புதிய பதிவுகள்
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 12:39
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 12:37
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 10:29
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:05
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 9:52
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:55
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:49
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:13
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:12
by ayyasamy ram Today at 12:39
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 12:37
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 10:29
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:05
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 9:52
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:55
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:49
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:13
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:12
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
முன்பெல்லாம் பைனான்ஸ் மோசடிகள் தான் பிரபலமாக
இருந்தன. இப்போது, பைனான்ஸ் என்றாலே மோசடி தான் என்ற அளவுக்குச்
சென்றுவிட்டதால், மோசடி பேர்வழிகள் வேறு நூதன வழிகளைத் தேடிக்
களமிறங்கிவிட்டனர்.
அந்த வகையில்,
அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கும் களமாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.
சாதாரணமாக, அரசு அங்கீகாரம் பெற்றுவிட்டு தான் மனை விற்பனை ஆரம்பமாகும்.
ஆனால் தற்போது, அறிமுகச் சலுகை (பிரீ லாஞ்ச் ஆபர்) என்ற பெயரில், ஏராளமான
மோசடிகள் நடந்தேறி வருகின்றன. இப்படித்தான், "டெக்கான் பிராபர்டீஸ்' என்ற
நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் தனது கிளைகளைத் துவக்கி,
ஸ்ரீபெரும்புதூரில், "டெக்கான் டபோடில்' என்ற பெயரில் மிகப் பெரிய
திட்டத்தைத் துவக்கியது. கடந்த 2007ம் ஆண்டு இதற்கு அறிமுகச் சலுகைகள் மிக
விமரிசையாக அறிவிக்கப்பட்டு, ஏராளமான பிளாட்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
ஒரு கிரவுண்டு நிலம் 7.5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. முன்பதிவு
செய்ய மூன்று லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் சென்னை
மற்றும் பெங்களூரு அலுவலகங்களைப் பார்ப்பவர்களுக்கு, "ஏதேனும் மோசடி
இருக்குமா' என்ற சந்தேகம், அணுவின் பாதியளவு கூட ஏற்படாது. டி.டி.சி.பி.,
அப்ரூவலுக்கு அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கண் மூடி கண்
திறப்பதற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்றும், அடுத்த திட்டத்தைத் துவக்க
மேலும் 600 ஏக்கரைக் கையகப்படுத்தும் பணிகள் மிக வேகமாக நடந்து
வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள்
முன்பதிவு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட இடத்துக்கும் அழைத்துச் சென்று
காட்டியுள்ளனர். ஒரு பெயர்ப் பலகை கூட இல்லை. லேசாக சந்தேகம் கொண்ட சில
புத்திசாலிகள் விசாரித்தபோது, வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளனர்.
"ஏகப்பட்ட நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருவதால், விவசாயிகள் விலையை
அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக போர்டு வைக்கவில்லை' எனக்
கூறியுள்ளனர். இப்படியாக, சிரித்தபடியே வந்த 300க்கு மேற்பட்டவர்களிடம்
அறிமுகச் சலுகையிலேயே பிளாட்டை விற்றுள்ளனர். ஆறு மாதங்களில் அப்ரூவல்
வாங்கிவிடுவோம் என சத்தியம் செய்தனர். 2008ம் ஆண்டு ஜூன் மாதம் இதுபற்றி
வாடிக்கையாளர்கள் விசாரித்தபோது, "சற்றே தாமதமாகிறது; ரெண்டு மூன்று
மாதங்களில் நீங்கள் ஜமீன்தாரராகிவிடுவீர்கள்' என அளந்து விட்டுள்ளனர்.
ஆகஸ்டில் விசாரித்தபோது, சரியான பதில் இல்லை. செப்டம்பரில் சென்று
பார்த்தபோது, சென்னை அலுவலகமே மூடப்பட்டுவிட்டது. பெங்களூரு
அலுவலகத்துக்குச் சென்று முற்றுகையிட்ட சிலருக்கு, அதோ இதோ என
இழுத்தடித்து, காந்தி கணக்கில் சில காசோலைகளை வழங்கியுள்ளனர். அவற்றை
வங்கிகளில் டிபாசிட் செய்தபோது, போன வேகத்தில் திரும்பி வந்தது. ஆகா... என
கொதித்தெழுந்து வாடிக்கையாளர்கள் பெங்களூரு அலுவலகத்தை முற்றுகையிட
கிளம்ப, அந்தோ பரிதாபம்; அதுவும் மூடப்பட்டுவிட்டது.
அங்கே,
இங்கே மிரட்டியதில் அந்நிறுவனத்தின் அதிபர் வெங்கட் கவுதம் மொபைல் எண்
கிடைத்திருக்கிறது. வங்கிக் கணக்கையே காலாவதியாக்கியவருக்கு, மொபைல் எண்ணை
மாற்றுவதா பிரமாதம்? போன் போட்டால், "தயவு செய்து நீங்கள் டயல் செய்த
எண்ணை சரிபார்க்கவும்' என குரல் கேட்கிறது. இந்த நிறுவனத்தில், நிலம்
வாங்கியவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.
புரியும்படி சொல்வதானால், "என்னிடம் பர்ஸ் நிறைய பணம் இருக்கிறது; யார்
வேண்டுமானாலும் ஏமாற்றலாம்' என நெற்றியிலேயே எழுதி வைத்திருப்பவர்கள்.
இவர்கள், எல்லாம் கூட்டணி சேர்ந்து, இன்டர்நெட் மூலம் ஒரு சங்கம்
அமைத்துள்ளனர். கடந்த நவம்பர் 30ம் தேதி காஞ்சிபுரம் எஸ்.பி.,
அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை,
நாளுக்கு நாள் கூடி வருவதாகக் கேள்வி. வெங்கட் கவுதம் எங்கிருக்கிறார்,
அவர் சுருட்டியுள்ள கோடிகளில் எவ்வளவு மிச்சமிருக்கிறது, அவரது
பின்னணியில் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளின் கை இருக்கிறதா என்பன
போன்றவை, காஞ்சிபுரம் போலீசாரின் புலன் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
thanks dinamalar
இருந்தன. இப்போது, பைனான்ஸ் என்றாலே மோசடி தான் என்ற அளவுக்குச்
சென்றுவிட்டதால், மோசடி பேர்வழிகள் வேறு நூதன வழிகளைத் தேடிக்
களமிறங்கிவிட்டனர்.
அந்த வகையில்,
அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கும் களமாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.
சாதாரணமாக, அரசு அங்கீகாரம் பெற்றுவிட்டு தான் மனை விற்பனை ஆரம்பமாகும்.
ஆனால் தற்போது, அறிமுகச் சலுகை (பிரீ லாஞ்ச் ஆபர்) என்ற பெயரில், ஏராளமான
மோசடிகள் நடந்தேறி வருகின்றன. இப்படித்தான், "டெக்கான் பிராபர்டீஸ்' என்ற
நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் தனது கிளைகளைத் துவக்கி,
ஸ்ரீபெரும்புதூரில், "டெக்கான் டபோடில்' என்ற பெயரில் மிகப் பெரிய
திட்டத்தைத் துவக்கியது. கடந்த 2007ம் ஆண்டு இதற்கு அறிமுகச் சலுகைகள் மிக
விமரிசையாக அறிவிக்கப்பட்டு, ஏராளமான பிளாட்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
ஒரு கிரவுண்டு நிலம் 7.5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. முன்பதிவு
செய்ய மூன்று லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் சென்னை
மற்றும் பெங்களூரு அலுவலகங்களைப் பார்ப்பவர்களுக்கு, "ஏதேனும் மோசடி
இருக்குமா' என்ற சந்தேகம், அணுவின் பாதியளவு கூட ஏற்படாது. டி.டி.சி.பி.,
அப்ரூவலுக்கு அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கண் மூடி கண்
திறப்பதற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்றும், அடுத்த திட்டத்தைத் துவக்க
மேலும் 600 ஏக்கரைக் கையகப்படுத்தும் பணிகள் மிக வேகமாக நடந்து
வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள்
முன்பதிவு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட இடத்துக்கும் அழைத்துச் சென்று
காட்டியுள்ளனர். ஒரு பெயர்ப் பலகை கூட இல்லை. லேசாக சந்தேகம் கொண்ட சில
புத்திசாலிகள் விசாரித்தபோது, வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளனர்.
"ஏகப்பட்ட நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருவதால், விவசாயிகள் விலையை
அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக போர்டு வைக்கவில்லை' எனக்
கூறியுள்ளனர். இப்படியாக, சிரித்தபடியே வந்த 300க்கு மேற்பட்டவர்களிடம்
அறிமுகச் சலுகையிலேயே பிளாட்டை விற்றுள்ளனர். ஆறு மாதங்களில் அப்ரூவல்
வாங்கிவிடுவோம் என சத்தியம் செய்தனர். 2008ம் ஆண்டு ஜூன் மாதம் இதுபற்றி
வாடிக்கையாளர்கள் விசாரித்தபோது, "சற்றே தாமதமாகிறது; ரெண்டு மூன்று
மாதங்களில் நீங்கள் ஜமீன்தாரராகிவிடுவீர்கள்' என அளந்து விட்டுள்ளனர்.
ஆகஸ்டில் விசாரித்தபோது, சரியான பதில் இல்லை. செப்டம்பரில் சென்று
பார்த்தபோது, சென்னை அலுவலகமே மூடப்பட்டுவிட்டது. பெங்களூரு
அலுவலகத்துக்குச் சென்று முற்றுகையிட்ட சிலருக்கு, அதோ இதோ என
இழுத்தடித்து, காந்தி கணக்கில் சில காசோலைகளை வழங்கியுள்ளனர். அவற்றை
வங்கிகளில் டிபாசிட் செய்தபோது, போன வேகத்தில் திரும்பி வந்தது. ஆகா... என
கொதித்தெழுந்து வாடிக்கையாளர்கள் பெங்களூரு அலுவலகத்தை முற்றுகையிட
கிளம்ப, அந்தோ பரிதாபம்; அதுவும் மூடப்பட்டுவிட்டது.
அங்கே,
இங்கே மிரட்டியதில் அந்நிறுவனத்தின் அதிபர் வெங்கட் கவுதம் மொபைல் எண்
கிடைத்திருக்கிறது. வங்கிக் கணக்கையே காலாவதியாக்கியவருக்கு, மொபைல் எண்ணை
மாற்றுவதா பிரமாதம்? போன் போட்டால், "தயவு செய்து நீங்கள் டயல் செய்த
எண்ணை சரிபார்க்கவும்' என குரல் கேட்கிறது. இந்த நிறுவனத்தில், நிலம்
வாங்கியவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.
புரியும்படி சொல்வதானால், "என்னிடம் பர்ஸ் நிறைய பணம் இருக்கிறது; யார்
வேண்டுமானாலும் ஏமாற்றலாம்' என நெற்றியிலேயே எழுதி வைத்திருப்பவர்கள்.
இவர்கள், எல்லாம் கூட்டணி சேர்ந்து, இன்டர்நெட் மூலம் ஒரு சங்கம்
அமைத்துள்ளனர். கடந்த நவம்பர் 30ம் தேதி காஞ்சிபுரம் எஸ்.பி.,
அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை,
நாளுக்கு நாள் கூடி வருவதாகக் கேள்வி. வெங்கட் கவுதம் எங்கிருக்கிறார்,
அவர் சுருட்டியுள்ள கோடிகளில் எவ்வளவு மிச்சமிருக்கிறது, அவரது
பின்னணியில் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளின் கை இருக்கிறதா என்பன
போன்றவை, காஞ்சிபுரம் போலீசாரின் புலன் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
thanks dinamalar
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சென்னையில் இடம் வாங்குவதற்கு முன் டாகுமென்ட்ஸ் எல்லாம்
அலசி ஆரய்ந்து வில்லங்கம் சரி பார்த்து வாங்கினால் அது அவர்கள் இடம்.
இல்லையென்றால்
அலசி ஆரய்ந்து வில்லங்கம் சரி பார்த்து வாங்கினால் அது அவர்கள் இடம்.
இல்லையென்றால்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|