம்)
நேரடியாக பங்கேற்பு என்றால் அரசியல் வாதிகளிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு ஒட்டு போட வேண்டும்.
தேறுதலில் போட்டி இட்டு செய்யுத்து வராங்கோ.
போட்டி போட்டவன் வெற்றியை தூக்கி எரிய மாட்டான்.
போடுவதானால் போட்டி போடமாட்டான்.
இந்த விளையாட்டில் நாம் பங்கேற்க வில்லை. (நேரடியாக)
வெளி பெட் கட்டறோம்.(மறை முகமான பங்கேற்பை நேரடியான ஒன்றாக நினைப்பது நம் முட்டாள் தனம்)
நேரடியாக பங்கேற்பு என்றால் அரசியல் வாதிகளிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு ஒட்டு போட வேண்டும்.
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265732- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எதற்கு வரைவு திட்டம் ? CMB ஐ அமல்படுத்துங்கள் என்று உத்தரவு போடவேண்டியதுதானே ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|