புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
30 Posts - 55%
heezulia
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 38%
Manimegala
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 2%
jairam
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
12 Posts - 4%
prajai
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
jairam
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10நல்லவை நாற்பது !  நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !     பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவை நாற்பது ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2016 2:50 pm

நல்லவை நாற்பது !

நூல் ஆசிரியர்கள் :
பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !
பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !
-------------------------
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம் 21, தீனதயாளு தெரு, தியாகராயர் நகர்,
சென்னை 17.
பக்கங்கள் 200 விலை ரூ.200.
******
‘நல்லவை நாற்பது’ நூலின் தலைப்பே படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது. எப்போதும் நல்லவையே சிந்தித்து’ நல்லவையே எழுதி’ நல்லவையே பேசும் நேர்மறை சிந்தனை’ உடன்பாட்டுச் சிந்தனையோடு உடன்பட்டு இருக்கும் இலக்கிய இணையரின் இனிய இலக்கிய படைப்பு இந்நூல்.
நம்மை ஆண்ட இங்கிலாந்துகாரர்களின் உயர்கல்வி கல்லூரியில் கல்வித்துறைத் தலைவராக விளங்கும் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது.

பல்சுவை விருந்தாக நூல் உள்ளது. ஆற்றல்சால் அருளாளர்கள் தலைப்பில் 10 அருளாளர்கள் பற்றி கட்டுரைகளும், தகைசால் தமிழ்ச் சான்றோர்கள் தலைப்பில் 6 அருமையாளர்கள் பற்றிய கட்டுரைகளும் கவிஞர் பாசறை என்ற தலைப்பில் 7 முத்திரைக் கவிஞர்கள் பற்றிய கட்டுரைகளும் வெள்ளித்திரை வித்தகர்கள் என்ற தலைப்பில் 5 வல்லவர்கள் பற்றி கட்டுரைகளும், தமிழ் உலா என்ற தலைப்பில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என 6 கட்டுரைகளும் விழுமியப் பேழை என்ற தலைப்பில் வாழ்வியல் மகிழ்ச்சி மந்திரக் கட்டுரைகள் 7 கட்டுரைகளும் ஆக மொத்தம் நாற்பது கட்டுரைகள் நூலில் இருப்பதால் நல்லவை நாற்பது என்பது காரணப் பெயராகி விடுகின்றது.

கணினி யுகத்திலும் நூல் வாசிப்பது என்பது தனி சுகம். தொலைக்காட்சி வருகையின் காரணமாக படிக்கும் பழக்கம் குறைந்து, பார்க்கும் பழக்கம் மிகுதியாகி விட்டது. தினமும் சில மணி நேரங்கள் வாசித்து வந்தால் மனமகிழ்ச்சியும், மன அமைதியும் கிடைக்கும். இந்த நூல் வாசிக்கும் முன்பு மனச்சோர்வோடு இருந்தேன். படித்து முடித்தவுடன் மன மகிழ்ச்சியாகி புதுத்தெம்பு பிறந்தது. நூலை வாங்கி வாசித்துப் பாருங்கள். நான் எழுதியது உண்மை என்பதை உணருங்கள்.

நூலினை மிகத் தரமாக அச்சிட்டு வெளியிட்ட வானதி பதிப்பகத்திற்கு பாராட்டுகள். இலக்கிய இணையர்கள் பல பதிப்புகளுக்கு நூல் எழுதி இருந்தாலும் வானதி பதிப்பகக் கூட்டணி வெற்றி கூட்டணியாகி விட்டது. வெற்றிநடையிட்டு தொடர வாழ்த்துகள்.

‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல, ஒரே நூலில் இரண்டு தமிழ் பேராசிரியர்களின், இலக்கிய இணையரின் இலக்கிய விருந்தாக நூல் உள்ளது. பொதுவாக ஓர் எழுத்தாளரின் மனைவி எழுத்தாளராக இருப்பதில்லை. இருவருமே காதலித்து, கரம் பிடித்து மனம் முடித்து மணி விழா கண்ட வெற்றி இணையர். இருவருமே எழுத்தாளராக, பேச்சாளராக அமைந்தது என்பது வரம் என்றே சொல்ல வேண்டும்.

முதல் கட்டுரை வள்ளலார் பற்றியது. வள்ளலாரின் ஆசிரியர், வேண்டாம் வேண்டாம் என்று எதிர்மறை சிந்தனையுடனான பாடல் பாடிய போது, வேண்டும் வேண்டும் என்று உடன்பாட்டுச் சிந்தனையுடன் பாடிய நிகழ்வு, அவரது வரலாறுக் கட்டுரையின் முடிப்பு முத்தாய்ப்பு.

" உடம்பு புண்படாது, மனம் புண்படாது, ஒழுக்கம் பொய்படாது நடந்து காட்டுவதே வள்ளலார் போற்றிய விழுமிய வாழ்க்கை நெறியாகும்."

இன்றைய தலைமுறைக்கு விவேகானந்தரின் பத்து கட்டளைகளுக்கு விரிவான விளக்கம் தந்த எழுதிய கட்டுரை அருமை. விவேகானந்தருக்கு பெருமை. நடையில் புதுமை உடன்பாட்டுச் சிந்தனையின் மொத்த வடிவம் விவேகானந்தர் என்பதை உணர்த்திடும் நல்ல கட்டுரை.

கர்மவீரர் காமராசர் பற்றிய கட்டுரை மிக நன்று. வாலியின் வைர வரிகளோடு தொடங்கி காமராசரின் நகைச்சுவை உணர்வு, கண்ணதாசன் பாடிய காமராசர் தாலாட்டு வைர வரிகள் எழுதி
தமிழர்கள் அருமை வரிகளோடு முடித்த முடிப்பு, தித்திப்பு .
" இறந்த பின்னும் நீ வாழ நினைத்தால், வாழும் போது பிறருக்கு நன்மை செய்."
காமராசர் செய்த நன்மையால் தான் பலர் பசியாறி கல்வி பெற்று, உயர்பதவிகளும் பெற்றனர். அதனால் தான் காமராசர் இன்றும்
நினைக்கப்படுகிறார். அவர் பற்றி நான் எழுதிய கவிதையும் என் நினைவிற்கு வந்தது.

காமராசர் காலம் பொற்காலம்!
அவர் காலமானதால்
காலமானது பொற்காலம்!

ஒரு கட்டுரை படிக்கும் போது அது தொடர்பான மற்றவைகளும் நம் நினைவிற்கு வந்தால் அது நூலாசிரியரின் வெற்றி.

மு.வ. வின் செல்லப்பிள்ளை முனைவர் இரா. மோகன், காதலித்த நிர்மலா மோகன் அவர்களை மு.வ. வின் சம்மதத்துடன் கரம் பிடித்தவர். மு.வ. பற்றி பலர் எழுதியதைப் படித்து இருக்கிறேன். ஆனால் இலக்கிய இணையர் மு.வ. பற்றி எழுதும் கட்டுரைகளில் உயிர்ப்பு இருக்கும், உண்மை இருக்கும், படிக்க சுவையாக இருக்கும். மு.வ.வின் மதிப்பை உயர்த்துவதாக இருக்கும். முத்தமிழ் விருந்து என்றே கூறலாம். உலகப் பொதுமறை திருக்குறள் பற்றிய கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமான கட்டுரை.

“திருக்குறளைப் போன்று மனித இனத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழும் நீதி இலக்கியம் உலகில் வேறெந்த மொழிகளிலும் தோன்றவில்லை”

என்பது எளிதில் புலனாகும். கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய்யிற்கு அலைவது போல ஒப்பற்ற திருக்குறளை வைத்துக் கொண்டு மேல்நாட்டு அறிஞர்களிடம் போய் தேடுவதும் மடமை என்பதையே உணர்த்திடும் நல்ல கட்டுரை.

பழமொழிகள் அனைத்தும் பொன்மொழிகள். வாழ்வில் கடைபிடித்தால் வாழ்க்கை சிறக்கும். பழமொழிகள் விளக்கிய கட்டுரை மிக நன்று.

இப்படி 40 கட்டுரைகளும் 40 சுவை தருகின்றன. ஒவ்வொன்றையும் எடுத்து இயம்பினால் நூல் விமர்சனமும் ஒரு நூல் ஆகிவிடும். பதச்சோறாக சில மட்டும் எழுதியுள்ளேன்.

நூலாசிரியர்கள் இலக்கிய இணையர்களுக்கு அக்கால இலக்கியமான சங்க இலக்கியமும் இக்கால இலக்கியமான ஹைக்கூ கவிதையும், பழமையும், புதுமையும் எல்லாம் அத்துபடி. வாசிப்பை நேசிப்பாக கொண்டு இருவரும் வாசித்து வரும் பழக்கம் தான் மிகச் சிறந்த கட்டுரைகள் எழுதுவதற்கு உந்து சத்தியாக விளங்குகின்றன.

இவர்கள் இல்லம் சென்றவர்கள் நன்கு அறிவார்கள். மாடியில் தனியாக நூலகம் இருந்தாலும் கீழே திரும்பிய பக்கம் எல்லாம்
நூல்கள் தான். படித்து படித்து பண்பட்டு எழுதி எழுதி குவித்து வருகிறார்கள். இலக்கிய இணையர்க்கு பாராட்டுகள். வாழ்த்துகள்..

வானதி பதிப்பகம் இந்த நூலை மிகத்தரமாக வடிவமைத்து அச்சிட்டு உள்ளனர் .பாராட்டுக்கள் .இலக்கிய இணையர் வானதி பதிப்பகம் வெற்றிக் கூட்டணியாகிவிட்டது .தொடர்ந்து நல்ல நூல்கள் இந்தக் கூட்டணி யில் வந்து கொண்டே இருக்கின்றன .பாராட்டுகள் .


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 10, 2016 4:33 pm

எல்லா நூலகங்களிலும் கணினி உள்ளது
ஆனால்
ஒரே கணினியில் எல்லா நூலகங்களும் உள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 10, 2016 4:43 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி.
» தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» படித்தாலே இனிக்கும் ! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக