புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்வாதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 18, 2016 7:09 pm

ஸ்வாதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்டது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். கொலை பல நாட்களாக மர்மாக இருந்து வந்தது. தொடர்ந்து அமைக்கப்பட்ட பல்வேறு போலீஸ் படையினர் கொலையாளி ராம்குமார் என்பதை கண்டுபிடித்தனர். இவர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் பதுங்கி இருந்தார்.அங்கு அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரது வீட்டில் இருந்த ராம்குமார் கைது செய்யப்படும் போது, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்குமார் தந்தை பேட்டி: இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவன் அளித்த பேட்டியில், தனது மகன் ராம்குமார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இறந்து விட்டதாக கூறுகின்றனர். இவரது சாவில் மர்மம் உள்ளது. போலீசார் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 18, 2016 7:55 pm

உயிரோடிருந்து நடைப்பிணமாய் வாழ்வதைக் காட்டிலும் சென்றது எவ்வளவோ மேல் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 19, 2016 12:02 pm

அதிக சந்தேகம் உடைய வழக்கு ...இப்பொழுது இன்னும் அதிகமாக



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 19, 2016 12:40 pm

தமிழக போலீஸ் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் மின்கம்பியை கடித்தும் தற்கொலை செய்துகொள்ளலாம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 19, 2016 1:12 pm

காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 19, 2016 1:58 pm

M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 20, 2016 8:21 am

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222114

இந்த சம்பவம் குறித்துத் தாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 20, 2016 9:25 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222114

இந்த சம்பவம் குறித்துத் தாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1222142

இல்லையே ,
இந்த பதிவை இட்டது நான் .
உங்கள் பதிவின் கருத்து எனக்கு பிடித்திருக்க , கூறினேன் நன்றி .
அதாவது நன்றி கூறிய பதிவின் கருத்தும் என் கருத்தும் ஒத்துப் போகின்றன .
சரியா புன்னகை புன்னகை புன்னகை Jagadeesan .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Sep 20, 2016 10:28 am

உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 20, 2016 7:13 pm

ஒவ்வொருவருக்கும்  தான்செய்யும் நல்லவை அல்லவைகளை  மனம்  அறியாமல் இல்லை.   ஆனால் அதை ஏமாற்ற நினைப்பதும் அதை வெற்றிபெற நினைப்பதும் தற்கால வெற்றிதான். தன்மனமே தன்னை சுடும் என்பார்களே அதுபோல் தன்னை வைத்து  அரசியலாரும் வக்கீல்களும்   பல்லாண்டு  பிழைப்பு  நடத்த  மனம் இசையாத தால்  இறைவன்  இராம்குமாரை அப்படி செய்ய வைத்து விட்டாரோ? ஒருபோதும் மனசாட்சியை எவரும் யாரும்  வெல்லமுடியாதுங்க.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக