புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
54 Posts - 49%
heezulia
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
1 Post - 1%
Guna.D
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
1 Post - 1%
Shivanya
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
12 Posts - 2%
prajai
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
9 Posts - 2%
jairam
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
4 Posts - 1%
Jenila
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 02, 2016 7:17 am

யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Ih4vMyQQQXuks1nzYz5J+e7978-lord_murugan_wallpaper_05
-
ஓம் சரவணபவ. கந்த சஷ்டி விழா ஆரம்பித்ததால் அழகுவேல் முருகனை, தமிழ் மொழியின் ஆதி மூலனைப பற்றி பதிவிட விரும்புகிறேன்.

கந்தனின் பிறப்பு:


துன்பத்தில் இருக்கும் தேவர்களை சூறபத்மனிடம் இருந்து காப்பாறும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய “அதோமுகம்” (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வரும் வேளை அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினன் உலகமுய்ய.
ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் “ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.

வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதின்மர் தோன்றல்:


சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி பாய்ந்து ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதுமர் (100009) தோன்றினர். இவர்கள் அனைவரும் பின்பு முருகனின் படைவீரர்களாயினர்.

பல பெயர் நாயகன்:

சரவண பொய்கையில் குழந்தைஆனதால் -சரவண பவன்
கங்கை ஏந்தியதால் -காங்கேயன்
கார்த்திகை பெண்களால் பாலுட்டபட்டதால் -கார்த்திகேயன்
விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் -விசாகன்
ஆறுமுகம் கொண்டதால் -ஆறுமுகன்,சண்முகன்
ஆறு குழந்தைகள் ஒன்றியதால்- ஸ்கந்தன்,கந்தன்
தமிழில் முருகு என்றால் அழகு,அழகானவன் -அதனால் முருகன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 02, 2016 7:20 am

கந்த சஷ்டி விளக்கம்:

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்ற்க் கூடிய ஒன்று.
கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும்
கஷ்டத்திலிருந்த்தும் காபாற்றுகிறது.
-
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச்
சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து
ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது?
-
இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.
முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும்,
பனிரெண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து
என்னைக் காக்க வேண்டும்.
-
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற ம
கனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும்,
நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும்
குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும்,
பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும்,
அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில்
மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும்
முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
-
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைகிறார்,

வதனத்திற்கு அழகு வேல்,
நெற்றிக்குப் புனிதவேல்,
கண்ணிற்குக் கதிர்வேல்
நாசிகளுக்கு நல்வேல்,
செவிகளுக்கு வேலவர் வேல்,
பற்களுக்கு முனைவேல்,
செப்பிய நாவிற்கு செவ்வேல்,
கன்னத்திற்கு கதிர்வேல்,
கழுத்திற்கு இனிய வேல்
மார்பிற்கு இரத்தின வடிவேல்,
இளமுலை மார்புக்கு திருவேல்,
தோள்களுக்கு வடிவேல்
பிடறிகளுக்கு பெருவேல்,
அழகு முதுகிற்கு அருள்வேல்,
வயிறுக்கு வெற்றிவேல்
சின்ன இடைக்கு செவ்வேல்,
நாண்கயிற்றை நால்வேல்,
பிட்டம் இரண்டும் பெருவேல்,
கணைக்காலுக்கு கதிர் வேல்,
ஐவிரல்களுக்கு அருள்வேல்,
கைகளுக்கு கருணை வேல்,
நாபிக்கமலம் நல்வேல்
முப்பால் நாடியை முனை வேல்,
எப்போதும் என்னை எதிர் வேல்,
பகலில் வஜ்ர வேல்,
இரவில் அனைய வேல்,

-
அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.
அடுத்தது எத்தனை விதமான பயத்திலிருந்து காக்க வேண்டும்,

பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள்,
அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள்,
ப்ரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும்
முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும்
பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு,
நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள்
எல்லாம் சஷ்டி கவச்ம் படித்தால் செயலிழந்து விடும்
என்கிறார்.

பின் மிருகங்களைப் பார்ப்போம்,


புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும்
செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம்
சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு,
ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை,
குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற
வியாதிகள் இதப் படித்தால் உடனே சரியாகி விடும்
என்கிறார்.

இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரஹங்களும்
நமக்குத் துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி
விடுவார்கள் முகத்தில் தெய்வீக ஒளி வீசும்.
கந்த சஷ்டி கவசம் படியுங்கள் வேலனப் போற்றுங்கள்.
சூர சம்ஹாரத்திற்காக காத்திருப்போம்.
---
வெற்றிவேல்!! வீரவேல்!!
-
-Abirami Govindarajan

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 02, 2016 9:54 am

அருமையான ஆன்மீகப்பதிவுங்க அய்யா நன்று.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக