புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி
Page 1 of 1 •
புதுடெல்லி,
குஜராத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் தூதர்களை சந்தித்து பேசியதாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சி, மோடி தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக அவைத்தலைவரிடம் கடிதம் அளித்து இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்த பிரச்சினையை கடந்த 15-ந்தேதி சபையிலும் எழுப்பினர். ஆனால் இதை விவாதிக்க அவைத்தலைவர் மறுத்ததால் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கின.
பாராளுமன்றத்தில் அமளி
இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று மீண்டும் புயலை கிளப்பியது. காலையில் பூஜ்ஜிய நேர நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் கூடிய போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் சபையின் மையப்பகுதிக்கு சென்று, மன்மோகன் சிங் குறித்து கூறிய கருத்துகளுக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர்.
இதை கண்டுகொள்ளாத சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சபை நடவடிக்கைகளை தொடர்ந்தார். ஆனால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டிருந்த காங்கிரசார், இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கும் சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் காங்கிரசாரின் அமளி தொடர்ந்ததால் சபையை நாள் முழுவதும் அவர் ஒத்திவைத்தார்.
6 மசோதாக்கள் தாக்கல்
காங்கிரசாரின் இந்த அமளிக்கு மத்தியிலும் ‘இந்திய வனச்சட்டம் (திருத்தம்) மசோதா 2017’, ‘பல் மருத்துவர்கள் (திருத்தம்) மசோதா’ உள்ளிட்ட 6 மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னதாக ‘ஒகி’ புயலில் உயிரிழந்தவர்கள், கிருஷ்ணா நதி படகு விபத்தில் உயிரிழந்தவர்கள், வெளிநாடுகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று சில நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
குலாம் நபி ஆசாத்
இதற்கிடையே மன்மோகன் சிங் மீதான அவதூறு விவகாரம் மேல்-சபையிலும் புயலை கிளப்பியது. காலையில் சபை கூடியதும் இந்த பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத், 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவருக்கு எதிராக முக்கியமான குற்றச்சாட்டுகளை மோடி கூறியிருப்பதாகவும், எந்த அடிப்படையில் இதை அவர் கூறினார் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தாங்கள் அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதை கண்டித்த அவர், எல்லா நேரத்திலும் எல்லா நோட்டீசையும் நிராகரிக்க முடியாது என்று கூறினார். இத்தகைய சூழலில் சபை இயங்க முடியாது என்றும், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேல்-சபை ஒத்திவைப்பு
அப்போது சபையை வழிநடத்திக்கொண்டு இருந்த துணைத்தலைவர் குரியன், காங்கிரசாரின் நோட்டீஸ் அவைத்தலைவரால் நிராகரிக்கப்பட்டது என்றும், இதில் தான் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்த பதிலில் திருப்தியடையாத காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சபையை நண்பகல் வரை குரியன் ஒத்திவைத்தார்.
உரிமை சார்ந்தது
பின்னர் 12 மணிக்கு சபை கூடிய போதும் இதே நிலைதான் நீடித்தது. இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, இந்த விவகாரம் தற்போதைய உறுப்பினர் ஒருவரின் உரிமை சார்ந்தது என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ‘எம்.பி.க்களின் மரியாதையை நிச்சயம் காப்பேன். ஆனால் அதற்கு இதுதான் வழியா? அவையில் கோஷம் எழுப்புவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது பாராளுமன்றம். ஒட்டுமொத்த நாடும் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறது’ என்று கோபமடைந்தார். மேலும் இது தொடர்பாக விவாதிக்க புதிதாக நோட்டீஸ் அளிக்குமாறும் அவர் கூறினார்.
ஆனாலும் காங்கிரசாரின் அமளி ஓயவில்லை. எனவே சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தினத்தந்தி
குஜராத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் தூதர்களை சந்தித்து பேசியதாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சி, மோடி தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக அவைத்தலைவரிடம் கடிதம் அளித்து இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்த பிரச்சினையை கடந்த 15-ந்தேதி சபையிலும் எழுப்பினர். ஆனால் இதை விவாதிக்க அவைத்தலைவர் மறுத்ததால் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கின.
பாராளுமன்றத்தில் அமளி
இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று மீண்டும் புயலை கிளப்பியது. காலையில் பூஜ்ஜிய நேர நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் கூடிய போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் சபையின் மையப்பகுதிக்கு சென்று, மன்மோகன் சிங் குறித்து கூறிய கருத்துகளுக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர்.
இதை கண்டுகொள்ளாத சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சபை நடவடிக்கைகளை தொடர்ந்தார். ஆனால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டிருந்த காங்கிரசார், இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கும் சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் காங்கிரசாரின் அமளி தொடர்ந்ததால் சபையை நாள் முழுவதும் அவர் ஒத்திவைத்தார்.
6 மசோதாக்கள் தாக்கல்
காங்கிரசாரின் இந்த அமளிக்கு மத்தியிலும் ‘இந்திய வனச்சட்டம் (திருத்தம்) மசோதா 2017’, ‘பல் மருத்துவர்கள் (திருத்தம்) மசோதா’ உள்ளிட்ட 6 மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னதாக ‘ஒகி’ புயலில் உயிரிழந்தவர்கள், கிருஷ்ணா நதி படகு விபத்தில் உயிரிழந்தவர்கள், வெளிநாடுகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று சில நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
குலாம் நபி ஆசாத்
இதற்கிடையே மன்மோகன் சிங் மீதான அவதூறு விவகாரம் மேல்-சபையிலும் புயலை கிளப்பியது. காலையில் சபை கூடியதும் இந்த பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத், 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவருக்கு எதிராக முக்கியமான குற்றச்சாட்டுகளை மோடி கூறியிருப்பதாகவும், எந்த அடிப்படையில் இதை அவர் கூறினார் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தாங்கள் அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதை கண்டித்த அவர், எல்லா நேரத்திலும் எல்லா நோட்டீசையும் நிராகரிக்க முடியாது என்று கூறினார். இத்தகைய சூழலில் சபை இயங்க முடியாது என்றும், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேல்-சபை ஒத்திவைப்பு
அப்போது சபையை வழிநடத்திக்கொண்டு இருந்த துணைத்தலைவர் குரியன், காங்கிரசாரின் நோட்டீஸ் அவைத்தலைவரால் நிராகரிக்கப்பட்டது என்றும், இதில் தான் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்த பதிலில் திருப்தியடையாத காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சபையை நண்பகல் வரை குரியன் ஒத்திவைத்தார்.
உரிமை சார்ந்தது
பின்னர் 12 மணிக்கு சபை கூடிய போதும் இதே நிலைதான் நீடித்தது. இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, இந்த விவகாரம் தற்போதைய உறுப்பினர் ஒருவரின் உரிமை சார்ந்தது என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ‘எம்.பி.க்களின் மரியாதையை நிச்சயம் காப்பேன். ஆனால் அதற்கு இதுதான் வழியா? அவையில் கோஷம் எழுப்புவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது பாராளுமன்றம். ஒட்டுமொத்த நாடும் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறது’ என்று கோபமடைந்தார். மேலும் இது தொடர்பாக விவாதிக்க புதிதாக நோட்டீஸ் அளிக்குமாறும் அவர் கூறினார்.
ஆனாலும் காங்கிரசாரின் அமளி ஓயவில்லை. எனவே சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தினத்தந்தி
Re: மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி
#1253884- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ' என்று பேசக் கூடாது
என்று கிராமங்களில் சொல்வார்கள்
ஆனால் இன்று உயர் பதவியில் இருக்கும் ஒரு பிரதமர் சகட்டு மேனிக்கு வாய் கூசாமல் பொய்களை அள்ளி விடறதுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
காலம் தான் காலன் தான் இந்தியர்களைக் காப்பாற்ற வேண்டும்...
என்று கிராமங்களில் சொல்வார்கள்
ஆனால் இன்று உயர் பதவியில் இருக்கும் ஒரு பிரதமர் சகட்டு மேனிக்கு வாய் கூசாமல் பொய்களை அள்ளி விடறதுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
காலம் தான் காலன் தான் இந்தியர்களைக் காப்பாற்ற வேண்டும்...
- Sponsored content
Similar topics
» குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் - நரேந்திர மோடி
» பாகிஸ்தானிடம் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் மன்னிப்பு கேட்க மறுப்பு
» நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன்
» விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம்
» இனவெறி அவதூறு பேச்சு ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா மன்னிப்பு
» பாகிஸ்தானிடம் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் மன்னிப்பு கேட்க மறுப்பு
» நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன்
» விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம்
» இனவெறி அவதூறு பேச்சு ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா மன்னிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|