புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கபாலி
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
டாஸ்மாக்கில் கபாலி , மூச்சு முட்டக் குடித்துவிட்டு டேபிளின்மீது சரிந்து கிடந்தான் .
வெயிட்டர் வந்து பக்கத்தில் நின்று , " சார் ! " என்று குரல் கொடுத்தான்.
லேசாகக் கண்விழித்த கபாலி , வெயிட்டர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவுடன், ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டி , " இந்தா ! மீதிப் பணத்தை நீயே வெச்சுக்க ! " என்று சொல்லிக் கொடுத்தான் .
தன்னிடமிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான் கபாலி. சரியாக பத்தாயிரம் இருந்தது. அதை அப்படியே தன் பேண்டின் பின்புறத்தில் இருந்த பாக்கெட்டில் வைத்துவிட்டு மீண்டும் டேபிளின்மீது சரிந்தான் .
இதையெல்லாம் சற்றுத்தொலைவில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் கத்திகுத்து கந்தன். அவன் தன்னுடைய பாக்கெட்டில் ரூ 90000/= வைத்திருந்தான் .அத்துடன் ரூ 10000/= சேர்த்தால் ஒரு லட்சம் ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் . கபாலியிடம் இருக்கும் ரூ 10000/ = அபகரிக்கத் திட்டம் போட்டான் .
மெதுவாகக் கபாலியிடம் சென்று , " அண்ணே ! கடையை மூடப் போறாங்க ; எழுந்திருங்க அண்ணே ! " என்று அவன் தோளைத்தட்டி எழுப்பினான் கத்திகுத்துக் கந்தன் . ஆனால் கபாலியோ அசையவில்லை . அவன் கையைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு , கைத்தாங்கலாக வெளியே நடத்திச் சென்றான் . சுற்றுமுற்றும் பார்த்த கந்தன் , சட்டென்று கபாலியின் பாக்கெட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாயை அபேஸ் செய்தான் . கடைக்கு வெளியே வந்தவுடன் , கபாலி நிலைகுலைந்து கீழே விழுந்தான் .
அப்போது சரேலென ஒரு கார் வந்து நின்றது . அதிலிருந்து ஒருவன் இறங்கினான். அவன் கபாலியைப் பார்த்தவுடன் , " ஐயோ ! " என்று அலறினான் .
" என்ன ஆச்சுன்னே உனக்கு ? " என்று கபாலி தோளைத் தொட்டு உலுக்கினான் .
" அண்ணன் கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டார். கடையிலேயே மயங்கி சாய்ஞ்சி கிடந்தார் ; நான்தான் வெளியில கொண்டாந்து விட்டேன் ; வெளியில வந்ததும் மறுபடியும் விழுந்திட்டார் .ஆமா ! நீங்க யாரு ? " என்று கேட்டான் கத்திக்குத்து கந்தன் .
" நான் இவரோட தம்பி ! அரைபிளேடு அருணாச்சலம்னு கூப்பிடுவாங்க ; ஒயின் ஷாப்புக்குப் போயிட்டுவரேன்னு சொன்னார்; ரொம்ப நேரமா காணோம் ; அதான் தேடிகிட்டு வந்தேன் . நீங்க கொஞ்சம் உதவி பண்ணினா இவரை தூக்கிட்டுப்போயி காருக்குள்ளாற போட்டுடலாம் . " என்றான் வந்தவன்.
இருவரும் கபாலியைத் தூக்கிகொண்டுபோய் காரில் போட்டார்கள் .
" அப்ப நான் போயிட்டு வரேன் ! அண்ணனை பத்திரமா அழைச்சிகிட்டுப் போங்க ! ' என்று சொல்லி கத்திகுத்து கந்தன் விடை பெற்றான் .
கார் சிறிதுதூரம் சென்றவுடன் கபாலி ,அருணாசலத்தைப் பார்த்து ,
"என்ன அருணாசலம் ! காரியத்தை முடிச்சிட்டையா ? " என்று கேட்டான் .
" அண்ணே ! கச்சிதமா முடிச்சிட்டேன் ; உங்களைத் தூக்கிட்டு வரும்போது அவன் பையிலிருந்து மொத்தப் பணத்தையும் எடுத்துட்டேன் . ஆமாம் அண்ணே ! எனக்கொரு சந்தேகம் ; அவன்கிட்ட பணம் இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும் ? "
" டேய் தம்பி ! நான் குடிக்க வரும்போது , அவன் பணத்தை கத்தையா வச்சுகிட்டு எண்ணிகிட்டு இருந்தான் ;
உடனே ஒரு திட்டம் போட்டேன் ; உன்னையும் வரச்சொல்லி போன் செய்தேன் ; எல்லாமே சக்ஸஸ் ஆயிடுச்சி ; ஆமாம் எவ்வளவு பணம் அவன் வச்சிருந்தான் ? "
" இதோ எண்ணி சொல்றேன் " என்று பணத்தை எண்ணினான் அரைபிளேடு அருணாசலம் .
" அண்ணே ! சரியா ஒரு லட்ஷம் இருக்கு "
" அப்படியா !அதில என்னோட பணம் பத்தாயிரம் போக மீதி 90000/= நாம கொள்ளையடிச்சது ; அதுல உன்னோட ஷேர் ரூ 45000 போக மீதி ரூ 55000 எனக்கு கொடு ! '
" சரிண்ணே ! பாவம் அவன் ! 10000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 90000 ரூபாயை விட்டுட்டான் . ஆனா நீங்க சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிச்சிட்டீங்க ; பலே ஆளுன்னே நீங்க ! '
" அதாண்டா கபாலி !
===============================================
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு .
என்பது ஐயனின் வாக்கு.
பொருள் :
=========
ஒரேயொரு பொருளைப் பெறுவதற்காக , அதைப்போல நூறுமடங்கு பொருளை இழக்கின்ற சூதாடிகளுக்கு விடிவுகாலம் என்பது கிடையாது .
வெயிட்டர் வந்து பக்கத்தில் நின்று , " சார் ! " என்று குரல் கொடுத்தான்.
லேசாகக் கண்விழித்த கபாலி , வெயிட்டர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவுடன், ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டி , " இந்தா ! மீதிப் பணத்தை நீயே வெச்சுக்க ! " என்று சொல்லிக் கொடுத்தான் .
தன்னிடமிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான் கபாலி. சரியாக பத்தாயிரம் இருந்தது. அதை அப்படியே தன் பேண்டின் பின்புறத்தில் இருந்த பாக்கெட்டில் வைத்துவிட்டு மீண்டும் டேபிளின்மீது சரிந்தான் .
இதையெல்லாம் சற்றுத்தொலைவில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் கத்திகுத்து கந்தன். அவன் தன்னுடைய பாக்கெட்டில் ரூ 90000/= வைத்திருந்தான் .அத்துடன் ரூ 10000/= சேர்த்தால் ஒரு லட்சம் ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் . கபாலியிடம் இருக்கும் ரூ 10000/ = அபகரிக்கத் திட்டம் போட்டான் .
மெதுவாகக் கபாலியிடம் சென்று , " அண்ணே ! கடையை மூடப் போறாங்க ; எழுந்திருங்க அண்ணே ! " என்று அவன் தோளைத்தட்டி எழுப்பினான் கத்திகுத்துக் கந்தன் . ஆனால் கபாலியோ அசையவில்லை . அவன் கையைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு , கைத்தாங்கலாக வெளியே நடத்திச் சென்றான் . சுற்றுமுற்றும் பார்த்த கந்தன் , சட்டென்று கபாலியின் பாக்கெட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாயை அபேஸ் செய்தான் . கடைக்கு வெளியே வந்தவுடன் , கபாலி நிலைகுலைந்து கீழே விழுந்தான் .
அப்போது சரேலென ஒரு கார் வந்து நின்றது . அதிலிருந்து ஒருவன் இறங்கினான். அவன் கபாலியைப் பார்த்தவுடன் , " ஐயோ ! " என்று அலறினான் .
" என்ன ஆச்சுன்னே உனக்கு ? " என்று கபாலி தோளைத் தொட்டு உலுக்கினான் .
" அண்ணன் கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டார். கடையிலேயே மயங்கி சாய்ஞ்சி கிடந்தார் ; நான்தான் வெளியில கொண்டாந்து விட்டேன் ; வெளியில வந்ததும் மறுபடியும் விழுந்திட்டார் .ஆமா ! நீங்க யாரு ? " என்று கேட்டான் கத்திக்குத்து கந்தன் .
" நான் இவரோட தம்பி ! அரைபிளேடு அருணாச்சலம்னு கூப்பிடுவாங்க ; ஒயின் ஷாப்புக்குப் போயிட்டுவரேன்னு சொன்னார்; ரொம்ப நேரமா காணோம் ; அதான் தேடிகிட்டு வந்தேன் . நீங்க கொஞ்சம் உதவி பண்ணினா இவரை தூக்கிட்டுப்போயி காருக்குள்ளாற போட்டுடலாம் . " என்றான் வந்தவன்.
இருவரும் கபாலியைத் தூக்கிகொண்டுபோய் காரில் போட்டார்கள் .
" அப்ப நான் போயிட்டு வரேன் ! அண்ணனை பத்திரமா அழைச்சிகிட்டுப் போங்க ! ' என்று சொல்லி கத்திகுத்து கந்தன் விடை பெற்றான் .
கார் சிறிதுதூரம் சென்றவுடன் கபாலி ,அருணாசலத்தைப் பார்த்து ,
"என்ன அருணாசலம் ! காரியத்தை முடிச்சிட்டையா ? " என்று கேட்டான் .
" அண்ணே ! கச்சிதமா முடிச்சிட்டேன் ; உங்களைத் தூக்கிட்டு வரும்போது அவன் பையிலிருந்து மொத்தப் பணத்தையும் எடுத்துட்டேன் . ஆமாம் அண்ணே ! எனக்கொரு சந்தேகம் ; அவன்கிட்ட பணம் இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும் ? "
" டேய் தம்பி ! நான் குடிக்க வரும்போது , அவன் பணத்தை கத்தையா வச்சுகிட்டு எண்ணிகிட்டு இருந்தான் ;
உடனே ஒரு திட்டம் போட்டேன் ; உன்னையும் வரச்சொல்லி போன் செய்தேன் ; எல்லாமே சக்ஸஸ் ஆயிடுச்சி ; ஆமாம் எவ்வளவு பணம் அவன் வச்சிருந்தான் ? "
" இதோ எண்ணி சொல்றேன் " என்று பணத்தை எண்ணினான் அரைபிளேடு அருணாசலம் .
" அண்ணே ! சரியா ஒரு லட்ஷம் இருக்கு "
" அப்படியா !அதில என்னோட பணம் பத்தாயிரம் போக மீதி 90000/= நாம கொள்ளையடிச்சது ; அதுல உன்னோட ஷேர் ரூ 45000 போக மீதி ரூ 55000 எனக்கு கொடு ! '
" சரிண்ணே ! பாவம் அவன் ! 10000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 90000 ரூபாயை விட்டுட்டான் . ஆனா நீங்க சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிச்சிட்டீங்க ; பலே ஆளுன்னே நீங்க ! '
" அதாண்டா கபாலி !
===============================================
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு .
என்பது ஐயனின் வாக்கு.
பொருள் :
=========
ஒரேயொரு பொருளைப் பெறுவதற்காக , அதைப்போல நூறுமடங்கு பொருளை இழக்கின்ற சூதாடிகளுக்கு விடிவுகாலம் என்பது கிடையாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
கபால் கபாலி கபளீகரம் பண்ணிட்டான் .
அருமை Jagadeesan .
ரமணியன்
அருமை Jagadeesan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|