புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_m10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10 
23 Posts - 68%
heezulia
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_m10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10 
11 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_m10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10 
60 Posts - 63%
heezulia
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_m10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_m10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_m10ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 02, 2017 4:16 am

ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு

ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு   CvU8gvjQuKZKV3OtKtyQ+Daily_News_2017_8176037073136

சென்னை: வாகனம் ஓட்டும்போது அந்த வாகனத்தை ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை
அமல்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் வண்டியில்
செல்லும்போது தங்கள் கையில் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல்
அந்த உத்தரவு அமலுக்கு வந்தது.   ஆனால், வாகன ஓட்டிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. மனுவில்,  ‘’வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருப்பது இயலாத காரியம். அது லாரி உரிமையாளர்கள்
கையில் இருக்கும் பட்சத்தில் டிரைவர்கள் எப்படி கையில் வைத்திருக்க முடியும். மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. எனவே தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி
முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மோட்டார் வாகன சட்டத்தில் வாகன
ஓட்டுனர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருக்க வேண்டியது இல்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒரிஜினல்
லைசென்ஸ்சுக்கு மாற்றாக சான்று பெற்றிருந்தாலே போதும் என்றும் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி, வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ்
வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பல்வேறு குழப்பம் ஏற்படுத்தும் என்று கூறினார். இதையடுத்து சிறப்பு அரசு வக்கீல் திவாகர்
ஆஜராகி விசாரணையை பிற்பகல் தள்ளி வைக்க வேண்டும். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளார் என்றார்.

வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது
அரசின் கடமை. ஏராளமான போலி லைசென்சுகள் உள்ளன. மேலும் ரத்து செய்யப்பட்ட லைசென்சின் நகலை வைத்துக்கொண்டு பலர்
வாகனங்களை ஓட்டுகிறார்கள். இதை கட்டுப்படுத்தவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று வாதிட்டார். நீதிபதி: இரு சக்கர வாகனங்களில்
செல்பவர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருப்பது கஷ்டம். அந்த லைசென்ஸ் தொலைந்துவிட்டால் வேறு லைசென்ஸ் வாங்கும்வரை
அவர்கள் வாகனங்களை இயக்க முடியாதே? அட்வகேட் ஜெனரல்: புதிய லைசென்சுக்கு விண்ணப்பித்தால் விரைவில் கிடைக்கும். நீதிபதி: அரசின்
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அட்வகேட் ஜெனரல்: மத்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 130ல்
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி கேட்டால் காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது..

நீதிபதி: மோட்டார் வாகன விதி 139ல் ஒரிஜினல் லைசென்ஸ் இல்லையென்றால், அல்லது வேறு அதிகாரியின் கட்டுப்பாட்டில் அது இருந்தால்
அந்த லைசென்ஸ் தொடர்பான விபரங்கள் அடங்கிய சான்று சம்மந்தப்பட்ட அதிகாரியின் சான்றாவணத்துடன் ஓட்டுனரிடம் இருந்தால் போதும்
என்று கூறப்பட்டுள்ளது. அட்வகேட் ஜெனரல்: ஒரிஜினல் எது போலி எது என்று கண்டுபிடிப்பதும், ஏற்கனவே ரத்தானதா என்று கண்டுபிடிப்பதும்
அரசின் இந்த நடவடிக்கை மூலம் சாத்தியமாகும்.
நீதிபதி: இந்த நவீன உலகத்தில் ஒரு லைசென்ஸ் உண்மையானதா, போலியானதா என்று கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். அதற்கான
தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இருசக்கர வாகங்களில் செல்பவர்களின் ஒரிஜினல் லைசென்ஸ் மழை போன்ற காலங்களில் சிதைந்துபோகலாம்.
அப்போது, அந்த ஓட்டுநரால் போலீசாரிடம் எப்படி ஒரிஜினல் லைசென்சை காட்ட முடியும்.
அட்வகேட் ஜெனரல்: பல திட்டங்களுக்கான ஆவணங்களை ஸ்மார்ட் கார்டாக மாற்ற ரூ.300 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டருக்கு
உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த திட்டத்தில் லைசென்சும் அடங்கும். எனவே, இந்த விஷயத்தில் இப்போது எந்த இடைக்கால உத்தரவையும்
பிறப்பிக்கக் கூடாது. வரும் திங்கள் கிழமை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்கிறோம்.
நீதிபதி: இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் மனுதாரர் சங்கத்திற்கு மட்டுமே அந்த உத்தரவு பொருந்தும். ஆனால், பொதுவான உத்தரவை
வழங்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. உங்களின் இந்த திடீர் முடிவு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த வழக்கில்
இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவா? அல்லது வழக்கு முடியும்வரை அறிவிப்பை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிடவா? அதுவரை அறிவிப்பை
அமல்படுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் தரமுடியுமா?

அட்வகேட் ஜெனரல்: விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவையுங்கள். அதுவரை இந்த அறிவிப்பை அமல்படுத்த மாட்டோம்.இவ்வாறு
வாதம் நடந்தது.
அப்போது, வக்கீல் புருஷோத்தமன் தானும் இந்த வழக்கில் இணைவதாக மனுத் தாக்கல் செய்துள்ளேன். அதில் லைசென்ஸ் கொடுக்கும்போதே 3
ஒரிஜினல்களைக் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன் என்றார். மேலும், சில வக்கீல்கள் ஸ்மார்ட் கார்டு, நவீன தொழில் நுட்பம் மூலம்
லைசென்ஸ் ஒரிஜினல்தானா என்று கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும்
கேட்ட நீதிபதி, “ இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது. எனவே,
இந்த வழக்கையும் தலைமை நீதிபதி பெஞ்சுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. வரும் செவ்வாய்கிழமைவரை (செப்டம்பர்-5) வாகன ஒட்டிகள் ஒரிஜினல்
லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை செயல்படுத்தக்கூடாது. விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கப்படுகிறது”
என்று உத்தரவிட்டார்.
நன்றி தினகரன்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 02, 2017 6:15 am

என்னுடைய Two Wheeler உரிமம் காலாவதி ஆகிவிட்டது . அதைப் புதுப்பிக்க Original Licence வேண்டும் என்று சொன்னார்கள் . ஒருவாரம் கழித்தே எனக்குப் புது Licence வந்தது .செலவு ரூ 2500 ஆயிற்று .ஒரே அலைச்சல் .
Original Licence எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கமுடியாது . காணாமல் போனாலோ அல்லது மழையில் நனைந்தாலோ கஷ்டம்தான் .

இனி ஆதார் கார்டு , பான்கார்டு எல்லாம் Original ஆக சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 02, 2017 7:14 am

புதுப்பிக்க வேண்டி இருந்தது RC யா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 02, 2017 9:38 am

T.N.Balasubramanian wrote:புதுப்பிக்க வேண்டி இருந்தது RC யா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247333

Driving Licence ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 02, 2017 8:01 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 02, 2017 9:25 pm

M.Jagadeesan wrote:என்னுடைய Two Wheeler உரிமம் காலாவதி ஆகிவிட்டது . அதைப் புதுப்பிக்க Original Licence வேண்டும் என்று சொன்னார்கள் . ஒருவாரம் கழித்தே எனக்குப் புது Licence வந்தது .செலவு ரூ 2500 ஆயிற்று .ஒரே அலைச்சல் .
Original Licence எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கமுடியாது . காணாமல் போனாலோ அல்லது மழையில் நனைந்தாலோ கஷ்டம்தான் .

இனி ஆதார் கார்டு , பான்கார்டு எல்லாம் Original ஆக சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1247329

2500 ரூபாய் ! ஏன்? ஏஜென்ட் மூலம் சென்றீரோ?
எங்களுக்கு RTO கே கே நகர்.
5 ரூபாய் கொடுத்து விண்ணப்ப படிவம் .
25 ரூபாய் ,வாசலில் உட்கார்ந்திருக்கும் மருத்துவர் எனப்படுபவருக்கு .
ஆபீசில் ,RTO விதிப்படி ,போர்டில் உள்ள தொகைக்கு ( 300 ) கவுண்டரில் பணம் செலுத்த ,
வேண்டியதுதான். அவர்களே போட்டோ எடுத்து அன்று மாலையே உங்களுக்கு லைசென்ஸ்.
நேர்மைக்கு பெயர் பெற்றது kknagar RTO ஆபீஸ்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 02, 2017 9:54 pm

ஆமாம் ! Ajent மூலம்தான் சென்றேன் .வயதான காலத்தில் அங்கே Q வில் நின்று கஷ்டப்படமுடியாது என்பதால் . நீங்கள் சொல்கின்ற தொகை மிகவும் குறைவாக உள்ளது . நம்முடைய அவசரத்திற்கு பணத்தைப் பார்த்தால் முடியாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக