புதிய பதிவுகள்
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 1%
சிவா
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 1%
bala_t
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 1%
prajai
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
296 Posts - 42%
heezulia
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
6 Posts - 1%
prajai
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat 18 Nov 2017 - 9:42

ஒரு நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்ற ஒரு கலைஞனின் பிடிவாதம் தான் இந்த'அறம்'. காட்சி மொழியை மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார். ஒரு சில காட்சிகளைத் தவிர மற்ற அனைத்து காட்சிகளிலும் ஒரு பிரேம் கூட வீண் இல்லை.காட்சிகளைப் பிரித்து புகைப்படங்களாக மாற்றினால் ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு கதை சொல்லும். அசலான வாழ்க்கையை காட்சிப்படுத்தி இருக்கிறார், இயக்குனர் மீஞ்சூர் கோபி. கதை சொல்லும் முறையிலும் , உருவாக்கத்திலும் அவ்வளவு நேர்த்தி.

கதையின் களத்தை , கதை மாந்தர்களின் வாழிடத்தை மிக நெருக்கமாக படம்பிடித்திருக்கிறார். விளையாட்டுகளில் திறமையிருந்தும் அடுத்த கட்டத்திற்கு போக முடியாதது , எளிய மக்களின் படுக்கை அறை, வீடு , குளிக்கும் முறை , மருத்துவமனை செலவீனத்திற்கு பயந்து மெடிக்கலில் மருந்து வாங்குவது , எளிய மக்கள் வரை பரவியிருக்கும் எப்பாடு பட்டாவது பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் கலாச்சாரம், அந்த கேக் வாங்க முன்பிருந்தே திட்டமிடுவது, வாழ்விற்கு நெருக்கமான குலதெய்வ வழிபாடு , சிப்பி சலிக்கும் வேலை , பிளாஸ்டிக் பையில் டீ வாங்கி வந்து குடிப்பது , ஏலச்சீட்டு நடத்துவது , கடைக்கோடி மக்களின் வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு , ஒரு பிரச்சனை என்றால் ஊரே ஒன்று கூடுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்பது, ராக்கெட் ஏவுதளம் பற்றிய குறிப்புகள் என சிறப்பாக காட்சிபடுத்தி இருக்கிறார்.

கதையின் மையப்புள்ளியான அந்த நொடியை மிகத் திறமையாக கட்டமைத்து இருக்கிறார்.திரைமொழியின் சாத்தியங்களைப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இவ்வாறு பதிவு செய்ய முடியும். முதலிலேயே குழந்தை காணாமல் போய் பிறகு கிடைப்பது , பாம்பு , தண்ணீர் தட்டுப்பாடு , அடுத்த முறை காணாமல் போவது , அப்போது பாம்பு சட்டையைக் காண்பிப்பது என நம்மை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்துவிட்டு திடீரென்று அந்த அதிர்ச்சியைத் தருவது என மிரட்டியிருக்கிறார். அந்த நொடியில் அதிர்ச்சியும் என்னையறியாமலேயே கண்ணீரும் வந்து விட்டது. அருகில் படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி , மகளை இறுக அணைத்துக் கொண்டார். இப்போதும் அந்த நொடியை யோசிக்கும் போது பதைபதைப்பும் கண்ணீரும் வருவதை தடுக்க முடியவில்லை. அதற்கு பிறகான காட்சிகளும் பதைபதைப்புடனும் , நம்பும்படியாகவும் படமாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இப்படத்தில் காட்டப்பட்டவாறு ஒரு குழந்தையை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை.

மிகச்சிறப்பான, அழகான, திறமையான ஒளிப்பதிவு. எளிய மக்களின் வாழ்க்கையை படம்பிடித்த விதம் அவ்வளவு அழகு. அடுத்து குழிக்குள் செல்லும் கேமரா , அந்தக் குழந்தையை நம்பும்படி காட்டியது என பெரும் உழைப்பைச் செலவழித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர், ஓம் பிரகாஷ்.

படத்திற்கு வேகத்தையும் , திரையை விட்டு வேறு எதையும் சிந்திக்க விடாமலும் செய்கிறது, ஜிப்ரானின் இசை. இந்த படத்திற்கு இசை பெரும் பலம். எல்லோரும் சொல்வது போல அந்த டிவி விவாத நிகழ்வு தேவையில்லாததாக இருக்கிறது. படத்தின் வேகத்தைக் குறைப்பதுடன் , பார்வையாளர்களுக்கு கவனச் சிதறலையும் ஏற்படுத்துகிறது. ரூபனின் படத்தொகுப்பு அவ்வளவு கச்சிதம்.

மதிவதனி விசாரனை செய்யபடுவதுடன் ஊடாக விரியும் காட்சிகள் என கதை சொல்லலும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. காட்சிகளின் ஊடாக உணர்வுகளைக் கடத்துவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் இந்த திரைப்படத்தின் நிறைய காட்சிகளில் கதைமாந்தர்களின் உணர்வுகளை எளிதாக நமக்கு கடத்தி விடுகிறார், இயக்குனர்.

அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தையும் , மாவட்ட ஆட்சியர் போன்றவர்கள் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் , சட்டம் மக்களுக்கானது என்பதையும் , ஐனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு தான் முக்கியம் என்பதையும் , ஓட்டரசியலையும் நுட்பமான அரசியலுடன் வெளிப்படுத்த முயன்றிருக்கிறது , இத்திரைப்படம்.

குழந்தையின் அம்மாவாக நடித்திருக்கும் சுனு லட்சுமி குழந்தைகளின் அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். ஏக்கத்தை , அதிர்ச்சியை , சோகத்தை , பதைபதைப்பை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தைகளின் அப்பாவாக வரும் ராமச்சந்திரன் துரைராஜ் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதிலும் தானும் ஒரு முன்னால் கபடி வீரர் என நினைவுபடுத்தும் காட்சி சிறப்பு.

இப்படியொரு திரைப்படத்தைப் பார்க்க பார்வையாளர்களைத் திரையரங்கிற்கு வரவழைத்ததில் நயன்தாராவின் பங்கு மிக முக்கியமானது. இத்திரைப்படத்தின் ஒரு இடத்தில் கூட நயன்தாரா சிரிக்கும்படியான காட்சி இல்லை. மக்களுக்கு பணியாற்றுவதில் ஒரு பிடிவாதமான, நேர்மையான மாவட்ட ஆட்சியரை கண்முன் நிறுத்துகிறார்.

ஒரு செய்தியாக கடந்து போகும் விசயத்தை மக்களுடன் , மக்களுக்கான அரசியலுடன் , மக்களுக்கான உணர்வுகளுடன், அதிகாரத்தின் மீதான கேள்விகளுடன் திரைப்படமாக கொடுத்திருக்கும் இயக்குநர், மீஞ்சூர் கோபி அவர்களுக்கு நன்றி !

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 2 Jan 2024 - 15:50

அறம் - ஒரு கலைஞனின் அறம் ! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக