புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேலியோ டயட் சர்ச்சை:
Page 1 of 1 •
உணவுக்கான மாபெரும் சர்ச்சை அனைத்து நாட்டிலும் எழுந்துள்ளது.இதன் நோக்கம் உடலுக்கு நல்ல உணவு வேண்டும் அதன்மூலம் சராசரி ஆயுள்காலத்தையாவது நாம் தொட்டு வாழ்ந்து விட வேண்டும் என மக்கள் நம்புவது இயல்பு.இன்று நாம் அனைவரும் விரும்பி தேடுவது நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளும் உணவை தேடுகிறோம்.ஆனால் நாம் என்ன உணவு உண்கிறோம் என்பதை கவனிப்பதில்லை,இன்று நாம் உண்ணும் உணவில் பலவிதமான எண்ணைய்கள்,நெய்,உப்புகள்,தண்ணீர் இவை உணவில் பெரும் பங்கு வகிக்கின்றன.இவற்றை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் கொள்ளவேண்டும்.
எண்ணையை பொருத்தவரை சற்று நிதானமாக யோசித்தால் செக்கு எண்ணையே சரி என்கிறார்கள்..எனென்றால் நமக்கு தேவையான உணவை நாமே தயாரிப்பதால் நமக்கு எந்த சந்தேகமும் வராது.இது போன்ற உணவுப்பொருளை நீங்களே தயாரியுங்கள் உங்கள் உடலுக்கு அதுவே நல்லது.
நோய் என்பதை பொருத்தவரை நம் வாழ்வில் அது இயல்பான ஒன்றுதான் என்றாகிவிட்டது இதுதான் பரிணாமம் என்பது போல தோன்றுகிறது.. நாம் எடுக்கும் உணவில் அதை கட்டுக்குள் வைக்கலாம்.மிதமான பழங்கள் அதிகஅளவு காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாக கீரைகள் மற்றும் வேர் நன்கு கீழ் சென்று வளர்ந்த மரங்களின் பழம் மிகவும் நல்லது,உதாரணமாக நாவற்பழம்,நெல்லிக்கனி,அத்திபழம் மற்றும் கொய்யா போண்றவை மிக மிக நன்மையை தரக்கூடிய பழங்கள் ஆகும், இவை பூமியில் அதிக ஆழம் சென்று நூண்ணுட்ட சத்துக்களை பெறுவதால் நன்மை பயக்கும்.நமக்குதேவையான ஒருசில காய்கறிகள்,கீரைகளை நாமே உருவாக்க முயற்சி செய்யலாம்.
உங்கள் கேள்வி புரிகிறது.நாம் இன்னும் தலைப்பிற்கு செல்லவில்லையே என்பது,ஆம் இப்போது பேலியோ என்றழைக்கும் டயட் பரவலாக பேசப்படுகிறது.இவை ஆதிமனிதனின் உணவு முறையாகும் .சற்று யோசிப்போம்.... ஆதி மனிதன் அன்று உணவு பொருளை விளையவைக்கவில்லை,மாறாக இயற்கையாக விளையும் பழங்களை மரத்தில் இருந்து பெற்று உண்டான்,பின்பு அவை பருவநிலை மாற்றம் காரணமாக கிடைக்காமல் போனதால் விலங்குகளை வேட்டையாடி சுட்டு சாப்பிட்டான் அதில் மசாலா பொருள் மற்றும் எண்ணைய் முற்றிலும் இல்லை...
இன்று வளர்க்க கூடிய விலங்குகள் மற்றும் கோழிவகைகள் முழுவதும் உணவுப்பொருள்களாக மாறும் வரை பல படிநிலை மாற்றம் பெற்று வருகின்றன..விலங்குகளுக்கு கொடுக்கப்படும் ஹார்மோன் ஊசிகள் முதல் அவை உண்ணும் உணவு வரை வேதிப்பொருள் அடங்கியுள்ளது.. இவை இந்த காலகட்டத்தில் கவனிக்கபடவேண்டியவையாகும்..
ஆதி மனிதன் சாப்பிட்டு விட்டு அதிக அளவு உழைப்பை கொடுத்தான்,அதிக தூரம் நடந்து சென்றான் கடுமையான இயற்கை வழியில் வாழ்ந்ததால் அவன் உடல் நலம் கெடாமல் இருந்தது.. இந்த கால மனிதன் உணவுமுறையான பேலியோ டயட் முறையில் வாழ முயற்சி செய்யும் போது ஆதிமனிதன் அளவு உழைப்பை நாம் கொடுப்பதில்லை..
உதாரணமாக பாடிபில்டிங் துறையில் இம்முறை கடைபிடிக்கபடுகிறது..அவர்கள் விலங்கு வகை உணவு உண்பதோடு இல்லாமல் அதைவிட பல மடங்கு பயிற்சி முறைகள் அதிகம் செய்வதை அவர்கள் உடலை பார்த்தாலே தெரியும்,அதோடு இல்லாமல் முறையான மருத்துவ பரிசோதனைகள் அவசியம்..
இப்பொழுது புரியும் என நினைக்கிறேன் ஆதி மனிதன் உணவு உண்ட பிறகு அதற்கு தகுந்தாற் போல உடலுக்கு பயிற்சி அவசியம் என்பதை அறிந்துகொண்டீர்கள்..
அதுமட்டும் இல்லாமல் பேலியோ டயட் அனைவரின் உடலும் சமமாக ஏற்றுகொள்ளுமா என்பது சந்தேகம்தான்...
தன்னுடைய உடல் திறனை அடிப்படையாகவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பேலியோ உணவை எடுத்து முயற்சி செய்யலாம்..
மேலும் பேலியோவில் ஒருசில மரங்களின் கொட்டைகளான முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்றவையும் அளவோடு உண்ணுவது நலம்..
எந்த உணவு பொருளாக இருந்தாலும் அளவுடனும் இடைவெளி அவசியமாகும்..
மேற்கூரிய உணவு முறைகள் பொருந்தவில்லை என்றால் வழக்கமாக உண்ணும் உணவில் கவனமுடனும் நாமே நம் உணவை தயாரிக்கலாம் ,அவை நலமே பயக்கும்..
செக்கு எண்ணைய்,ஆர்கானிக் முறை எனப்படும் இயற்கை முறையில் விளையும் உணவுப்பொருள்கள் ,நீங்கள் உருவாக்கும் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் உங்களுக்கு நன்மையை தரும்..
உங்கள் உடலுக்கு தகுந்த உணவுப்பொருளை உங்கள் உடலே சொல்லும் ,அவற்றை மிதமாக உணணுங்கள..
பேலியோ மற்றும் மற்ற உணவுமுறையும் மருத்துவ ஆலோசனை படி உண்பதே நலம்..
உணவு குறித்து பல கருத்து நிலவினாலும் இயற்கை உணவு
உடலுக்கு ஏற்றவை என்பதால் அதை நீங்கள் எடுத்துகொண்டால் நலமே என கூறி முடிக்கிறேன்..
-புதுவை சிவசக்தி
எண்ணையை பொருத்தவரை சற்று நிதானமாக யோசித்தால் செக்கு எண்ணையே சரி என்கிறார்கள்..எனென்றால் நமக்கு தேவையான உணவை நாமே தயாரிப்பதால் நமக்கு எந்த சந்தேகமும் வராது.இது போன்ற உணவுப்பொருளை நீங்களே தயாரியுங்கள் உங்கள் உடலுக்கு அதுவே நல்லது.
நோய் என்பதை பொருத்தவரை நம் வாழ்வில் அது இயல்பான ஒன்றுதான் என்றாகிவிட்டது இதுதான் பரிணாமம் என்பது போல தோன்றுகிறது.. நாம் எடுக்கும் உணவில் அதை கட்டுக்குள் வைக்கலாம்.மிதமான பழங்கள் அதிகஅளவு காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாக கீரைகள் மற்றும் வேர் நன்கு கீழ் சென்று வளர்ந்த மரங்களின் பழம் மிகவும் நல்லது,உதாரணமாக நாவற்பழம்,நெல்லிக்கனி,அத்திபழம் மற்றும் கொய்யா போண்றவை மிக மிக நன்மையை தரக்கூடிய பழங்கள் ஆகும், இவை பூமியில் அதிக ஆழம் சென்று நூண்ணுட்ட சத்துக்களை பெறுவதால் நன்மை பயக்கும்.நமக்குதேவையான ஒருசில காய்கறிகள்,கீரைகளை நாமே உருவாக்க முயற்சி செய்யலாம்.
உங்கள் கேள்வி புரிகிறது.நாம் இன்னும் தலைப்பிற்கு செல்லவில்லையே என்பது,ஆம் இப்போது பேலியோ என்றழைக்கும் டயட் பரவலாக பேசப்படுகிறது.இவை ஆதிமனிதனின் உணவு முறையாகும் .சற்று யோசிப்போம்.... ஆதி மனிதன் அன்று உணவு பொருளை விளையவைக்கவில்லை,மாறாக இயற்கையாக விளையும் பழங்களை மரத்தில் இருந்து பெற்று உண்டான்,பின்பு அவை பருவநிலை மாற்றம் காரணமாக கிடைக்காமல் போனதால் விலங்குகளை வேட்டையாடி சுட்டு சாப்பிட்டான் அதில் மசாலா பொருள் மற்றும் எண்ணைய் முற்றிலும் இல்லை...
இன்று வளர்க்க கூடிய விலங்குகள் மற்றும் கோழிவகைகள் முழுவதும் உணவுப்பொருள்களாக மாறும் வரை பல படிநிலை மாற்றம் பெற்று வருகின்றன..விலங்குகளுக்கு கொடுக்கப்படும் ஹார்மோன் ஊசிகள் முதல் அவை உண்ணும் உணவு வரை வேதிப்பொருள் அடங்கியுள்ளது.. இவை இந்த காலகட்டத்தில் கவனிக்கபடவேண்டியவையாகும்..
ஆதி மனிதன் சாப்பிட்டு விட்டு அதிக அளவு உழைப்பை கொடுத்தான்,அதிக தூரம் நடந்து சென்றான் கடுமையான இயற்கை வழியில் வாழ்ந்ததால் அவன் உடல் நலம் கெடாமல் இருந்தது.. இந்த கால மனிதன் உணவுமுறையான பேலியோ டயட் முறையில் வாழ முயற்சி செய்யும் போது ஆதிமனிதன் அளவு உழைப்பை நாம் கொடுப்பதில்லை..
உதாரணமாக பாடிபில்டிங் துறையில் இம்முறை கடைபிடிக்கபடுகிறது..அவர்கள் விலங்கு வகை உணவு உண்பதோடு இல்லாமல் அதைவிட பல மடங்கு பயிற்சி முறைகள் அதிகம் செய்வதை அவர்கள் உடலை பார்த்தாலே தெரியும்,அதோடு இல்லாமல் முறையான மருத்துவ பரிசோதனைகள் அவசியம்..
இப்பொழுது புரியும் என நினைக்கிறேன் ஆதி மனிதன் உணவு உண்ட பிறகு அதற்கு தகுந்தாற் போல உடலுக்கு பயிற்சி அவசியம் என்பதை அறிந்துகொண்டீர்கள்..
அதுமட்டும் இல்லாமல் பேலியோ டயட் அனைவரின் உடலும் சமமாக ஏற்றுகொள்ளுமா என்பது சந்தேகம்தான்...
தன்னுடைய உடல் திறனை அடிப்படையாகவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பேலியோ உணவை எடுத்து முயற்சி செய்யலாம்..
மேலும் பேலியோவில் ஒருசில மரங்களின் கொட்டைகளான முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்றவையும் அளவோடு உண்ணுவது நலம்..
எந்த உணவு பொருளாக இருந்தாலும் அளவுடனும் இடைவெளி அவசியமாகும்..
மேற்கூரிய உணவு முறைகள் பொருந்தவில்லை என்றால் வழக்கமாக உண்ணும் உணவில் கவனமுடனும் நாமே நம் உணவை தயாரிக்கலாம் ,அவை நலமே பயக்கும்..
செக்கு எண்ணைய்,ஆர்கானிக் முறை எனப்படும் இயற்கை முறையில் விளையும் உணவுப்பொருள்கள் ,நீங்கள் உருவாக்கும் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் உங்களுக்கு நன்மையை தரும்..
உங்கள் உடலுக்கு தகுந்த உணவுப்பொருளை உங்கள் உடலே சொல்லும் ,அவற்றை மிதமாக உணணுங்கள..
பேலியோ மற்றும் மற்ற உணவுமுறையும் மருத்துவ ஆலோசனை படி உண்பதே நலம்..
உணவு குறித்து பல கருத்து நிலவினாலும் இயற்கை உணவு
உடலுக்கு ஏற்றவை என்பதால் அதை நீங்கள் எடுத்துகொண்டால் நலமே என கூறி முடிக்கிறேன்..
-புதுவை சிவசக்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|