புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
4 Posts - 5%
Rutu
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
2 Posts - 2%
Jenila
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_m10பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 11:19 am

நவம்பர் 25, பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகள் ஒழிப்பு நாள். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவது அறிந்த விஷயமே. ஆனால், சில புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தாம்சன் ரெயூட்டர் நிறுவனம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, மாநகர அளவில் டெல்லி மற்றும் பிரேசிலில் இருக்கும் சோ பாவ்லோ என்கிற நகரங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் முதல் இடத்தில் இருக்கிறது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 11:25 am

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து, ஒரு மணி நேரத்துக்கு 26 (அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும்) வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது.
 

பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் 90 சதவீதத்துக்கும் அதிகமாகப் பதிவுசெய்யப்படுவதில்லை என்கிறது அரசின் ஒரு புள்ளிவிவரம்.


பதியப்படும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் 95 சதவிகிதம் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவராகவே குற்றவாளி இருக்கிறார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 11:27 am

கடைசியாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 2015-ம் ஆண்டில் மட்டும் 34,651 பாலியல் வன்புணர்வு வழக்குகளும், 4,437 பாலியல் வன்புணர்வு முயற்சி வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.


2005 முதல் 2014 வரை பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளின் சதவீதம் 34% அதிகரித்திருக்கிறது.
கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது, 2015-ம் ஆண்டு பதியப்பட்டப் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் சதவீதம், அதற்கு முந்தைய (2014) வருடத்தைவிட 3 சதவீதம் குறைந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 11:30 am

2015 கணக்குப்படி, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில்தான் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டில், தமிழகத்தில் 5847 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.


நடைபெறும் குற்றங்களில் பெரும்பாலும் வன்முறையைச் செலுத்தும் நபர் கணவராகவோ, உறவினராகவோ இருக்கிறார்.
அந்தப் பெண்ணின் சமூக உறவைக் குலைக்கும் நோக்கத்திலே குற்றங்கள் நடைபெறுகின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 11:32 am

2015 கணக்குப்படி, இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டதில் 9 முதல் 11 சதவீத வழக்குகள், பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்த வழக்குகள். இதில், பெரும்பாலும் பாதிக்கப்படும் பெண்களின் சராசரி வயது 18 முதல் 30.


ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், தங்கள் குடும்பத்து பெண்கள் இரவு 9 மணிக்கு மேல் வீட்டுக்குத் திரும்பவில்லை என்றால், பதற்றம் அடைவதாக 87% டெல்லி பெற்றோர்களும், பெங்களூரு மற்றும் மும்பையில் 54% மற்றும் 30% பெற்றோர்களும் பதில் அளித்துள்ளார்கள்.
சென்னையில் 48% பெற்றோர்கள் பயப்படுவதாக சொல்லியிருக்கிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 11:34 am

2016 ஆண்டு பதியப்பட்ட எந்த வழக்குகளின் எண்ணிக்கையையும் இன்னும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள்மீது செலுத்தப்படும் வன்முறைகள் ஒழிப்பு நாளை வெறுமனே பேசித்தீர்ப்பதைவிட, குற்றங்களைத் தடுப்பது எப்படி என்ற ஆலோசித்து, அதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக