புதிய பதிவுகள்
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை ஸ்ரீதேவி காலமானார்
Page 1 of 1 •
-
சென்னை:
தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த
பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) துபாயில் ஒரு திருமண
நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட
பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர்
மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர்
தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார்.
தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள்
கதாபாத்திரத்தில் நடித்தார்.
தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று
முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர்
விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின்
விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.
சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ்
நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி
நடிகர்களுடனும் நடித்தவர்.
தமிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி.
இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ்
பெற்றார். பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை
திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ்
விங்கிலிஸ், புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தார்.
சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி
வெற்றிகரமாக ஓடியது.
அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக
அமைந்துள்ளது.
-
----------------------------------------
தினமலர்
நடிகை ஸ்ரீதேவி பெற்ற திரைப்பட விருதுகள்
-
-
சென்னை,
நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்
மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார்.
இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர்
போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில்
நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது.
சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான
பிலிம்பேர் விருது பெற்றிருந்தார்.
ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு
நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு
கிடைத்தது.
இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI)
விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.
2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும்
கவுரவித்தது.
இந்த நிலையில் துபாயில் நடந்த திருமண விழாவில் கலந்து
கொள்வதற்காக சென்ற அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
அடைந்துள்ளார். ஸ்ரீதேவி உயிரிழந்த போது கணவர்
போனி கபூர், மகள் குஷி உடனிருந்துள்ளனர்.
-
-------------
தினத்தந்தி
-
-
சென்னை,
நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்
மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார்.
இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர்
போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில்
நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது.
சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான
பிலிம்பேர் விருது பெற்றிருந்தார்.
ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு
நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு
கிடைத்தது.
இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI)
விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.
2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும்
கவுரவித்தது.
இந்த நிலையில் துபாயில் நடந்த திருமண விழாவில் கலந்து
கொள்வதற்காக சென்ற அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
அடைந்துள்ளார். ஸ்ரீதேவி உயிரிழந்த போது கணவர்
போனி கபூர், மகள் குஷி உடனிருந்துள்ளனர்.
-
-------------
தினத்தந்தி
நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கல்
--
-
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில்
இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
நடிகை ஸ்ரீதேவியின் திறமைக்கு அவரது இளம் வயது நடிப்பே
சாட்சி.
குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக
பாசமிக்க தாயாக மாறியதை பார்த்தவன் நான்.
மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.
அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள் வந்து செல்கின்றன
என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்
ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
வருத்தம் தருகிறது என தெரிவித்துள்ளார்.
நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்
தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி
--
-
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில்
இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
நடிகை ஸ்ரீதேவியின் திறமைக்கு அவரது இளம் வயது நடிப்பே
சாட்சி.
குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக
பாசமிக்க தாயாக மாறியதை பார்த்தவன் நான்.
மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.
அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள் வந்து செல்கின்றன
என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்
ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
வருத்தம் தருகிறது என தெரிவித்துள்ளார்.
நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்
தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
மது அருந்தியதால்
குளிக்கும் தொட்டியில் விழுந்து
மரணம் அடைந்தார் என்ற செய்தி
தொலைக்காட்சியில் வருகிறது .
மாரடைப்பு இல்லையாம்.
ரமணியன்
குளிக்கும் தொட்டியில் விழுந்து
மரணம் அடைந்தார் என்ற செய்தி
தொலைக்காட்சியில் வருகிறது .
மாரடைப்பு இல்லையாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு அறிக்கையில்,
நீரில் மூழ்கிய விபத்து என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அறியப்படுகிறது எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாநிலங்களவை எம்.பி. அமர் சிங் பேசுகையில்,
ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது.
பொதுவாழ்க்கையில் சில நேரங்களில் என்னைபோன்றும், பிறரை
போன்றும் ஒயின் அருந்துவார்.
-
------------------------------------------
தினத்தந்தி
நீரில் மூழ்கிய விபத்து என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அறியப்படுகிறது எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாநிலங்களவை எம்.பி. அமர் சிங் பேசுகையில்,
ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது.
பொதுவாழ்க்கையில் சில நேரங்களில் என்னைபோன்றும், பிறரை
போன்றும் ஒயின் அருந்துவார்.
-
------------------------------------------
தினத்தந்தி
- GuestGuest
.
அறிக்கையின்படி மது அருந்தி இருந்ததும் நீரில் மூழ்கி மரணம் சம்பவித்துள்ளது தெரியவருகிறது
” துபாய் போலீஸ் கேஸை, சட்டப்படி துபாய் குற்றவியலுக்கு அனுப்பியுள்ளது.
நன்றி-நியூஸ் கல்ஃப்
( பதிவு முழுதும் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில பதிவுகள் வரவேற்கப்படுவது இல்லை.
கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.)
@மூர்த்தி
ரமணியன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எப்படியோ ஸ்ரீதேவியின் மரணத்திற்குக் குடியே காரணமாக அமைந்துவிட்டது .
அவருக்குத் " தண்ணியில கண்டம் " என்று ஜோசியர் சொல்லியிருக்கலாம் . ஒரு தண்ணியை அவர் குடித்தார் ; மற்றொரு தண்ணி அவரைக் குடித்துவிட்டது .
களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .
என்பது ஐயனின் வாக்கு .
பொருள் ; குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவனிடம் அறிவுரை சொல்லித் தெளிவிக்க முயலுதல் , நீரிலே மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாம் .
எவ்வளவு பொருத்தமான குறள் ! குடிப்பவனுக்கு நீரிலே மூழ்கும் அபாயம் உள்ளது என்ற மறைமுக மான கருத்தும் இக்குறள் மூலமாகப் பெறப்படுகிறதல்லவா ?
அவருக்குத் " தண்ணியில கண்டம் " என்று ஜோசியர் சொல்லியிருக்கலாம் . ஒரு தண்ணியை அவர் குடித்தார் ; மற்றொரு தண்ணி அவரைக் குடித்துவிட்டது .
களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .
என்பது ஐயனின் வாக்கு .
பொருள் ; குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவனிடம் அறிவுரை சொல்லித் தெளிவிக்க முயலுதல் , நீரிலே மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாம் .
எவ்வளவு பொருத்தமான குறள் ! குடிப்பவனுக்கு நீரிலே மூழ்கும் அபாயம் உள்ளது என்ற மறைமுக மான கருத்தும் இக்குறள் மூலமாகப் பெறப்படுகிறதல்லவா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|