புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில பருக்கையும் நாமும் !!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
மென் பொருள் அலுவலகங்களில் ஆங்கில தாக்கமே எப்பொழுதும் அதிகம் ... தமிழ் எழுத்துகள் அங்கு எந்த இடத்தையும் பிடிக்க முடியவில்லை ... எங்கள் அலுவலகத்தில் ஒரு blog உண்டு நானும் அதில் கவிதைகள் எழுதி கொண்டு இருந்தேன் ...
ஈகரை போலவே அந்த மாதம், அந்த வாரங்களில் அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் உள்ள மூன்று பதிவுகள் தனியாக தெரியும் படி உலா வரும் ...
முதன் முதலாக நான் எழுதிய அந்த அலுவலகத்தின் உணவுக்கூடம் பற்றிய சீற்றமான இந்த தமிழ் கவிதையே அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் என எல்லாவற்றில் முதல் இடம் பிடித்தது ... ஒரு தமிழ் கவிதை அந்த வரிசையில் வந்தது இதுவே முதல் முறை என்று அதிகம் பேர் பாராட்டினார்கள் .. எனக்கு அதிகமான ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது ... 5000 க்கும் மேல் பார்வையாளர்களை பெற்றது ...
இந்த கவிதையே எனக்கு பேரும் ,புகழும் கொடுத்தது... அந்த கவிதை உங்களின் பார்வைக்கு ...
சில பருக்கையும் நாமும் !!!
உணவு அட்டவணை பார்த்து
நான் பிரமித்து போனேன் !
நால்வகை குழம்பாம்
முன்று வகை காயாம்
இரு வித இனிப்புகள்
என ஜொலித்தது அது !!!
கொஞ்ச நேரம் யோசித்து
எதையோ தேர்ந்தெடுத்து
வரிசையில் நின்று
உணவை பெற்ற போது
மறுபடியும் குழப்பத்தில் நான் !
சிறு பாலகன் உண்ணும்
அளவு உணவு !
அட பாதகர்களே என
பதைபதைத்து போனேன் !
நான் யோசித்த
இருவகை குழம்பும்
இருவகை காயும்
கண் முன் வந்து நகையாடின !
இந்த பருக்கை சோற்றுக்கா
நீ இவ்வளவு நேரம் யோசித்தாய்
என்னை என !
அட வீணாய்ப்போனவர்களே
அத்தனை விதங்கள் எதற்கடா !
தட்டில் இருப்பது
ஓர் சிறு பருக்கை அன்னமடா !
உச்சி கால வேளையில்
ஊரே எழும் முன்
பாத்திரங்கள் உருட்ட நேரமில்லாமல்
பதைபதைப்பில் ஓடி வரும் ஜீவன்கள் !
போதுமாடா இந்த பருக்கை
காயுமே அவர்கள் வயிறுகள் !
நான் கொஞ்சம் நகர்ந்தது
அன்னம் கேட்டது ஒரு ஆண் இனம் !
முகத்தை அஷ்ட கோணலாய்
வைத்தது பரிமாறும் இனம் !
ஓசி சாப்பாடு அல்ல !
சத்திரம் சாவடியும் அல்ல !
காசு கொடுத்து வாங்கும் போது
ஏன் இந்த இளக்காரம் !
அதை பார்த்து கூச்சத்தில்
அமைதியாக நகரும் பல கரம் !
வீணடிப்பது நியாயமில்லை
வயிற்றுக்கு வஞ்சனை செய்வது நியாயமில்ல
ஒன்று உணருங்கள் !
பெண்களுக்கே அது
காண சில பருக்கை !
ஆண்களின் நிலை
கண்டிப்பாய் மிக கொடுமை !
குசேலன் கிருஷ்ணனுக்கு
கொடுத்த அவலா அது !
கொடுக்கும் சிறு பருக்கையும்
அமுத சுரபியாய் மாற !
தனத்தில் சிறந்தது அன்னதானம் !
போதும் என்று சொல்ல வைக்கும் ஒரே தானம் !
ஈகரை போலவே அந்த மாதம், அந்த வாரங்களில் அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் உள்ள மூன்று பதிவுகள் தனியாக தெரியும் படி உலா வரும் ...
முதன் முதலாக நான் எழுதிய அந்த அலுவலகத்தின் உணவுக்கூடம் பற்றிய சீற்றமான இந்த தமிழ் கவிதையே அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் என எல்லாவற்றில் முதல் இடம் பிடித்தது ... ஒரு தமிழ் கவிதை அந்த வரிசையில் வந்தது இதுவே முதல் முறை என்று அதிகம் பேர் பாராட்டினார்கள் .. எனக்கு அதிகமான ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது ... 5000 க்கும் மேல் பார்வையாளர்களை பெற்றது ...
இந்த கவிதையே எனக்கு பேரும் ,புகழும் கொடுத்தது... அந்த கவிதை உங்களின் பார்வைக்கு ...
சில பருக்கையும் நாமும் !!!
உணவு அட்டவணை பார்த்து
நான் பிரமித்து போனேன் !
நால்வகை குழம்பாம்
முன்று வகை காயாம்
இரு வித இனிப்புகள்
என ஜொலித்தது அது !!!
கொஞ்ச நேரம் யோசித்து
எதையோ தேர்ந்தெடுத்து
வரிசையில் நின்று
உணவை பெற்ற போது
மறுபடியும் குழப்பத்தில் நான் !
சிறு பாலகன் உண்ணும்
அளவு உணவு !
அட பாதகர்களே என
பதைபதைத்து போனேன் !
நான் யோசித்த
இருவகை குழம்பும்
இருவகை காயும்
கண் முன் வந்து நகையாடின !
இந்த பருக்கை சோற்றுக்கா
நீ இவ்வளவு நேரம் யோசித்தாய்
என்னை என !
அட வீணாய்ப்போனவர்களே
அத்தனை விதங்கள் எதற்கடா !
தட்டில் இருப்பது
ஓர் சிறு பருக்கை அன்னமடா !
உச்சி கால வேளையில்
ஊரே எழும் முன்
பாத்திரங்கள் உருட்ட நேரமில்லாமல்
பதைபதைப்பில் ஓடி வரும் ஜீவன்கள் !
போதுமாடா இந்த பருக்கை
காயுமே அவர்கள் வயிறுகள் !
நான் கொஞ்சம் நகர்ந்தது
அன்னம் கேட்டது ஒரு ஆண் இனம் !
முகத்தை அஷ்ட கோணலாய்
வைத்தது பரிமாறும் இனம் !
ஓசி சாப்பாடு அல்ல !
சத்திரம் சாவடியும் அல்ல !
காசு கொடுத்து வாங்கும் போது
ஏன் இந்த இளக்காரம் !
அதை பார்த்து கூச்சத்தில்
அமைதியாக நகரும் பல கரம் !
வீணடிப்பது நியாயமில்லை
வயிற்றுக்கு வஞ்சனை செய்வது நியாயமில்ல
ஒன்று உணருங்கள் !
பெண்களுக்கே அது
காண சில பருக்கை !
ஆண்களின் நிலை
கண்டிப்பாய் மிக கொடுமை !
குசேலன் கிருஷ்ணனுக்கு
கொடுத்த அவலா அது !
கொடுக்கும் சிறு பருக்கையும்
அமுத சுரபியாய் மாற !
தனத்தில் சிறந்தது அன்னதானம் !
போதும் என்று சொல்ல வைக்கும் ஒரே தானம் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை அருமை
பருக்கைக்கு அலையும் படித்தவரிங்கே
பருக்கைக்கு அல்லாடும் படிக்காதவரிங்கே
பருக்கையையும் பசியையும் முதலாக்கும் முதலாளிகளிங்கே
முதலாளிகளுக்கு துணைபோகும் அரசியல் வியாதிகளிங்கே
முன்னேறும் தேசமன்றோ மக்களாய் மாக்களாய் மனிதம் மறந்தே
பருக்கைக்கு அலையும் படித்தவரிங்கே
பருக்கைக்கு அல்லாடும் படிக்காதவரிங்கே
பருக்கையையும் பசியையும் முதலாக்கும் முதலாளிகளிங்கே
முதலாளிகளுக்கு துணைபோகும் அரசியல் வியாதிகளிங்கே
முன்னேறும் தேசமன்றோ மக்களாய் மாக்களாய் மனிதம் மறந்தே
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சின்னக் கவிதை என்றாலும்
...சீற்றம் பொங்கும் நற்கவிதை !
தின்னக் கொடுத்தது சிலபருக்கை !
...திட்டித் தீர்த்தது வென்னிமலை !
அன்னம் கொடுக்கும் அன்பர்காள் !
...அருமைத் தங்கை தேவிக்கு
அன்னம் நிறைய அளித்திடுவீர் !
...அவர்தம் பசியைப் போக்கிடுவீர் !
...சீற்றம் பொங்கும் நற்கவிதை !
தின்னக் கொடுத்தது சிலபருக்கை !
...திட்டித் தீர்த்தது வென்னிமலை !
அன்னம் கொடுக்கும் அன்பர்காள் !
...அருமைத் தங்கை தேவிக்கு
அன்னம் நிறைய அளித்திடுவீர் !
...அவர்தம் பசியைப் போக்கிடுவீர் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
.... இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் தனிப் பதிவாக போட்டதில்
அறிமுகத்தில் மறுமொழி இடவேண்டாமென தவிர்த்தேன்
கவிதை அருமை என்பதில் மிகையில்லையெனிலும்
சில பருக்கைகளே என்பது மிகையே .
ரமணியன்
அறிமுகத்தில் மறுமொழி இடவேண்டாமென தவிர்த்தேன்
கவிதை அருமை என்பதில் மிகையில்லையெனிலும்
சில பருக்கைகளே என்பது மிகையே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Devi Vennimalai wrote: .... இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. .
அவ்ளோ கேவலமாவா இருக்கு எங்க கிறுக்கலு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவிதை நல்லா இருக்கு தேவி ................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:சின்னக் கவிதை என்றாலும்
...சீற்றம் பொங்கும் நற்கவிதை !
தின்னக் கொடுத்தது சிலபருக்கை !
...திட்டித் தீர்த்தது வென்னிமலை !
அன்னம் கொடுக்கும் அன்பர்காள் !
...அருமைத் தங்கை தேவிக்கு
அன்னம் நிறைய அளித்திடுவீர் !
...அவர்தம் பசியைப் போக்கிடுவீர் !
மிக அருமை ஐயா ! .......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|