புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா என்ற
பகுதியில் உள்ள பால்குர்காட் என்ற சட்டக்கல்லூரியில்
தற்போது 3வது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதை எழுதிய மாணவர்களில் சிலர், கேள்விக்குரிய
விரிவான பதில் எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்த
கேள்விகளுக்கு பொருத்தமான இந்தி மற்றும் பெங்காலி
பாடல்கள் மற்றும் காதல் கவிதைகளை எழுதியுள்ளனர்.
இந்த மாணவர்களின் விடைத்தால்களை திருத்திய
ஆசிரியர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம்
புகார் தெரிவித்தனர்.
அப்படி எழுதப்பட்ட விடைத்தாள்களை மட்டும் தனியாக
எடுத்து அந்த மாணவர்களை கட்டம் கட்டிய நிர்வாகம்,
இதற்கென ஒரு குழு அமைத்து விசாரணை செய்தது.
அது உண்மை என தெரியவந்ததை அடுத்து, சுமார்
10 மாணவர்களை ஒரு வருடம் சஸ்பென்ட் செய்துள்ளது
கல்லூரி நிர்வாகம்.
விடைத்தாளில் கவிதை எழுதியதற்கு ஒரு வருடம் சஸ்பெண்ட்
என்பது டூமச் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின்
பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
-------------------------------------
தமிழ் வெப் துனியா
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதைக்கணும் அந்த மாணவர்களை ! ............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240899ayyasamy ram wrote:பொருத்தமான இந்தி மற்றும் பெங்காலி
பாடல்கள் மற்றும் காதல் கவிதைகளை எழுதியுள்ளனர்.
-
கேள்விக்கு பொருந்தும் விதத்தில்தான் அக்கவிதைகளை
அமைத்துள்ளனர்...!!
-
பாராட்டலாமே...
சாதாரண நாட்களில் , அதுவும் நண்பர்களிடம் இப்படி பாடிக் காண்பித்தால் சரி......... பரீக்ஷை இல் என்றால்....கொஞ்சம் ஓவர் தானே ராம் அண்ணா
சட்டக் கல்லூரியில் நடந்துள்ளது.
-
மாணவர்களை அழைத்து நல்ல புத்திமதி சொல்லி
கல்லூரி மெகசீன்ல உங்கள் கற்பனைத் திறமையை
காட்டுங்கள், வினாத்தாளில் கூடாது என
அன்பாகவும், கண்டிப்பாகவும் எச்சரித்தால்
போதுமானது
-
ஒரு வருடம் சஸ்பென்ட் என்றால் அது
மேலும் வன்முறைக்குத்தான் உதவும்!
-
-
மாணவர்களை அழைத்து நல்ல புத்திமதி சொல்லி
கல்லூரி மெகசீன்ல உங்கள் கற்பனைத் திறமையை
காட்டுங்கள், வினாத்தாளில் கூடாது என
அன்பாகவும், கண்டிப்பாகவும் எச்சரித்தால்
போதுமானது
-
ஒரு வருடம் சஸ்பென்ட் என்றால் அது
மேலும் வன்முறைக்குத்தான் உதவும்!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1241009ayyasamy ram wrote:சட்டக் கல்லூரியில் நடந்துள்ளது.
-
மாணவர்களை அழைத்து நல்ல புத்திமதி சொல்லி
கல்லூரி மெகசீன்ல உங்கள் கற்பனைத் திறமையை
காட்டுங்கள், வினாத்தாளில் கூடாது என
அன்பாகவும், கண்டிப்பாகவும் எச்சரித்தால்
போதுமானது
-
ஒரு வருடம் சஸ்பென்ட் என்றால் அது
மேலும் வன்முறைக்குத்தான் உதவும்!
-
சட்டம் படிப்பவர்களுக்கு இது கூடவா தெரியாது, உரைநடையில்தான் எழுதவேண்டுமென்று.?
( அநேக கவிதைகள் உரைநடையாகத்தான் இருக்கிறது என்ற நினைப்போ இவர்களுக்கு)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
சரியான நடவடிக்கை,புத்திமதி சொன்னால் மண்டையில் ஏறாது 1 வருடம் சஸ்பெண்ட் என்பதே சரி
வெல்க தமிழ் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நம்முடைய தமிழ்நாட்டில் அரசுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் இதுபோன்ற கூத்துக்கள் ( கூவத்தூர் அல்ல ) நடப்பதுண்டு .
" ஐயா !
நான் மிகவும் ஏழை ; என்னை நம்பித்தான் எங்கள் குடும்பம் உள்ளது . அப்பா குடிகாரர் ; குடும்பத்தைக் கவனிப்பதில்லை ; நான் தலையெடுத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் . ஆகவே எனக்குப் பாஸ் மார்க் போடுங்கள் ; உங்கள் காலைத்தொட்டு வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன் . "
என்றெல்லாம் மாணவர்கள் எழுதியிருப்பார்கள் . இன்னும் சில மாணவர்கள் விடைத்தாள்களிலேயே 200 ரூபாய் , 300 ரூபாய் என்று நோட்டுக்களை வைத்துவிடுவார்கள் .
இவர்களையெல்லாம் தண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும் ; ஓட்டுக்குப் பணம் கொடுத்த அமைச்சர்கள் இன்னும் பதவியில் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள் ; 30 லட்சம் லஞ்சம் வாங்கிய அமைச்சரும் இன்னும் பதவியில்தானே இருக்கிறார் .
அப்புறம்
மாணவன் தவறு செய்தால் தண்டிப்பது அதுவே ஒரு அமைச்சர் தவறு செய்தால் விட்டுவிடுவது என்பது எந்த ஊர் நியாயம் ?
பொதுமக்கள் சிந்திக்கவேண்டிய தருணம் இது !
" ஐயா !
நான் மிகவும் ஏழை ; என்னை நம்பித்தான் எங்கள் குடும்பம் உள்ளது . அப்பா குடிகாரர் ; குடும்பத்தைக் கவனிப்பதில்லை ; நான் தலையெடுத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் . ஆகவே எனக்குப் பாஸ் மார்க் போடுங்கள் ; உங்கள் காலைத்தொட்டு வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன் . "
என்றெல்லாம் மாணவர்கள் எழுதியிருப்பார்கள் . இன்னும் சில மாணவர்கள் விடைத்தாள்களிலேயே 200 ரூபாய் , 300 ரூபாய் என்று நோட்டுக்களை வைத்துவிடுவார்கள் .
இவர்களையெல்லாம் தண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும் ; ஓட்டுக்குப் பணம் கொடுத்த அமைச்சர்கள் இன்னும் பதவியில் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள் ; 30 லட்சம் லஞ்சம் வாங்கிய அமைச்சரும் இன்னும் பதவியில்தானே இருக்கிறார் .
அப்புறம்
மாணவன் தவறு செய்தால் தண்டிப்பது அதுவே ஒரு அமைச்சர் தவறு செய்தால் விட்டுவிடுவது என்பது எந்த ஊர் நியாயம் ?
பொதுமக்கள் சிந்திக்கவேண்டிய தருணம் இது !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை & கதை காதல் வடிவில் அமைந்துள்ளது
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை
» டைரியில் எழுதிய காதல் கவிதை கல்லூரி மாணவர் உயிரை பறித்தது
» மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்
» பிளஸ் 2 கணித தேர்வு எழுதிய மாணவர்கள் திணறல்: குழப்பமான கேள்வியால் நூற்றுக்கு நூறு சந்தேகம்
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை
» டைரியில் எழுதிய காதல் கவிதை கல்லூரி மாணவர் உயிரை பறித்தது
» மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்
» பிளஸ் 2 கணித தேர்வு எழுதிய மாணவர்கள் திணறல்: குழப்பமான கேள்வியால் நூற்றுக்கு நூறு சந்தேகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|