புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 1%
bala_t
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 1%
prajai
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
6 Posts - 1%
prajai
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2016 12:24 pm


கல்வி என்பது மிக, மிக இன்றியமையாதது. இப்பொழுதல்ல,
எப்போதுமே அது உண்மை. இப்போது மட்டுமல்ல எப்போதுமே
கல்விக்கான பாடுகள் நிறையவே உண்டு. கல்வி
மறுக்கப்பட்டவர்கள்; கல்வி அனைவருக்கும் வேண்டும் என
குரல் கொடுத்தவர்கள். இவர்களை மறந்து கல்விப்பணி
கிடையாது.

நாம் ஆசிரியர் தினமான நிகழ்வு நடக்கும் இந்த வாரத்தில்
அதிகம் அறியப்படாத பெண் ஆசிரியரின் மேன்மையை படித்து
நெகிழ்வோம்.

மகாராஷ்டிராவில் உள்ள நைகான் என்ற சிற்றூரில் 1831ம்
ஆண்டு சாவித்ரிபாய் புலே பிறந்தார். இவர் பள்ளியில் படிப்பதற்கு
சமூகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டிலேயே கல்வி கற்றார்.

இவருக்கு சிறுவயதிலேயே ஜோதிராவ் புலேவுடன் திருமணம்
நடைபெற்றது. சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ், மனைவி
சாவித்ரியையும் தனது போராட்டங்களில் இணைத்துக் கொண்டார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து பல சீர்திருத்த பணிகளில் ஈடுபட்டனர்.
ஆசிரியப் பயிற்சியை நிறைவு செய்த சாவித்ரிபாய், புனேயில்
முதல் தொடக்க பள்ளியை தொடங்கி, அதன் தலைமை
ஆசிரியையாக பொறுப்பேற்றார்.

இதற்கு பல எதிர்ப்புகள் தோன்றினாலும், மனம் தளராமல், கல்வி
பணியை தொடர்ந்தார்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி போதித்தார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற புகழை பெற்றார்.
மாணவர்களுக்கு படிப்புடன், தொழில் பயிற்சியையும் அளித்தார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், கணவரை இழந்த பெண்களுக்கும்
நல்வாழ்வு இல்லங்களை நடத்தினார்.கல்வியாளராக மட்டுமல்லாமல்
நவீன பெண்ணியத்தின் முன்னோடியாகவும் சாவித்ரிபாய் திகழ்ந்தார்.

பெண் விடுதலை, சமூக அங்கீகாரம் போன்றவை பற்றி பெண்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘மஹினா சேவா மண்டல்’ என்ற பெண்கள்
சேவை மையத்தை 1852ம் ஆண்டு தொடங்கி அரும்பாடுபட்டார்.

தீண்டாமை, குழந்தை திருமணம், உடன் கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக
அநீதிகளுக்கு எதிராக போராடினார். பஞ்ச காலத்தில் ஏற்பட்ட
நெருக்கடிகளை போக்குவதற்கு தமது கணவரோடு கடுமையாக
உழைத்தார்.

மக்களின் துயரங்களை தீர்ப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளையும்
முன் வைத்தார்.

கணவரின் மறைவுக்கு பிறகும், சமூக பணிகளை தொடர்ந்த சாவித்ரிபாய்
சிசுக்களை கொல்வது, பெண்கள் தற்கொலை செய்து கொள்வது
போன்றவற்றை தடுக்கும் நோக்கில், ‘பால் ஹத்யா பிரதிபந்தக் கிருஹா’
(சிசுக்கொலைத் தடுப்பு இல்லம்) ஒன்றையும் தொடங்கினார்.

இவர் எழுதிய கவிதை நூல் 1892ல் வெளிவந்தது. இயற்கை, சமூகம்,
வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை, ஆகிய அனைத்து விஷயங்கள்
பற்றியும் கவிதை எழுதினர்.

சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துக்களை
வலியுறுத்தும் வகையில் கவிதை மலர்கள் என்ற நூலை வெளியிட்டார்.

66 வயதானபோது 1897ம் ஆண்டு அவர் இறந்தார்.
இவரது நினைவாக மத்திய அரசு, 1998ம் ஆண்டு தபால்தலை வெளியிட்டது.
சமூக மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட சாவித்ரிபாயின் சாதனைகள்
வரலாற்றில் எப்போது பெரும் மரியாதையுடன் நிலைத்து நிற்கும்.

——————————————-

சிறுவர் மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 1:29 pm

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 103459460 இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2016 3:08 pm


# 1897-ல் பிளேக் நோய் தாக்கியபோது,
டாக்டரான தன் மகனைக் கொண்டு பிரத்யேகமாக
ஒரு மருத்துவமனை தொடங்கச் செய்தார்.
பல குழந்தைகளை தன் கையால் தூக்கி வந்து மருத்து
வமனையில் சேர்த்தார்.

# தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை தூக்கி
வந்ததால் அந்நோய் இவரையும் தாக்கியது. அவன்
பிழைத்துக்கொள்ள, இவரது உயிர் பிரிந்தது.
-
----------------------
தி இந்து
-


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 03, 2016 3:43 pm

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 103459460 இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 03, 2016 5:04 pm

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 3838410834 இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 25, 2016 4:56 pm

தூய , சுயநலமற்ற சில ஆண்கள் மற்றும் பெண்களை எனக்கு கொடுங்கள் நான் இவ்வுலகையே அசைத்து காட்டுகிறேன். பிறருக்குசெய்யும் அற்ப சேவை கூட உங்களிடம் பேராற்றலை விழிப்புற செய்யும் . அதன்மூலம் நாளடைவில் உங்கள்மனம் சிங்கத்தை ஒத்த ஆற்றலைப் பெற்றுவிடும். நல்லவை என்பதற்கான ஒலே பரிசோதனை அவை நம்மை வலிமையுற செய்கின்றனவா என்பதை காண்பது தான்.
> சவாமி விவேகானந்தர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக