புதிய பதிவுகள்
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
bala_t
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
prajai
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
284 Posts - 42%
heezulia
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 1%
prajai
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10படித்தாலே இனிக்கும் !   நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்தாலே இனிக்கும் ! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1815
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:36 am

படித்தாலே இனிக்கும் !


நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வானதி பதிப்பகம் 23, தீதையாளு தெரு, தியாகராயர், சென்னை.17
பக்கம் 80 விலை 80, பேச 044-24342810

*******

‘படித்தாலே இனிக்கும்’’ நூலின் தலைப்பே நூலை படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது. இயக்குனர் இமயம் பாலசந்தர் இயக்கிய ‘நினைத்தாலே இனிக்கும்’’ திரைப்படத்தை நினைவூட்டியது.



நூல் ஆசிரியர் நிர்மலா மோகன் அவர்கள், தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினைப் பெற்ற முதல் பெண்மணி. பேராசிரியர் இரா. மோகன் அவர்களைக் காதலித்து கரம் பிடித்து மணிவிழா கண்டவர். கணவருக்கு துணை நிற்பது மட்டுமின்றி, தானும் படைத்து, பேசியும் வருகிறார். திருவள்ளுவருக்கு ஒரு வாசுகி ; காந்தியடிகளுக்கு ஒரு கஸ்தூரிபாய் ; பாரதியாருக்கு ஒரு செல்லம்மா ; முனைவர் இரா. மோகனுக்கு ஒரு நிர்மலாமோகன் என்றால் மிகையன்று. இலக்கிய இணையர் என்று அழைக்கப்படும் இருவரும் போட்டிப் போட்டு எழுதியும், பேசியும் வருகின்றனர்.



இந்த நூலிற்கு, குடியரசுத் தலைவர் விருது பெற்ற ஆசிரியர் முனைவர் அ. கோவிந்தராசு அவர்கள் அணிந்துரை மிக அழகாக எழுதி உள்ளார். இந்த நூலில் 11 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் 10 நூல்கள் படித்ததற்கு சமம். 11 கட்டுரைகள் படித்தால் 110 நூல்கள் படித்ததற்கு சமம். பல்வேறு நூல்கள் படித்து பழச்சாறாக வழங்கி உள்ளார்.



ஆணிற்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக சிறந்த சிந்தனையுடன் மிக நுட்பமாக கட்டுரைகளை வடித்து உள்ளார். பாராட்டுகள். முதன்மைச் செயலாளர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வார்கள்," நாம் புரட்டுவது புத்தகமல்ல, நம்மை புரட்டும் விதமாக இருப்பதே புத்தகம் ".என்று அது போன்ற நூலே இந்த நூல்.




தமிழறிஞர் பேராசிரியர் அ.ச.ஞா. சம்பந்தன் அவர்களை நேரில் பார்த்திராத இன்றைய தலைமுறையினருக்கு அவரைப்பற்றி எடுத்து இயம்பும் விதமாக முதல் கட்டுரை உள்ளது. அ.ச.ஞா. அவர்கள் 27 பெரியோர்களின் வாழ்க்கை முறைகளைக் குறட்பாக்களுடன் ஒப்பிட்டு எழுதிய ‘குறள் கண்ட வாழ்வு’ என்ற நூலின் ஆய்வுரையாக உள்ளது.



ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. எஸ்.எஸ். வாசன், அ.ச.ஞா அவர்களிடம் கட்டுரை எழுதிக் கொடுங்கள் என்று கேட்க, உங்கள் இதழ் அளவிற்கு எளிமையாக என்னால் எழுத முடியாது என்று மறுத்து விடுகிறார். தொடர்ந்து வற்புறுத்தி, பேசுவது போல எளிய நடையில் எழுதி உதவுங்கள் என்று கேட்க அ.சா.ஞா எழுதிட சம்மதம் தெரிவித்து தொடர்ந்து 27 கட்டுரைகள் எழுதி பிரசுரமாக, பின் நூலாகவும் வந்து விட்டது.



தன்னுடைய எழுத்து நடை எளிமையாக மாறியதற்குக் காரணம் திரு. எஸ்.எஸ். வாசன் என்று நன்றியோடு அ.ச.ஞா. குறிப்பிட்டதையும் கட்டுரையில் நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இப்படி அறியாத பல தகவல்களை அறிந்து சொல்லும் விதமாக நூல் உள்ளது.



அருட்செல்வர் நா. மகாலிங்கனார் எழுதிய ‘சிந்தனைச் சித்திரங்கள்’ என்ற நூலை ஆய்வு செய்து கட்டுரை வடித்து உள்ளார். அவர் பல்வேறு இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே சிந்தனைச் சித்திரங்கள் நூல். காந்தியடிகள், நேரு, அம்பேத்கர், காமராசர் பற்றி அவர் கட்டுரைகள் எழுதி, இளைய தலைமுறையினரின் நெஞ்சத்தில், தலைவர்களின் நேர்மையை, சிறப்பை விதைத்து உள்ள விதத்தை பாராட்டி கட்டுரை வடித்துள்ளார். சிந்தனைச் சித்திரங்கள் நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் அந்நூல் பற்றி கட்டுரையில் நன்கு வடித்துள்ளார்.



பாரதி சீர் பரவுவார் கே. ரவி. இவர் சென்னையில் வசிப்பவராக இருந்தாலும் படைப்பாளி என்பதால் தமிழ்த் தேனீ இரா. மோகன் அவர்கள், மதுரையில் உள்ள திருமலை மன்னர் கல்லூரியில் ஒரு நாள், படைப்பரங்கம் நிகழ்வு ஏற்பாடு செய்து இருந்தார். அதில் வாசித்த கட்டுரை இந்நூலில் இடம் பெற்றுள்ளது. நானும் அந்த நிகழ்வில், கட்டுரை வாசித்த, மலரும் நினைவை மலர்வித்தது. திரு. சுகி. சிவம் அவர்கள் அவ்விழாவில் நிறைவுரையாற்றினார். வழக்கறிஞர் கே. ரவி அவர்கள் தொலைக்காட்சியில் திறம்பட செய்தி வாசித்த சோபனாவின் கணவர். அவருக்கு பாரதியின் மீதுள்ள ஈடுபாட்டை கட்டுரையில் நன்கு விளக்கி உள்ளார்.

நா. பா. வின் நாவல்களுக்கான ஆற்றுப்படை, காற்றில் செதுக்கிய கல்வெட்டுக்கள், கவிஞர் மு. அண்ணாமலையின் பழங்கனவு, நெஞ்சை அள்ளும் சிந்தனைப் பெட்டகம், ஏர்வாடியார், கவிதை உறவு மாத இதழில் எழுதி வரும் ‘என் பக்கம்’ என்ற கட்டுரைகளின் தொகுப்பு நூல் பற்றி ஆய்வு என நூலில் எல்லாம் உள்ளது.

பேராசிரியர் க. வெள்ளை வாரணனாரின் இசைத்தமிழ் கட்டுரையில் அவரது வரலாறு உள்ளது. அவர் எழுதிய ‘இசைத்தமிழ்’ நூல் பற்றிய ஆய்வுரை உள்ளது. தமிழிசையின் சிறப்பை, முதன்மையை நூலில் அவர் எழுதி உள்ளார். இசையில் மட்டுமல்ல. இலக்கியத்திலும் ஆர்வம் உள்ளராக இருந்து, நூல் வடித்த அறிஞர் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பான நல்ல கட்டுரை. பாராட்டுகள்.

ஏர்வாடியாரின் ‘மனத்தில் பதிந்தவர்கள்’ பற்றிய கட்டுரை மிக நன்று. கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள், கவிதை உறவு இதழில், மாதம் ஒருவரைப் பற்றி, ‘மனத்தில் பதிந்தவர்கள்’ கட்டுரை எழுதி வருகிறார். அதனைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். உச்சநீதிமன்ற நீதியரசர் கற்பக விநாயகம், முதுமுனைவர் வெ. இறையன்பு சஇ.ஆ.ப. தொடங்கி, முன்னாள் முதல்வர்கள் மட்டுமல்ல, சாதாரணமான என்னைப் பற்றியும், ‘மனத்தில் பதிந்தவர்கள்’ பகுதியில் வதிந்துள்ளார். அந்த நூல் பற்றிய ஆய்வாக கட்டுரை உள்ளது.



ஏர்வாடியார், ‘இனிய காண்க’, ‘உடன்பாட்டுச் சிந்தனையாளர்’ என்று அவரது பண்பை எழுத்து நடையாக படம்பிடித்துக் காட்டி உள்ளார். சமீபத்தில் மறைந்த தமிழறிஞர் கவிஞர் வா.செ. குழந்தைசாமி, மறவன் புலவு

க. சச்சிதானந்தம், முதல் ஹைக்கூ நூல் எழுதிய கவிஞர் அமுதபாரதி, பேச்சாளர் முனைவர் திருமதி சாரதாநம்பி ஆருரன். பதிப்புசி செம்மல்

ச. மெய்யப்பனார் - இப்படி பல ஆளுமைகள் பற்றி, ஏர்வாடியார் வடித்த கட்டுரைகளின் சிறப்பை, நுட்பத்தை, திட்டத்தை எடுத்து இயம்பும் விதமாக கட்டுரை உள்ளது. ‘மனத்தில் பதிந்தவர்கள்’பகுதியில் மாதம் ஒருவரைத்தான் அறிமுகம் செய்கிறார். ஆனால் பலரும் நாம் இடம் பெற மாட்டோமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். இந்த நூல் படித்தால் அவர்கள் ஏக்கம் இன்னும் கூடி விடும் என்பது உண்மை.




இனிய நண்பர், இலண்டன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணிபுரியும் கவிஞர் புதுயுகன் எழுதிய ‘மழையின் மனதிலே’ நூல் விமர்சனமும் உள்ளது. இந்நூலிற்கு நானும் விமர்சனம் எழுதி இணையங்களில் பதிவு செந்துள்ளேன். அவரது கவிதை, சில துளிகள்.



நிராகரித்தவனை நேசி

நிராகரிப்பை நிராகரி !


வாழ்க்கை உன்னை கசக்கிப் போட்டாலும்
மனதை அழகாக மடித்துவை

நாளைய பட்டுத்துணி நீயாகலாம்!



வாழ்க்கை காடு ; நீ புலியா? மானா?
சூரியோதத்திலேயே தீர்மானித்துவிடு.



இந்த நூலில் சில நாட்களுக்கு முன்பு மறைந்த முதுபெரும் கவிஞர் வா. செ. குழந்தை சாமி (குலோத்துங்கன் ) தொடங்கி, வளரும் கவிஞர் புதுயுகன் வரை ஆய்வுரை வழங்கி ‘படித்தாலே இனிக்கும்’ என்ற நூலின் தலைப்பை மெய்ப்பித்துள்ளார்.



பதிப்பு உலகில் தனி முத்திரைப் பதித்து வரும் வானதி பதிப்பகம் மிகச் சிறப்பாக வடிவமைத்து பதிப்பித்து உள்ளனர் .பாராட்டுகள்
.


View previous topic View next topic Back to top

Similar topics
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நல்லவை நாற்பது ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக