புதிய பதிவுகள்
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
87 Posts - 52%
heezulia
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
59 Posts - 35%
T.N.Balasubramanian
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
229 Posts - 41%
mohamed nizamudeen
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
16 Posts - 3%
prajai
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்ஜூனனின் வீரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82216
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 12, 2016 8:00 am

அர்ஜூனனின் வீரம்! EHnEEXMuQ1WCYBHMPWEr+E_1470892324
-
இந்திரலோகத்தில், அர்ஜுனன் மிக இன்பமாக
இருந்தான். ஒருநாள் –

இந்திரன் அவனைத் தனியே அழைத்து, ”அர்ஜுனா,
நிவாதகவசர்கள் என்ற மூன்றுகோடி அரக்கர்கள்,
நாற்புறமும் சமுத்திரத்தினால் சூழப்பட்ட ஒரு தீவில்
வசிக்கின்றனர். அவர்கள் என் பகைவர்கள்.
நீ அவர்களுடன் போரிட்டு அழிக்க வேண்டும்,” என்றான்.

இந்திரதேவன் அழகிய ரதத்தை வரவழைத்தான். மாதலி
சாரதியாக ஏறி அமர்ந்தான். இந்திரன் தன் கரத்தால் மணி
மகுடம் சூட்டி ஆபரணங்கள் பூட்டினான். எவ்விதக்
கூரம்பினாலும் துளைக்க முடியாத கவசத்தை அணிவித்தான்.
காண்டீபத்தைக் கரத்தில் அளித்தான்.

ரதம் புறப்பட்டது. வெகுவிரைவில் ரதம் சமுத்திரத்தை தாண்டிச்
சென்றது. மேகங்களின் முழக்கம் போல், அதன் ஒலி திசைகளை
நடுங்கச் செய்தது. நிவாதகவசர்கள் வசித்த தீவை அடைந்ததும்
ரதம் பூமியில் இறங்கியது. உடனே தேவ தத்தமெனும் சங்கை
எடுத்து ஊதினான் அர்ஜுனன்.

கவசமணிந்து இரும்பினாலான பற்பல ஆயுதங்களைத் தாங்கிய
ஆயிரக்கணக்கான நிவாத கவசர்கள், அர்ஜுனனை நோக்கி
கடல்புரண்டு வருவதைப் போல் ஆர்ப்பரித்து ஓடி வரலாயினர்.

அர்ஜுனன் துணிவுடன் நின்றான். சற்றும் பதறாது அம்புகளை
எய்தான். கடுமையான போர் நடந்தது. ரதத்தை மேலே செல்ல
விடாது அரக்கர்கள் தடுத்தனர். கூரிய முனையுடைய
சூலாயுதங்கள் அர்ஜுனனைத் தாக்கின. காண்டீபத்தின் முழக்கம்
வெகுதூரம் கேட்டது.

அர்ஜுனனின் வீரத்திற்கு முன் நிற்க முடியாத எதிரிகள்,
யுத்த களத்தை விட்டு ஓடலாயினர்.

எதிரிகள் குவியல் குவியலாக யுத்தகளத்தில் சரிந்து வீழ்ந்தனர்.
குருதி வெள்ளம் ஓடியது.

இனி அர்ஜுனனைப் போரில் வெல்ல முடியாதெனக் கண்ட
நிவாதகவசர்கள், மாய யுத்தம் புரியத் துவங்கினர்.

திடீர் என அர்ஜுனன் மீது கற்கள் விழுந்தன. இந்திராஸ்திரத்தைப்
பிரயோகித்து அர்ஜுனன் அக்கற்களைப் பொடிப் பொடியாக்கினான்.

பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கும் இருள் சூழ்ந்து
வானத்திலிருந்து பெரும், பெரும் துளிகள் விழுந்தன.

‘விசேஷன்’ என்ற அஸ்திரத்தை பிரயோகித்து, மழையைத் தடுத்து
விட்டான் அர்ஜுனன். புயல்போல் பெருங்காற்று வீசியது.
வருணதேவன் அளித்த அஸ்திரம் காற்றின் வேகத்தை நொடியில்
அடக்கியது. ஆயினும் மனம் தளராத அரக்கர்கள் மெய்சிலிர்க்க
வைக்கும் அஸ்திரங்களையும், நெருப்பையும் வாரி வீசினர்.

அரக்கர்களின் மாயையால் ஏற்பட்டிருந்த இருளை, ஒரு அம்பால்
விலக்கினான் அர்ஜுனன்.
அர்ஜுனனை இவ்விதமாகப் பயமுறுத்த முடியாதெனக் கண்ட
அரக்கர்கள், இன்னுமொரு தந்திரத்தைக் கையாண்டனர்.
மாயாவிகளான அவர்கள் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து நின்று
போரிட்டனர்.

குரலும், வில்லை நாணேற்றும் ஒலியும் கேட்டனவே தவிர, எதிரிகள்
புலப்படவில்லை.
அர்ஜுனன் மனம் தளரவில்லை. ஒலி வரும் இலக்கை நோக்கி
அம்பெய்வதில் அவன் வல்லவனாயிற்றே? குரு துரோணரிடம், ‘சப்தவேதி’
பாணம் எய்வதைக் கற்றிருந்தான். ஆகையால் கண்களுக்குப் புலப்படாது
நின்ற எதிரிகள் கூட மடிந்து வீழ்ந்தனர்.

அர்ஜுனன் வென்று வெற்றிமாலையை சூடினான் என்பதைச்
சொல்லவும் வேண்டுமா?

————————————
நன்றி-சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக