புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
46 Posts - 47%
heezulia
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
17 Posts - 2%
prajai
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 02, 2017 7:16 pm

வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! 18CHSUJLIVINGROOT

ஆற்றைக் கடந்து செல்ல பாலங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இரும்புக் கம்பிகள், சிமெண்ட், மரப்பலகைகளால் இவை கட்டப்பட்டிருக்கும். ஆனால் வேர்களாலேயே உருவான பாலம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதை உயிரிப் பாலம் என்றுகூட சொல்லலாம். ஏனென்றால் அது உயிருடன் இருக்கிறது! வளர்ந்துகொண்டே இருக்கிறது!


வேர்ப் பாலத்தைப் பார்க்க வேண்டும் என்றால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவுக்குச் செல்லவேண்டும். உலகில் அதிக மழை பெய்யும் இடம் என்று முன்னர் சொல்லப்பட்ட சிரபுஞ்சியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது தைரினா கிராமம். இங்கிருந்து சுமார் 4 மணி நேரம் நடந்தால் இந்த வேர்ப் பாலத்தைப் பார்த்துவிடலாம்! சமதளமான சாலைகள் கிடையாது. அடர்ந்த காட்டுக்கு நடுவே மலைப் பிரதேசத்தில் மேடுகளிலும் பள்ளங்களிலும் ஏறி இறங்கவேண்டும்.

சில இடங்களில் படிக்கட்டுகள் உள்ளன. சில இடங்கள் செங்குத்தாக உள்ளன. இரண்டு இடங்களில் இரும்புக் கம்பிகளால் ஆன தொங்கு பாலங்கள் இருக்கின்றன. கீழே குனிந்து பார்த்தால் பெரிய பெரிய பாறைகளுக்கு நடுவே தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கும். இதையும் கடந்தால் 20 மீட்டர் நீளத்தில் ஓர் ஒற்றை வேர்ப் பாலம் வருகிறது.


சுமார் 3000 படிக்கட்டுகள் ஏறி இறங்கினால் நாங்கிரியாட் என்ற கிராமம் வரும். இங்குதான் இரட்டை அடுக்கு வேர்ப் பாலம் இருக்கிறது. வேறு எங்கும் காண முடியாத இந்த அதிசயம். இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்று. நம் மலைவாழ் மக்களின் அறிவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது!

இங்கு வசிக்கும் மலையக மக்கள் 'காசி' என்னும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதிக மழையால் ஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும் ஏராளம் உண்டு. அவற்றைக் கடந்து ஷில்லாங், சிரபுஞ்சி போன்ற இடங்களுக்குப் பொருட்களை விற்க, வாங்க சிரமமாக இருந்திருக்கிறது. அந்தத் தேவையின் அடிப்படையில் உண்டானவைதான் வேர்ப் பாலம்.

அங்குள்ள ரப்பர் மரங்களின் வேர்கள் நீளமாகவும் வலிமையாகவும் இருப்பதை மக்கள் அறிந்திருக்கின்றனர். ஆற்றின் இரு பக்கங்களிலும் அந்த மரங்களை வளர்த்து, அவற்றின் வேர்களைப் பிணைக்கிறார்கள். அங்கு நெடிந்துயர்ந்த பாக்கு மரங்கள் நிறைய உண்டு. அவற்றைப் பிளந்து, நடுவில் இருக்கும் சதைப் பகுதியை எடுத்துவிட்டு, அதை ஆற்றின் குறுக்கே வைத்துவிடுகிறார்கள். ரப்பர் மரத்தின் வேர்களை இந்தப் பாக்கு மரங்களின் தண்டில் வைத்து, அடுத்த பகுதிக்குச் செல்லும் வரை கவனமாக வளர்க்கிறார்கள்.
-
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! 18CHSUJLIVINGROOT3
--
இரண்டடி அகலத்துக்கு இந்தப் பாலத்தைக் கட்டுகிறார்கள். 15 வருடங்கள் வளர்த்த பிறகே, இந்தப் பாலத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். நடக்க வசதியாகப் பாலத்தின் நடுவில் தட்டையான கற்களையும் வைத்திருக்கிறார்கள். இரு பக்கங்களிலும் பிடித்துக்கொள்வதற்கு வசதியாக, வேர்களாலேயே கயிறுபோல் அமைத்திருக்கிறார்கள். இந்த வேர்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல வலிமை பெறுகின்றன. இது போன்ற சில வேர்ப் பாலங்கள் 500 ஆண்டுகளைக் கடந்தும் நல்ல நிலையில் இருக்கின்றன!

தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக