புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
56 Posts - 50%
heezulia
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
1 Post - 1%
Shivanya
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
12 Posts - 2%
prajai
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
9 Posts - 2%
Guna.D
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
4 Posts - 1%
Jenila
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
4 Posts - 1%
jairam
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_m10சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 20, 2017 6:00 am

செங்குன்றம்,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான ஏரியான புழல் ஏரி 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். பருவமழை பொய்த்து விட்டதாலும் கடுமையான வெயில் காரணமாகவும் இந்த ஏரி வறண்டு காணப்படுகிறது.

தற்போது வெறும் 57 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாய் அமைத்து ராட்சத மோட்டார்கள் மூலம் சென்னை குடிநீருக்காக புழல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வருகிறார்கள்.

இந்த தண்ணீரும் 5 நாட்களுக்குள் வெளியேற்றப்பட்டு புழல் ஏரி முற்றிலுமாக வறண்டு விடும் நிலை உள்ளது.

சோழவரம்

இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 880 மில்லியன் கனஅடியாகும். மழை பெய்யாத காரணத்தால் சோழவரம் ஏரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே முற்றிலுமாக வறண்டு விட்டது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியும், செம்பரம்பாக்கம் ஏரியும் அடுத்தடுத்து முற்றிலுமாக வறண்டு விட்டது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நான்கும் வறண்டு விட்டதால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் அறியாமல் திணறி வருகின்றனர்.

கல்குவாரி

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீர் மட்டுமே சென்னை மக்களுக்கு உறுதியாக கிடைக்கும். இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளான மாகரல், தாமரைப்பாக்கம், வெள்ளியூர், கீழானூர் ஆகிய பகுதிகளில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து அங்கிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீர் போதுமானதாக இருக்கவில்லை.

மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 22 கல்குவாரிகளில் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கேள்விக்குறி

என்றாலும் வருகிற காலங்களில் சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை எவ்வாறு தமிழக அரசு சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளிலுள்ள ஊராட்சி பகுதிகளிலும் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்பட்ட தண்ணீர் தற்போது போதுமான சப்ளை இல்லாததால் ஊராட்சி பகுதிகளிலும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
-
தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 20, 2017 4:58 pm

அருமையான சந்தர்ப்பம் ,

அனைத்து சென்னைவாசிகளும் ஒன்று திரண்டு ஆளுக்கு ஒரு பக்கெட் / கூடை மண்ணை இந்த வறண்ட ஏரிகளில் இருந்து எடுத்து வெளியில் போட்டீர்களானால். அடுத்த வருடம் முதல் சென்னைக்கு குடிநீர் பஞ்சமே இருக்காது.

ஒற்றுமையுடன் செய்வீர்களா , அல்லது வழக்கம் போல நமக்கென்ன பக்கத்துவீட்டுக்காரன் செய்யட்டும் என்று இருந்துடலாமா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 20, 2017 6:21 pm

இதுதான் நல்ல சமயம் .
உடனே வறண்ட ஏரிகளில் (எல்லா ஏரிகளும்தான்) தூர்வார ஏற்பாடு செய்யவேண்டும்.
அவசியமான இடங்களில் ஆழப்படுத்ததலும் செய்யவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jun 22, 2017 6:24 pm

மழை இல்லாதது வருத்தமே...

யாராவது வந்து பிளாட்  போட்டு விக்காம பாத்துக்கங்க...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக