புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி செய்த ரூ.11,400 கோடி மோசடியைத் தொடர்ந்து, மத்திய அரசு அனைத்து அரசு வங்கிகளின் பங்குகளையும், கட்டுப்பாட்டையும் குறைத்துக்கொண்டு தனியார் மயமாக்க வேண்டும் என்று தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம் வலியுறுத்தியுள்ளது.
தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடியை சட்டவிரோதமாகப் பெற்று மோசடி செய்தார் என பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐ அமைப்பிடம் புகார் செய்தது. இதைத் தொடர்ந்து நிரவ் மோடி, அவரின் மனைவி, சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை நிரவ் மோடிக்கு சொந்தமான 6 வர்த்தக நிறுவனங்களை முடக்கி சீல் வைத்துள்ள அமலாக்கப்பிரிவு, ரூ.5 ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்துக்களை முடக்கியுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி இழந்த ரூ.1,400 கோடி என்பது, வங்கியின் நிகர வருவாயைக் காட்டிலும் 8 மடங்கு அதிகமாகும் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அரசு வங்கிகளின் நிர்வாகம் மோசமடைந்து வருவதால், அவற்றை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொழில் மற்றும் வர்த்தகக்கூட்டமைப்பான அசோசெம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோத பரிமாற்றப்பட்டு மோசடி நடந்துள்ள சம்பவம், வங்கிகளை தனியார் மயமாக்கவேண்டும், நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்ற வலிமையான கருத்தை வலியுறுத்துகிறது. அரசு தன்னிடம் இருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் வங்கியின் பங்குகளை குறைத்துக்கொண்டு, தனியாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தனியாருக்கு நிர்வாகத்தில் அதிகமாக வாய்ப்பளிப்பதன் மூலம் நம்பகத்தன்மை வங்கித்துறையில் ஏற்படும், பங்குதாரர்கள், முதலீட்டாளர்களின் நலன் காக்கப்படும், மக்களின் பணமும் கொள்ளையடிக்கப்படாமல் தடுக்கப்படும்.
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு முரண்பாடாகவும், அடுத்தடுத்து, தொடர் பிரச்சினைகளால் சிக்கி வருகிறது. மத்திய அரசு ஒரு அளவுக்குதான் அரசு வங்கிகளுக்கு மறுமுதலீட்டு நிதி உதவியை அளிக்க முடியும்.
ஏனென்றால், அனைத்து முதலீட்டு நிதியும் வரி செலுத்துபவர்களின் பணமாகும். ஆனால், அரசு வங்கிகள் தொடர்ந்து இதுபோல் வாராக் கடனிலும், மோசடிகளிலும் சிக்கி மக்களின், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்து வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த மேலாளர்கள் பெரும்பாலான நேரத்தை, முக்கியமில்லாத விஷயங்களில் அதிகாரிகளின் தேவையற்ற ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் அமல்படுத்துவதிலேயே நேரத்தை செலவு செய்துள்ளார்கள்.
இந்த செயல்பாடுகளால், வங்கியின் முக்கிய செயல்பாடான, இடர்பாடுகளை சமாளித்தல், இடர்பாடு மேலாண்மை போன்ற முக்கிய விஷயத்தில் கவனத்தில் கொள்ளவில்லை. மற்றவர்கள் சொல்படியே நடந்துள்ளது.
இதனால் இடர்பாடுகளை சமாளிக்கும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியும், வங்கியின் பிரச்சினை தீவிரமடைந்துவிட்டது.
ஆதலால், அரசு தன்னிடம் இருக்கும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை 50 சதவீதத்துக்கும் கீழாகக் குறைத்தால், தனியாருக்கு கூடுதல் சுயாட்சி கிடைக்கும். இதன் மூலம் வங்கி நிர்வாகத்தில் நம்பகத்தன்மை அதிகரிக்கும், மூத்த மேலாளர்களிடம் பொறுப்புணர்வு கூடும். மக்களின் பணமும், முதலீட்டாளர்களின் பணமும் பாதுகாக்கப்படும்.
ஆதலால், கொள்கை முடிவுகளை அரசு விரைவாக அடுத்து, அந்தந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிகளே வங்கிகளை முழுமையாக நடத்திக்கொள்ள முழுமையான சுயாட்சி அளிக்க வேண்டும். அதிகாரிகளின் உத்தரவுகளை எதிர்பார்த்து காத்திருப்பதற்கு பதிலாக, நிர்வாகத்தில் இருப்பவர்களை வங்கியின் நலனுக்காக சுயமாக முடிவு எடுக்க முடியும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியமும் இதை கருத்தை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்பேசுகையில், “ வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் அரசு மறுமுதலீட்டு நிதி அளிக்கிறது. ஆனால், தனியாரின் பங்களிப்பு அதிகமாக இருந்தால்தான், வங்கிகளை ஆய்வு செய்ய முடியும், கண்காணிக்க முடியும், ஒழுக்கத்துடன் நடத்த முடியும்.
அதாவது, வங்கித்துறையில் அரசு தனது பங்களிப்பை, பங்குகளை குறைத்துக்கொண்டு தனியாரை அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி
தி இந்து
தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடியை சட்டவிரோதமாகப் பெற்று மோசடி செய்தார் என பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐ அமைப்பிடம் புகார் செய்தது. இதைத் தொடர்ந்து நிரவ் மோடி, அவரின் மனைவி, சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை நிரவ் மோடிக்கு சொந்தமான 6 வர்த்தக நிறுவனங்களை முடக்கி சீல் வைத்துள்ள அமலாக்கப்பிரிவு, ரூ.5 ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்துக்களை முடக்கியுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி இழந்த ரூ.1,400 கோடி என்பது, வங்கியின் நிகர வருவாயைக் காட்டிலும் 8 மடங்கு அதிகமாகும் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அரசு வங்கிகளின் நிர்வாகம் மோசமடைந்து வருவதால், அவற்றை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொழில் மற்றும் வர்த்தகக்கூட்டமைப்பான அசோசெம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோத பரிமாற்றப்பட்டு மோசடி நடந்துள்ள சம்பவம், வங்கிகளை தனியார் மயமாக்கவேண்டும், நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்ற வலிமையான கருத்தை வலியுறுத்துகிறது. அரசு தன்னிடம் இருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் வங்கியின் பங்குகளை குறைத்துக்கொண்டு, தனியாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தனியாருக்கு நிர்வாகத்தில் அதிகமாக வாய்ப்பளிப்பதன் மூலம் நம்பகத்தன்மை வங்கித்துறையில் ஏற்படும், பங்குதாரர்கள், முதலீட்டாளர்களின் நலன் காக்கப்படும், மக்களின் பணமும் கொள்ளையடிக்கப்படாமல் தடுக்கப்படும்.
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு முரண்பாடாகவும், அடுத்தடுத்து, தொடர் பிரச்சினைகளால் சிக்கி வருகிறது. மத்திய அரசு ஒரு அளவுக்குதான் அரசு வங்கிகளுக்கு மறுமுதலீட்டு நிதி உதவியை அளிக்க முடியும்.
ஏனென்றால், அனைத்து முதலீட்டு நிதியும் வரி செலுத்துபவர்களின் பணமாகும். ஆனால், அரசு வங்கிகள் தொடர்ந்து இதுபோல் வாராக் கடனிலும், மோசடிகளிலும் சிக்கி மக்களின், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்து வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த மேலாளர்கள் பெரும்பாலான நேரத்தை, முக்கியமில்லாத விஷயங்களில் அதிகாரிகளின் தேவையற்ற ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் அமல்படுத்துவதிலேயே நேரத்தை செலவு செய்துள்ளார்கள்.
இந்த செயல்பாடுகளால், வங்கியின் முக்கிய செயல்பாடான, இடர்பாடுகளை சமாளித்தல், இடர்பாடு மேலாண்மை போன்ற முக்கிய விஷயத்தில் கவனத்தில் கொள்ளவில்லை. மற்றவர்கள் சொல்படியே நடந்துள்ளது.
இதனால் இடர்பாடுகளை சமாளிக்கும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியும், வங்கியின் பிரச்சினை தீவிரமடைந்துவிட்டது.
ஆதலால், அரசு தன்னிடம் இருக்கும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை 50 சதவீதத்துக்கும் கீழாகக் குறைத்தால், தனியாருக்கு கூடுதல் சுயாட்சி கிடைக்கும். இதன் மூலம் வங்கி நிர்வாகத்தில் நம்பகத்தன்மை அதிகரிக்கும், மூத்த மேலாளர்களிடம் பொறுப்புணர்வு கூடும். மக்களின் பணமும், முதலீட்டாளர்களின் பணமும் பாதுகாக்கப்படும்.
ஆதலால், கொள்கை முடிவுகளை அரசு விரைவாக அடுத்து, அந்தந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிகளே வங்கிகளை முழுமையாக நடத்திக்கொள்ள முழுமையான சுயாட்சி அளிக்க வேண்டும். அதிகாரிகளின் உத்தரவுகளை எதிர்பார்த்து காத்திருப்பதற்கு பதிலாக, நிர்வாகத்தில் இருப்பவர்களை வங்கியின் நலனுக்காக சுயமாக முடிவு எடுக்க முடியும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியமும் இதை கருத்தை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்பேசுகையில், “ வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் அரசு மறுமுதலீட்டு நிதி அளிக்கிறது. ஆனால், தனியாரின் பங்களிப்பு அதிகமாக இருந்தால்தான், வங்கிகளை ஆய்வு செய்ய முடியும், கண்காணிக்க முடியும், ஒழுக்கத்துடன் நடத்த முடியும்.
அதாவது, வங்கித்துறையில் அரசு தனது பங்களிப்பை, பங்குகளை குறைத்துக்கொண்டு தனியாரை அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி
தி இந்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
நான் கூறியதைதான் அசோசேமும் கூறி இருக்கிறது.
அவசரப்பட்டு இந்திரா காந்தி செய்த செயல்
வேண்டவே வேண்டாம் என்றார் கர்மவீரர் .
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு.
ரமணியன்
அவசரப்பட்டு இந்திரா காந்தி செய்த செயல்
வேண்டவே வேண்டாம் என்றார் கர்மவீரர் .
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மத்திய அரசுக்கு எதிராக வங்கிகள் போராட்டம்
» வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்
» ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல்
» தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்
» ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்; மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்
» வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்
» ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல்
» தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்
» ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்; மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|