புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை
Page 1 of 1 •
-
ஒரு தகப்பனார் இருக்கிறார். தம் பெண்ணுக்கு நல்ல வரனாகப்
பார்த்துக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அலைகிறார்.
வரன் கிடைக்கிறான். கல்யாணம் நிச்சயமாகிறது.
கல்யாணமானவுடன் பெண்ணை மாப்பிள்ளை அழைத்துக்
கொண்டுபோய்விடப் போகிறான். கன்னிகாதானம் செய்கிறபோது
தகப்பனாரின் மனசு எப்படி இருக்கும்?
பெண்ணுக்கு நல்ல வரன் கிடைத்ததே என்ற சந்தோஷம்
ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை அமுக்கி
விடுகிறமாதிரி, இத்தனை காலம் வளர்த்த பெண் நம்மை
விட்டுப் போகிறாளே என்ற துக்கம்தான் அதிகமாக இருக்கும்.
இவரேதான் வரன் பார்த்தார். தேடித்தேடிப் பார்த்தார்; கடன் கிடன்
வாங்கி மனசாரச் செலவழித்துக் கல்யாணமும் செய்கிறார்.
ஆனாலும் கன்னிகாதான சமயத்தில் அவருடைய மனசை
முறுக்கிப் பிழிகிற மாதிரி இருக்கிறது. கண்ணில் ஜலம்கூட வந்து
விடும்போல் இருக்கிறது.
முக்தி நிலையை அடைய அருகதை பெற்ற சாதனைகளை
முமுக்ஷு என்பார்கள். இடையறாத பக்தி செலுத்திச் செலுத்தி
ஒருவன் இந்த அருகதையைப் பெற்றுவிடுகிறான்.
அவனுக்கு முக்தி கிடைக்கிற சமயம் கைக்கு எட்டினாற்போல்
வந்துவிடுகிறது. அப்போது அவன் ஒரு தர்ம சங்கடமான
நிலையில் இருக்கிறான். கன்னிகாதானம் செய்து தருகிற
தகப்பனாரின் மனநிலை மாதிரிதான் இவனுக்கும் இருக்கிறது.
தகப்பனாரே வரன் தேடி அலைந்த மாதிரி இவனேதான்
முக்திக்காகப் பெரிய பிரயாசை செய்து பக்தி மார்க்கத்தில்
எல்லா அநுஷ்டானமும் செய்தான். அதனால் மனசு பூரணமாகச்
சுத்தமாகி பரமாத்மாவில் இரண்டறக் கரைகிற நிலை வந்து
விட்டது.
கரைந்தபின் பகவானும் இல்லை, பக்தியும் இல்லை.
மணப்பெண்ணை வரனுக்குக் கொடுக்கிற தகப்பனாருக்கு அழுகை
வருகிற மாதிரி ஆத்மாவை பரமாத்மாவுக்குத் தத்தம் செய்கிற
முமுக்ஷுவுக்கும் பெரிய துக்கம் உண்டாகிறது.
இந்தத் துக்கத்தை சுலோகத்தில் வெளியிடுகிறார் ஒரு கவி.
‘பஸ்மோத்தூளன பத்ரமஸ்து பவதே’ என்று ஆரம்பமாகும்
சுலோகம் அது.
“ஏ விபூதியே! போய் வா! உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும்.
சுபமான ருத்ராக்ஷ மாலையே, உனக்கும் பிரியா விடை
கொடுக்கிறேன்; ஹா, பக்தி மார்க்கப் படிக்கட்டுகளே,
உங்களையும் விட்டுப் பிரிகிறேன். எனக்கு பக்தி, பகவத்
குணாநுபவம் என்கிற ஆனந்த பிரபஞ்சத்தையே தந்த உங்களை
எல்லாம் சிதைத்துப் போடுகிற மோக்ஷம் என்கிற மகாமோகத்தில்
தோய்ந்து போகிறேன்” என்கிறார்.
மோகத்தைப் போக்குவதுதான் மோக்ஷம். ஆனால் பக்தி
இன்பத்தையும், அதற்கான சாமக்கிரியைகளையும் கைவிட்டுவிட்டு
மோக்ஷம் பெற வேண்டும் என்கிறபோது, இந்தப் பரம பக்தருக்கு
மோக்ஷமே மோகமாகத் தோன்றுகிறது!
இதேபோல் 'கிருஷ்ண கர்ணாமிருத'த்திலும் ஒரு சுலோகம்
இருக்கிறது. பக்தி முற்ற முற்றக் கருமம் நசிக்கிறதைப் பற்றியது
இந்த சுலோகம். 'ஸந்த்யாவந்தன பத்ரமஸ்து பவதே, என்று
ஆரம்பிக்கும் அது, கிருஷ்ண பக்தி அதிகமாக ஆக லீலாசுகரால்
ஸந்தியா வந்தனம், பித்ரு தர்ப்பணம் ஆகிய
கர்மாநுஷ்டானங்களைக்கூடச் செய்ய முடியவில்லை.
அவற்றிடமிருந்து பிரியா விடை பெறுகிறார்.
முதல் நிலையில் அவரவருக்கான கர்மத்தை சாஸ்திரப் பிரகாரம்,
'இது வேண்டுமா, வேண்டாமா?' என்று எதிர்க்கேள்வி கேட்காமல்
அநுஷ்டிக்க வேண்டும். இதனால் மனத்தில் விருப்பு வெறுப்பு
குறைகிறது; சித்தசுத்தி ஏற்படுகிறது. அழுக்கு நீங்க நீங்க மனசு
ஈசுவரனிடம் அதிகமாக ஈடுபட்டு ஒருமுகமாகத் தொடங்குகிறது.
இதுதான் பக்தி. இரண்டாம் நிலை. பக்தி முற்றும்போது ஞானம்
சித்திக்கிறது. இது இறுதி நிலை.
கர்மத்தையோ பக்தியையோ நாமாக விட வேண்டியதில்லை.
பழுத்த பழம் தானாகக் காம்பிலிருந்து விடுபடுகிற மாதிரி கர்மம்,
பக்தி எல்லாம் அததுவும் பூரணமடைந்தவுடன் தாமாகவே
நழுவிப்போகும்.
பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ண வேண்டும்
என்பதே இல்லை. பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும்.
தானே அதுவாக முக்திக்கு அழைத்துப் போகும்.
எனவே முக்தி
வேண்டும் என்று பிரார்த்திக்காமல் பக்தி வேண்டும் என்று
வேண்டிக்கொண்டேயிருந்தால் போதும். கோபால கிருஷ்ண
பாரதியார் சொன்னபடி ‘பக்தி பண்ணிக்கொண்டிருந்தால் முக்தி
பெறலாமே!'
-
---------------------------------
- தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
நன்றி- தி இந்து
சுபமான ருத்ராக்ஷ மாலையே, உனக்கும் பிரியா விடை
கொடுக்கிறேன்; ஹா, பக்தி மார்க்கப் படிக்கட்டுகளே,
உங்களையும் விட்டுப் பிரிகிறேன். எனக்கு பக்தி, பகவத்
குணாநுபவம் என்கிற ஆனந்த பிரபஞ்சத்தையே தந்த உங்களை
எல்லாம் சிதைத்துப் போடுகிற மோக்ஷம் என்கிற மகாமோகத்தில்
தோய்ந்து போகிறேன்” என்கிறார்.
மோகத்தைப் போக்குவதுதான் மோக்ஷம். ஆனால் பக்தி
இன்பத்தையும், அதற்கான சாமக்கிரியைகளையும் கைவிட்டுவிட்டு
மோக்ஷம் பெற வேண்டும் என்கிறபோது, இந்தப் பரம பக்தருக்கு
மோக்ஷமே மோகமாகத் தோன்றுகிறது!
இதேபோல் 'கிருஷ்ண கர்ணாமிருத'த்திலும் ஒரு சுலோகம்
இருக்கிறது. பக்தி முற்ற முற்றக் கருமம் நசிக்கிறதைப் பற்றியது
இந்த சுலோகம். 'ஸந்த்யாவந்தன பத்ரமஸ்து பவதே, என்று
ஆரம்பிக்கும் அது, கிருஷ்ண பக்தி அதிகமாக ஆக லீலாசுகரால்
ஸந்தியா வந்தனம், பித்ரு தர்ப்பணம் ஆகிய
கர்மாநுஷ்டானங்களைக்கூடச் செய்ய முடியவில்லை.
அவற்றிடமிருந்து பிரியா விடை பெறுகிறார்.
முதல் நிலையில் அவரவருக்கான கர்மத்தை சாஸ்திரப் பிரகாரம்,
'இது வேண்டுமா, வேண்டாமா?' என்று எதிர்க்கேள்வி கேட்காமல்
அநுஷ்டிக்க வேண்டும். இதனால் மனத்தில் விருப்பு வெறுப்பு
குறைகிறது; சித்தசுத்தி ஏற்படுகிறது. அழுக்கு நீங்க நீங்க மனசு
ஈசுவரனிடம் அதிகமாக ஈடுபட்டு ஒருமுகமாகத் தொடங்குகிறது.
இதுதான் பக்தி. இரண்டாம் நிலை. பக்தி முற்றும்போது ஞானம்
சித்திக்கிறது. இது இறுதி நிலை.
கர்மத்தையோ பக்தியையோ நாமாக விட வேண்டியதில்லை.
பழுத்த பழம் தானாகக் காம்பிலிருந்து விடுபடுகிற மாதிரி கர்மம்,
பக்தி எல்லாம் அததுவும் பூரணமடைந்தவுடன் தாமாகவே
நழுவிப்போகும்.
பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ண வேண்டும்
என்பதே இல்லை. பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும்.
தானே அதுவாக முக்திக்கு அழைத்துப் போகும்.
எனவே முக்தி
வேண்டும் என்று பிரார்த்திக்காமல் பக்தி வேண்டும் என்று
வேண்டிக்கொண்டேயிருந்தால் போதும். கோபால கிருஷ்ண
பாரதியார் சொன்னபடி ‘பக்தி பண்ணிக்கொண்டிருந்தால் முக்தி
பெறலாமே!'
-
---------------------------------
- தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
நன்றி- தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|