புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
95 Posts - 52%
heezulia
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
35 Posts - 58%
heezulia
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_m10கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை)


   
   
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Aug 06, 2016 4:36 pm

கடவுளைக் கண்ணால் காண முடியுமா? என்று ஒரு மாணவன் கிருபானந்த வாரியாரிடம் கேட்டான்

உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?''

"என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா நினைக்கின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''

"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ படித்த அறிஞன்தான். ஆனால் நீ படித்த அறிவில் விளக்கம்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும்.
காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும்.
உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''

"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''

"அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம்தான் தெரிகின்றது?''

"அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?'' "ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.

"தம்பீ! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான். "ஐயா! பின்புறம் தெரியவில்லை.''

"என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பலமுறை சொன்னாய். இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே.

சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''

"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரம் கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றாயா? நிதானித்துக் கூறு....''

"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.''

"தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''

"ஆம்! நன்றாகச் சிந்தித்தேச் சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''

"தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா?

மாணவன் துணுக்குற்றான்.
நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தினான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.

"குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முன்புறம் முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய். இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்.
அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், நீயே சொல்.''

"ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''

"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''

"ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள்.''

"அப்பனே! அவை கடையில் கிடைக்காது. வேதாகமத்தில் விளைந்தவை அவை அதில்தான் கிடைக்கும். ஞான மூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும்.

ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

"தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' அந்த மாணவன் தன் தவறை உணர்ந்தான்.





நேர்மையே பலம்
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) 5no
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 06, 2016 5:17 pm

கடவுளைக் கண்டேன் எனச்சொன்னால் பொய்யாம்
கடவுளுக்கு கைகால்கள் எல்லாமே கற்பனையே !
பாலிலே நெய்போல் மறைந்து இருக்கின்றான் !
வேலிபோல் காப்பான் அவன் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Aug 06, 2016 5:26 pm

முயன்றால் முடிய்யாத்தில்லை

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Aug 06, 2016 6:12 pm

கடவுளைப்பற்றி மாணிக்கவாசகர் சுவாமிகள் இப்படி சொல்லியிருக்கிறார்

சோதியனே துன்னிருளே
தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே



நேர்மையே பலம்
கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை) 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக