புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_m10ஒற்றுமையாய் இருங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையாய் இருங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:33 pm

ஒற்றுமையாய் இருங்கள்! 1gkjpr04RtC2qwU6bKSd+E_1473051075
-
செப்., 13 – ஓணம்

தம்பதியின் ஒற்றுமையை வலியுறுத்த, வாமனனாக அவதரித்தார்,
பகவான் விஷ்ணு. மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்க அ
ல்லவா அவர் தோன்றினார் என்று நீங்கள் எண்ணக்கூடும்;
அது ஒரு காரணம் மட்டுமே!

ஆனால், அவதாரத்தின் நோக்கம், தம்பதியின் ஒற்றுமையை
வலியுறுத்தவே!

தேவர்களை அடக்கி, ஒடுக்கி வைத்தான், அசுர வேந்தனான மகாபலி
சக்கரவர்த்தி. இதனால், கோபமடைந்த தேவர்கள், அவனைக் கொன்று
விட்டனர். இறந்தவரை பிழைக்க வைக்கும் ம்ருத சஞ்சீவினி மந்திரத்தை
கற்று வைத்திருந்தார், அசுர குருவான சுக்ராச்சாரியார்.

இம்மந்திரத்தைக் கற்பது கடினம்; பத்தாயிரம் கோடி முறை, மூச்சு
விடாமல் மனம் ஒன்றி, யார் இதை விடாமல் சொல்கிறாரோ, அவருக்கே
இது சித்திக்கும்.மகாபலி உட்பட, மடிந்து போன அசுர குலத்தினரை உயிர்
பிழைக்க வைத்த சுக்ராச்சாரியார், தேவர்களின் சொத்துகள் எல்லாம்
மகாபலியின் வசம் வரச் செய்தார்.

இதனால், மிகவும் கவலையடைந்த தேவர்களின் தாயான அதிதி,
தங்கள் குருநாதரான பிரகஸ்பதியிடம் (வியாழ பகவான்) ஆலோசனை
கேட்டாள்.

‘மகாபலி தர்மவான்; அவனுக்கு, பிராமணர்களின் ஆசிர்வாதம் நிறைய
இருக்கிறது. அதனாலயே அவன் பலம் பெற்று விளங்குகிறான். எப்போது,
அவனால், ஒரு பிராமணனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத
சூழல் ஏற்படுகிறதோ, அப்போது அவன் பலமிழப்பான்;
அவனை ஒடுக்கி விடலாம்…’ என்றார்.

உடனே, யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாததீர்த்த
ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயா என்ற ஸ்லோகம் சொல்லி, விஷ்ணுவை
வணங்கினாள், அதிதி.

இந்த ஸ்லோகத்திற்கு பொருள்:
யாகங்களால் பூஜிக்கப்படும் விஷ்ணுவே… யாகம் செய்து எதைக் கேட்டாலும்
தருபவன், குளிர்ந்த திருவடியை உடையவன், மங்கலமான பெயர்களைக்
கொண்டவன்!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:33 pm

இந்த ஸ்லோகத்தையோ அல்லது அதன் பொருளையோ பெண்கள் சொன்னால்,
அவர்களது குழந்தைகள் பாசமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருப்பர்.
தினமும் விடாமல் சொன்னால், குடும்ப பிரச்னைகள் முழுமையாக தீர்ந்து போகும்.

இதைத் தினமும் சொன்ன அதிதி, துவிதியையில் ஆரம்பித்து, ஏகாதசி திதி வரை,
10 நாட்கள், ‘பயோ’ என்ற மகப்பேறு விரதத்தை அனுஷ்டித்தாள். இதன் பலனாக,
அதிதிக்கு காட்சி தந்த விஷ்ணு, ஆவணி மாதம் துவிதியை திதியும்,
திருவோணம் நட்சத்திரமும் கூடிய நன்னாளில், அவள் வயிற்றில் பிறப்பதாய்
வாக்களித்தார்; அதன்படி வாமனராக பிறந்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு,
அவனை ஆட்கொண்டார்.

அதிதியின் கணவர் கஷ்யப மகரிஷி; இவர்கள் ஆரம்பத்தில் ப்ருச்னி – சுதபஸ்
என்ற பெயரில் பிறந்து, தம்பதியாயினர். அவர்களுக்கு ப்ருச்னி கர்பன் என்ற
பெயரில் பிறந்தார், விஷ்ணு. அதற்கு அடுத்த பிறவியில், இத்தம்பதி, கஷ்யபர் –
அதிதி என்ற பெயரில் பிறக்க, இவர்களுக்கு வாமனராக தோன்றினார், விஷ்ணு.

தொடர்ந்து வந்த பிறவியில் வசுதேவர் – தேவகியாகப் பிறந்து,
கிருஷ்ணனை பிள்ளையாக பெற்றனர். அன்பான தம்பதி, எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் பிரிவதில்லை; அவர்கள், ஒரே நேரத்தில் பகவானின் திருவடியை
அடைந்து, சொர்க்கவாசம் அனுபவிப்பர் என்கிறது சாஸ்திரம்.

வாமனரின் சரித்திரம் கேட்ட தம்பதியர், மனமொத்து வாழ உறுதியெடுங்கள்!
----
தி.செல்லப்பா




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக