புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_m10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10 
30 Posts - 50%
heezulia
அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_m10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_m10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_m10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10 
72 Posts - 57%
heezulia
அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_m10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_m10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_m10அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 02, 2017 6:15 am

புதுடெல்லி,

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு
மனநல மருத்துவ பரிசோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவிட்டது.

நீதிபதி கர்ணன்

-
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம், இவர், சக நீதிபதிகள் தன்னை சாதி அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

2014–ம் ஆண்டு ஜனவரி மாதம், நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியம்’ அமைப்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். பின்னர், சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் எழுதினார். பிறகு அவர் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

அவமதிப்பு வழக்கு

-
சக நீதிபதிகளுக்கு எதிரான நீதிபதி கர்ணனின் கடிதங்கள் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரிக்க தலைமை நீதிபதி தலைமையில் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த அமர்வு சம்மன் அனுப்பியது. ஆனால், நீதிபதி கர்ணன் ஆஜராகாததால், அவர் நீதிமன்ற பணிகள் எதையும் செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, கடந்த மார்ச் 31–ந்தேதி, சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு முன்பு நீதிபதி கர்ணன் ஆஜரானார். அப்போது, சக நீதிபதிகளுக்கு எதிரான அவரது குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் சட்ட அமர்வு விளக்கம் கேட்டது.

தனக்கு நீதிபதி அதிகாரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. அதனால், தான் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக போவதில்லை என்று நீதிபதி கர்ணன் கூறினார்.

வெளிநாடு செல்ல தடை

-
அதையடுத்து, நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். தனக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 28–ந்தேதி, தன் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அன்று யாரும் ஆஜராகாததால், அவர்கள் மே 1–ந்தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது, நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனநல மருத்துவ பரிசோதனை

-
இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–


கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனுக்கு மே 4–ந்தேதி மனநல மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். கொல்கத்தா அரசு மருத்துவமனை, இதற்கான டாக்டர்கள் குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கு உதவ போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி. அமைக்க வேண்டும்.

மருத்துவ பரிசோதனை பற்றிய அறிக்கையை மே 8–ந்தேதியோ அல்லது அதற்கு முன்போ சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர்கள் குழு சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மறுநாள் (9–ந்தேதி) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

உத்தரவை பரிசீலிக்க வேண்டாம்

-
நீதிபதி கர்ணன் விரும்பினால், இந்த உத்தரவு பற்றிய தனது கருத்தை தெரிவிக்கலாம். மே 8–ந்தேதிக்குள் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராவிட்டால், சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வருவோம்.

நீதிபதி கர்ணன், நீதித்துறை பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி நாங்கள் உத்தரவிட்டு இருந்தோம். அதன்படி, அந்த தேதிக்கு பிறகு அவர் பிறப்பித்த எந்த உத்தரவையும் நாடு முழுவதும் உள்ள எந்த கோர்ட்டோ, தீர்ப்பாயமோ, ஆணையமோ பரிசீலிக்க தேவையில்லை.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.


நீதிபதி கர்ணன் பதில் உத்தரவு

-
இதற்கிடையே, தான் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள மாட்டேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:–

நான் நிரபராதி. நல்ல உடல்நிலையுடனும், மனநிலையுடனும் இருக்கிறேன். என்னை மேலும் அவமானப்படுத்துவதற்காக, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

எனது விருப்பத்தை மீறி, என்னிடம் மருத்துவ பரிசோதனை செய்ய வந்தால், மேற்கு வங்காள போலீஸ் டி.ஜி.பி.யை இடைநீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பிப்பேன்.

எனக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளையும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்குள்ள மனநல மருத்துவர்கள் குழு முன்பு ஆஜர்படுத்துமாறு டெல்லி போலீஸ் டி.ஜி.பி.க்கு நான் உத்தரவிடுகிறேன். அங்கு 7 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி, அந்த அறிக்கையை 7–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார்.

அவர் கையெழுத்திட்ட இந்த உத்தரவு, பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினத்தந்தி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 12:09 am

//சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம், இவர், சக நீதிபதிகள் தன்னை சாதி அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்//

அவங்களுக்கு சாதகமாய் நடக்கும் வரைக்கும் நன்றாக அனுபவிப்பார்கள்............கொஞ்சம் ஏறுமாறனால், ஒரு படத்தில் விக்ரம் சொல்வாரே. " தலைவா ! உங்களை பத்தி , நம்ப ஜாதிய பத்தி தப்பா பேசறான் தலைவா!" என்று அது போல கூக்குரல் கொடுப்பார்கள் சோகம் ...நிதிபதியாகியும் இந்த வியாதி  அவரை விவவில்லை பாவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக