புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_m10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10 
11 Posts - 50%
heezulia
அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_m10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_m10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10 
53 Posts - 60%
heezulia
அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_m10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_m10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_m10அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 12, 2017 10:49 am

மவுனம், சம்மதத்தின் அறிகுறி என்று, யாரோ சொல்லி வைக்க, இதை, பலரும் தவறாகவே புரிந்து கொள்கின்றனர்.

ஒரு பெண்ணிடம், 'என்னம்மா, உனக்கு திருமண பேச்சு பேசலாமா...' என்று, அப்பா கேட்க, மகள் அசட்டு சிரிப்பு சிரிக்க, இதை, சம்மதம் என்று புரிந்து, திருமண ஏற்பாட்டில், பல கட்டங்களுக்கு, அப்பா, காய்களை நகர்த்த, வீட்டை விட்டே ஓடி விட்டாள் மகள்.

இப்பெண் காண்பித்த மவுனத்தின் பொருள், சம்மதமில்லை!

கடன், கைமாத்து என, ஒருவரிடம் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அவரோ மவுனம் காக்கிறார். இதற்கு, சம்மதம் என்றும், தரப்போகிறார் என்றா பொருள் கொள்வது?

'என்னிடம் பணம் இல்லை; இருந்தால் கூட, உனக்கு கொடுக்க மாட்டேன். நான் கேட்ட நேரத்தில், நீ எனக்கு கொடுக்க மறுத்து விட்டாய். உனக்கு ஏன் நான் கொடுக்க வேண்டும்...' என்றெல்லாம், இந்த மவுனத்திற்கு பல பொருள் உண்டல்லவா!

வேலை மற்றும் கல்லூரியில் படிக்க இடம் என்று, பெரிய மனிதர் ஒருவரிடம் சிபாரிசுக்கு நிற்கிறோம்; அவரோ, மவுனம் காக்கிறார்.

இதற்கும் பல பொருள் உண்டு. 'நீ என்னிடம் வந்து நிற்கலாம்; நான், ஏன் அவர்களிடம் போய் நிற்க வேண்டும்... உனக்கு செய்த உதவிக்கே, நீ நன்றி காட்டவில்லை; உன் மகனுக்கு வேறு வந்து விட்டாயா... இதற்கெல்லாம், நிறைய பணம் செலவாகும்; யாரு கொடுப்பாங்க, உன் பாட்டனா...' என்று, பல மன கேள்விகளை உள்ளடக்கியது தான், இவரது மவுனம்.

எதிராளியின் மவுனம், ஊகம் செய்ய முடியாதபடி இருந்தால், வெளிப்படையாகவே, 'தயக்கத்தை விட்டு பேசுங்க; சும்மா சொல்லுங்க...' என்று கூறி, நாம் தான் இவர்களது மவுனத்தை கலைக்க வேண்டும்.
இது, அப்பா - மகள் மற்றும் வேலை சிபாரிசு போன்றவை இதில் அடங்கும்.

'தர முடியாவிட்டாலும் பரவாயில்லை; மறுப்பை கூட, மனம் திறந்து சொல்லுங்க...' என்று, நாம், நம் மனதை தேற்றி, கேட்டு விடலாம்; கடன், கைமாத்திற்கு இது பொருந்தும்!

மாறாக, மவுனத்திற்கு பதில் நாமும் மவுனம் காப்பது நல்லதல்ல. அப்புறம், 'நீங்க, அது விஷயமா வரல; பேசலை. என்னை என்ன செய்ய சொல்றீங்க...' என்று, எதிராளி நம்மை குறை காண்பர். அதேபோல், பிறரது மவுனத்திற்கு, தவறான அர்த்தங்களை கற்பித்துக் கொள்வதும் சரியல்ல.

மவுனத்தை, ஊகத்திற்கு விட்டு விடாமல், துணிந்து கலைப்போம்; வருவது வரட்டும்!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக