புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
44 Posts - 41%
heezulia
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 3%
prajai
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 2%
Barushree
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
21 Posts - 5%
prajai
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2016 1:36 pm

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !

நீதியைத் தேடி அலைய வேண்டிய காலம் வந்தது
நீதிக்காக உயிர் துறந்த மன்னன் வாழ்ந்த பூமி இது !

தவறு செய்திட்ட மன்னனுடன் ராணியும் சேர்ந்து
தன் உயிரை மாய்த்திட்ட மாண்புள்ள பூமி இது !

குடிமக்களுக்கு மட்டுமல்ல பசு வந்து மணியடித்ததும்
கேட்டு அறிந்து நீதி வழங்கிய மண் நமது மண் !

தவறும் செய்தது தன் மகன் என்றும் தெரிந்தும்
தண்டனை வழங்கிய மன்னன் வாழ்ந்த பூமி இது !

புறாக்களுக்காக தன் சதையை அறுத்து வழங்கிய
பண்டைய மன்னன் வாழ்ந்த வசந்த பூமி இது !

தாமதமான நீதியும் அநீதி என்று அறிவித்த
தேசம் நம் அழகிய தேசம் என்பதை உணர்வோம் !

கோடிகள் திருடிய கேடிகள் எல்லாம் நம் நாட்டில்
கைதாகி பிணையில் வெளி வந்து விடுகின்றனர் !

பசியின் கொடுமையால் ரொட்டி திருடிய ஏழையோ
பாழும் சிறையில் பரிதவித்து வருகிறான் !

பணக்காரனுக்கு ஒரு நீதியும் நம் நாட்டில்
பாமரனுக்கு ஒரு நீதியும் வழங்குதல் முறையோ ?

நடிகர் மது அருந்தி மகிழுந்து ஒட்டி கொலை செய்தார்
நிரபராதி என்று விடுதலையாகி விட்டார் !

நீதி தேவதையின் கண்ணில் கறுப்புத் துணி
கட்டியதன் காரணம் என்ன தெரியுமா ?

பணக்காரன் ஏழை என்ற பாரபட்சமின்றி
பார்க்காமலே நீதி வழங்க வேண்டும் என்பதற்குத்தான் !

குற்றவாளியை குற்றமற்றவர் என்றும்
குற்றமற்றவரை குற்றவாளி என்றும் கூறுவதை !

நீதி தேவதை கண்டு கொள்ளாமல் இருக்க
நீதி தேவதைக்கு கட்டவில்லை கருப்புத்துணி !

ஒரு அறிஞர் பகலில் கையில் விளக்குடன்
ஒரு மனிதனாவது தென்படுவானா எனது தேடினார் !

இன்று நம் காலத்தில் நீதி கிடைக்குமா
என்று தேடி அலைய வேண்டிய அவல நிலை !

இன்றும் கண்ணியமான நீதிமான்கள் பலர் உள்ளனர்
இழிவான கண்ணியமற்றவர்களும் சிலர் உள்ளனர் !

கருப்பு ஆடுகளை உடன் களை எடுப்போம்
கண்ணியமானவர்களுக்குக் கரம் கொடுப்போம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக