புதிய பதிவுகள்
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்ய சில
விதிமுறைகள் உள்ளன. அவை, ஆஞ்சநேயரை வீட்டில்
பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை
அமைத்துக் கொள்ள வேண்டும்.
அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க
வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
விரத காலங்களில் பெண் வாசனை கூடாது. அந்த நாட்களில்
பெண்கள் கண்டிப்பாக பூஜை அறை பக்கம் செல்லக்கூடாது.
பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம்
வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப்
பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.
பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக
இருக்க வேண்டும்.
அதேபோன்று பூஜை அறையையும் சுத்தமாக வைத்திருக்க
வேண்டும். பூஜை அறை தரையை விளக்குமாறு கொண்டு
பெருக்காமல், துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மனம் வீச
வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம்
ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து
அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம்.
செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம்
செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு
மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உட்பட
சுபாகரியங்கள் நிறைவேறும்.
–
———————————————-
தினகரன்
பரம்பொருளை மனதில் வைத்து வழிபடுவது மேலும் நன்மை பயப்பது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்கள்
கடைபிடிக்க முடியா விஷயங்கள்
காலத்திற்கேற்ப நம்மை வழிநடத்தி செல்லும்
குருமார்களை காண்பது அரிதாக உள்ளது .\
ரமணியன்
கடைபிடிக்க முடியா விஷயங்கள்
காலத்திற்கேற்ப நம்மை வழிநடத்தி செல்லும்
குருமார்களை காண்பது அரிதாக உள்ளது .\
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஆனாலும் ஐயா !
முகத்தின் கண்கொண்டு காணாமல்
அகத்தின் கண்கொண்டு காணப்படுமானால்
அனைத்தும் விளங்கிவிடும் - மெய்ஞ்ஞானமும் தெளிவாகும்
இன்னமும் நமது பாரதத்திருநாட்டில் உண்மை ஞானிகளும் உள்ளனர் -ஆனால் அரிதாக.
உண்மை உள்ளே இருக்க மலிவுகள் வீதியில் இருப்பதும் இயல்புதானே
முகத்தின் கண்கொண்டு காணாமல்
அகத்தின் கண்கொண்டு காணப்படுமானால்
அனைத்தும் விளங்கிவிடும் - மெய்ஞ்ஞானமும் தெளிவாகும்
இன்னமும் நமது பாரதத்திருநாட்டில் உண்மை ஞானிகளும் உள்ளனர் -ஆனால் அரிதாக.
உண்மை உள்ளே இருக்க மலிவுகள் வீதியில் இருப்பதும் இயல்புதானே
மேற்கோள் செய்த பதிவு: 1223960M.Jagadeesan wrote:குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .
ஆனால் கண்ணின் அழகே அவனது குழல்- அந்த வேணுகானம் - அதனை வேண்டாம் என்பது எப்படி நியாயமாகும்!
பற்றற்று இருக்கும் பரம்பொருள் வடிவம் அந்த பழனி ஆண்டவன். வேதங்களின் விழைவும் பற்றின்மைதானே ! இந்நிலையை வேண்டாமென்பதும் அறிவுடைமை யாகாதே ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1223960M.Jagadeesan wrote:குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .
இந்த லிஸ்டில் நர்த்தனமாடும் நடராஜரையும் சேர்ப்பார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கடவுளிடம் இருந்து கற்ற பரதம் வேண்டும் நம் பிள்ளைகளுக்கு.
ஆனால் பரதத்தை அளித்த அப்பரம்பொருள் அந்த வடிவத்தில் வீட்டில் வேண்டாம். என்ன அறிவுடைமையோ இக்கொள்கை.
ஆனால் பரதத்தை அளித்த அப்பரம்பொருள் அந்த வடிவத்தில் வீட்டில் வேண்டாம். என்ன அறிவுடைமையோ இக்கொள்கை.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இல்லறத்தான் பற்றற்று இருக்கக்கூடாது .
" பற்றுக பற்றற்றான் பற்றினை " என்பது துறவிகளுக்குச் சொல்லப்பட்ட நீதி . இல்லறத்தானுக்கு அல்ல !
" பற்றுக பற்றற்றான் பற்றினை " என்பது துறவிகளுக்குச் சொல்லப்பட்ட நீதி . இல்லறத்தானுக்கு அல்ல !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1223972M.Jagadeesan wrote:இல்லறத்தான் பற்றற்று இருக்கக்கூடாது .
" பற்றுக பற்றற்றான் பற்றினை " என்பது துறவிகளுக்குச் சொல்லப்பட்ட நீதி . இல்லறத்தானுக்கு அல்ல !
துறவு என்பது பற்றற்ற பின்னிருப்பு- துறவிகள் புதியதாக பற்று அற வேண்டியதில்லை- அவர்களுக்குப் பற்றற்ற பின்பே துறவு வாய்த்தலால்.
இக்குறளின் அடுத்த நான்கு சீர்களாகும் "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்பன இல்வாழ்வானுக்குக் கூறப்பட்டது போல் தோன்றுகிறது ஐயா !
"யாதனின் யாதெனின் நீங்கியான் " என்னும் குறளும் இல்வாழ்வானுக்குத் தானே!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...
» கலசம் வைத்து பூஜை செய்யும்போது ....
» இன்று குரு பூர்ணிமா.... எங்க வீட்டில் பௌர்ணமிக்கு சத்யநாராயண பூஜை....
» உதவி - வீட்டில் விளக்கு பூஜை செய்ய விளக்கம் தேவை
» பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
» கலசம் வைத்து பூஜை செய்யும்போது ....
» இன்று குரு பூர்ணிமா.... எங்க வீட்டில் பௌர்ணமிக்கு சத்யநாராயண பூஜை....
» உதவி - வீட்டில் விளக்கு பூஜை செய்ய விளக்கம் தேவை
» பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|