புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில் இருந்து விடுபட.... Poll_c10போதையில் இருந்து விடுபட.... Poll_m10போதையில் இருந்து விடுபட.... Poll_c10 
72 Posts - 53%
heezulia
போதையில் இருந்து விடுபட.... Poll_c10போதையில் இருந்து விடுபட.... Poll_m10போதையில் இருந்து விடுபட.... Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
போதையில் இருந்து விடுபட.... Poll_c10போதையில் இருந்து விடுபட.... Poll_m10போதையில் இருந்து விடுபட.... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
போதையில் இருந்து விடுபட.... Poll_c10போதையில் இருந்து விடுபட.... Poll_m10போதையில் இருந்து விடுபட.... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
போதையில் இருந்து விடுபட.... Poll_c10போதையில் இருந்து விடுபட.... Poll_m10போதையில் இருந்து விடுபட.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
போதையில் இருந்து விடுபட.... Poll_c10போதையில் இருந்து விடுபட.... Poll_m10போதையில் இருந்து விடுபட.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
போதையில் இருந்து விடுபட.... Poll_c10போதையில் இருந்து விடுபட.... Poll_m10போதையில் இருந்து விடுபட.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில் இருந்து விடுபட.... Poll_c10போதையில் இருந்து விடுபட.... Poll_m10போதையில் இருந்து விடுபட.... Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் இருந்து விடுபட....


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 14, 2009 12:40 pm



போதையில் இருந்து விடுபட....


குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவன் ஒரு நாள் ஒரு ஞானியைச் சென்று
சந்தித்தான். "ஐயா! குடிப்பழக்கம் என்னை ஆட்கொண்டு விட்டது. அதில் இருந்து
என்னால் மீள முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
ஞானி பதில் எதுவும் கூறாமல், அருகில் இருந்த ஒரு மரத்தின் அருகில் சென்று
அந்த மரத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டார். பின் உரத்த குரலில்
"காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!! இந்த மரம் என்னைப் பிடித்துக்
கொண்டுவிட்டது. என்னை அதில் இருந்து விடுவிக்க வாருங்கள்" என்று
கத்தினார். குடிகாரன் மனதிற்குள் இவர் நம்மை விடப் பெரிய குடிகாரர்
போலிருக்கிறதே! என்று நினைத்தவாறே "இது என்ன அசட்டுத்தனம் சுவாமி! நீங்கள்
மரத்தை வலியச்சென்று கட்டிப் பிடித்து விட்டு, அது உங்களைப் பிடித்துக்
கொண்டு விடவில்லை என்று கத்துகிறீர்களே! நீங்கள் விடுபட வேண்டும் என
உண்மையில் விரும்பினால் நீங்கள் அல்லவா உங்கள் கைகளை விலக்க வேண்டும்?"
என்றான்.
போதையில் இருந்து விடுபட.... Alcoholismஞானி
புன்னகைத்தார். "புரிந்ததா மகனே! குடிப்பழக்கம் உன்னைப் பிடிக்கவில்லை.
நீதான் வலியச் சென்று குடிக்கப் பழகிக்கொண்டாய். இதில் இருந்து
விடுபடவேண்டும் என்று நீ உண்மையிலேயே நினைத்தால் நீதான் அதற்கான
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறர் என்ன செய்ய முடியும்?" என்று
அமைதியாகக் கேட்டார்.
குடிகாரன் புரிந்துகொண்டான். குடிப்பழக்கத்தை
விட வேண்டும் என்று உறுதி பூண்டு மனத்தைக் கட்டுப்படுத்தினான். விரைவில்
அப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுப் புது மனிதனாகி மீண்டும் ஞானியிடம்
சென்று வணங்கி தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.

ஆம்.
குடிப்பழக்கத்தில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமானால், நீங்கள் முதலில்
உங்கள் மனத்தில் அந்த உறுதியை வரவழைத்துக்கொள்ள வேண்டும். பிறர் சொல்வதால்
ஏனோதானோ என்று முயற்சி செய்தால், அதற்குப் பலன் எதுவும் இருக்காது.
உண்மையாகவே அதில் இருந்து வெளியில் வரவேண்டுமானால், கீழ்க்கண்ட சில
ஆலோசனைகளைப் பின்பற்றலாம்.

மதுப்பழக்கத்தை ஏன் விடவேண்டும் என்று
நீங்களே உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். மதுப்பழக்கத்தினால் உங்களுக்கு
ஏற்பட்டுள்ள விளைவுகள் அனைத்தையும் யோசித்துப் பட்டியலிடுங்கள்.
அதிகரிக்கும் செலவுகள், உருவாகும் உடல் கோளாறுகள், அலுவலகத்தில்
அதிகாரியுடன் ஏற்பட்ட விவாதம், தள்ளிப் போன பதவி உயர்வு, குடும்பத்தில்
உண்டான விரிசல், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள
அவப்பெயர் இவை அனைத்தையும் பாரபட்சமின்றி ஒரு குறிப்பேட்டில்
எழுதிக்கொள்ளவும். அதைப் பலமுறை திரும்பத்திரும்பப் படித்து, இத்தகைய தீய
விளைவுகளை உண்டாக்கும் மதுவை இனி அருந்துவதில்லை என்று நீங்கள்
திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்ளுங்கள் (Auto suggestion).

குடிப்பழக்கமற்றவராக உங்களைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் ஆழ்மனதில்
உங்களை எந்தக் கெட்ட பழக்கமும் அற்றவராகப் பதிவு செய்யுங்கள். ஆழ்மனத்தின்
சக்தி அற்புதமானது. அது இப்பழக்கத்தில் இருந்து விடுபட உதவி செய்யும்.

அடுத்ததாக, உங்கள் குடும்பத்தினர், உங்கள் நலம் நாடும் நண்பர்கள்
இவர்களிடம் நீங்கள் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கேடுகளை
உணர்ந்துவிட்டதாகவும், உங்கள் நன்மைக்காகவும் குடும்பத்தினரின்
நலனுக்காகவும் அப்பழக்கத்தில் இருந்து விடுபட விரும்புவதையும், இதற்கு
அவர்கள் ஒத்துழைப்பு உங்களுக்குத் தேவைப்படும் என்பதையும் புரிய
வையுங்கள். ஏற்கனவே சில முறைகள் விடுபட விரும்பி அதில்
தோல்வியுற்றிருப்பின், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து இருப்பர்.
இந்த முறை அப்படி ஆகாது என்று உறுதிமொழி கொடுங்கள்.

நீங்கள்
மதுப்பழக்கத்தை நிறுத்த ஒரு நாளைத் தேர்ந்தெடுங்கள். எடுத்துக்காட்டாக
இந்தப் புத்தாண்டில் இருந்து நீங்கள் அப்பழக்கத்தை நிறுத்துவதாக உறுதி
எடுப்பதாகக் கொள்வோம். "நான் 01.01.2010 முதல் மதுவைத் தொடமாட்டேன்" என்று
எழுதி அதை நீங்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய இடங்களில் ஒட்டி வையுங்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வைப்பது இன்னும் நல்லது.

போதையில் இருந்து விடுபட.... No-drinkஉங்கள்
வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள உங்கள் ஓய்வறையில் மதுப்புட்டிகள்
இருக்குமானால் அதைத் தூக்கி எறிந்து (அல்லது உடைத்து) விடுங்கள். இது
உங்கள் மனத்திண்மையை மேம்படுத்தும். உங்களுடன் தங்கியிருப்பவர் யாராவது
குடிக்கும் பழக்கமுடையவராக இருந்தால், அவர்களையும் உங்களுடன் சேர்ந்து
இப்பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்யச் சொல்லலாம். குறைந்தபட்சமாக
நீங்கள் இல்லாத நேரத்தில் மட்டும் குடிக்கும்படி வேண்டுகோள் விடுக்கலாம்.
இரண்டும் இயலாது எனில் தற்காலிகமாக, குறைந்தபட்சம் பத்துப் பதினைந்து
நாட்கள் நீங்கள் வேறு நல்ல துணையுடன் அதாவது குடிப்பழக்கமற்றவர்களுடன்
தங்குவது நல்லது. தனியாகத் தங்கவேண்டாம். தனிமை உங்கள் மனக்கட்டுப்பாடுகளை
உடைத்துவிடக் கூடும்.

உங்களைக் குடிப்பதற்குத்தூண்டும்
நண்பர்களிடம் இருந்தும், காரணிகளிடம் இருந்தும் விலகி இருங்கள். நீங்கள்
வழக்கமாகச் செல்லும் மது அருந்தும் வசதியுள்ள உணவகங்கள்(Bar attached
resturents) மற்றும் விடுதிகள் (Clubs) இவற்றுக்குச் செல்வதை நிறுத்தவும்.
குடிப்பது தவறில்லை என்ற ரீதியில் வாதாடுகின்றவர்களிடம் இருந்து தள்ளியே
இருங்கள்.

குடிப்பதைப்பற்றி நினைக்கக் கூட நேரமில்லாத அளவு
உங்களை பலவிதமான நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அது புதிதாக
நீங்கள் சேரும் நீச்சல் பயிற்சியாக இருக்கலாம். குழந்தைகளுடன் பூங்கா
சென்று விளையாடுவதாகவோ, குடும்பத்துடன் செல்லும் சுற்றுலாவாகவோ
இருக்கலாம். அலுவலகத்தின் புதிய திட்டம் குறித்து மேற்கொள்ளும் ஆய்வாக
இருக்கலாம். நீங்கள் மிகவும் மும்மரமாக இருப்பது முக்கியம்.

வீடு
மட்டும் அலுவலகத்தில் உள்ள பிரச்னை காரணமாக குடிப்பதை சிலர் வழக்கமாக்கிக்
கொண்டு விடுவர். இத்தகையவர்கள் தமது குடும்ப அங்கத்தினர் அல்லது
நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரிடம் தமது மனப்பாரத்தை இறக்கி வைப்பதும்,
பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை பெறுவதும் பயனளிக்கும்.

நீங்கள்
குடிக்காமல் இருக்கும் ஒவ்வொரு நாளும், அதன் மூலம் மிச்சமாகும் பணத்தைக்
கணக்கிட்டு, உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். அது
உங்களுக்குப் பிடித்த இடத்துக்குச் செல்வதாகவோ, நீங்கள் வெகு நாட்களாக
வாங்க நினைக்கும் ஒரு பொருளை வாங்குவதாகவோ இருக்கலாம். ஒரு நாள்
குடிக்காமல் இருந்தால் ஒரு மதிப்பெண், ஒரு வாரம் குடிக்காமல் இருப்பதற்கு
சிறப்பு ஊதியமாக 10 மதிப்பெண்கள், ஒரு மாதம் தொடர்ந்து குடிக்கவில்லை
எனில் 100 மதிப்பெண்கள் என்று கொடுத்துக் கொண்டும் உங்களுக்கு நீங்கள்
பரிசளித்துக் கொள்ளலாம்.

உங்களால் உங்களைக் கட்டுப் படுத்திக்
கொள்ள இயலாது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால், மதுப்பழக்கத்தில்
இருந்து விடுபட நினைப்பவர்களுக்கான மையங்களில் சேர்வது அல்லது மருத்துவ
மனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுவது, மன நல ஆலோசகர்களின் உதவியை நாடுவது
ஆகியவை நல்ல பலனளிக்கக் கூடியவை.

எல்லாவற்றையும் விட
முக்கியமானது, நீங்கள் மனம் தளராமல் உறுதியுடன் முயல்வதுதான்.
மதுப்பழக்கத்தைத் தடுப்போம், மன நிம்மதியையும் உடல் நலத்தையும்
வரவேற்போம். வாழ்த்துக்கள்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 14, 2009 12:46 pm

எல்லாவற்றையும் விட
முக்கியமானது, நீங்கள் மனம் தளராமல் உறுதியுடன் முயல்வதுதான்.
மதுப்பழக்கத்தைத் தடுப்போம், மன நிம்மதியையும் உடல் நலத்தையும்
வரவேற்போம். வாழ்த்துக்கள்



super rifas போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 678642

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Dec 14, 2009 12:50 pm

போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 சூப்பர் சூப்பர் சூப்பர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக