புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
3 Posts - 6%
Baarushree
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
2 Posts - 4%
prajai
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
2 Posts - 4%
சிவா
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
1 Post - 2%
viyasan
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
1 Post - 2%
Rutu
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
2 Posts - 15%
Rutu
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 4:33 pm

நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! ZVBMWSQjS4GUBFIR0WK2+1466762228-4344

சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.




சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார்.

சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். பச்சை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் தான் கொண்டு வந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து சுவாதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.

ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை.

என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரயில் நிலையத்திலேயே இருந்துள்ளது.

காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.

இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் சுவாதியின் பேக்கையும், அவரது கைப்பேசியையும் கைப்பற்றிய காவல் துறையினர் சுவாதி கடைசியாக பேசிய அவரது ஆண் நண்பரை வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 4:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 24, 2016 5:04 pm

கலிகாலம் .
முள்ளில் துணிப்பட்டாலும் ,
துணியில் முள் பட்டாலும்
துணிக்குத்தான் நஷ்டம் .

மென்மையான துணி போன்றவர்கள் பெண்கள் ..
பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 24, 2016 5:06 pm

ஆழந்த இரங்கல்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 24, 2016 5:53 pm

காதல் விவகாரமாகத்தான் இருக்கும். பெண்கள் காதலுக்குச் சம்மதிக்காவிட்டால் , முகத்தில் திராவகம் ஊற்றுவது, கத்தியால் கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 5:55 pm

T.N.Balasubramanian wrote:கலிகாலம் .
முள்ளில் துணிப்பட்டாலும் ,
துணியில் முள் பட்டாலும்
துணிக்குத்தான் நஷ்டம் .

மென்மையான துணி போன்றவர்கள் பெண்கள் ..
பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212461

ஆமாம் ஐயா, என்ன பிரச்சனையோ, பாவம் அந்த பெண்...எதனாலும் சாவோ, கொலையோ தீர்வு இல்லை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 5:57 pm

M.Jagadeesan wrote:காதல் விவகாரமாகத்தான் இருக்கும். பெண்கள் காதலுக்குச் சம்மதிக்காவிட்டால் , முகத்தில் திராவகம் ஊற்றுவது, கத்தியால் கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1212468

ம்ம்... எங்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது ஐயா ! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jun 24, 2016 8:27 pm

சீர்திருத்த (சமூக) திருமணம் ஜாதி மாற்று திருமணம் என சினிமா கற்பனை கதைகளால் ஏற்படும் விபரீதங்கள் என்றால் மிகையாகாது. மனம் ஒன்றினால்தானே. இட ஒதுக்கீடு என்பதில் மட்டுமேன் சாதி எல்லோரும் ஆண் பெண் என இருஜாதிதான் என அரசு கடைபிடிக்குமா? அதில் மட்டும் அட்டவணை ஏன்? இதற்கெல்லாம் அரசே முழு காரணம். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் யார் அதை ஏற்கின்றனர் காதலுக்கு மட்டும் என்றால் காத்து வளர்த்த பெற்றோர் விடுவரா>?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 24, 2016 9:34 pm

பாவம் ,முகத்தைப் பாருங்க !
களங்கமில்லா முகம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 10:21 pm

P.S.T.Rajan wrote:சீர்திருத்த (சமூக) திருமணம் ஜாதி மாற்று திருமணம் என சினிமா கற்பனை கதைகளால் ஏற்படும் விபரீதங்கள் என்றால் மிகையாகாது. மனம் ஒன்றினால்தானே. இட ஒதுக்கீடு என்பதில் மட்டுமேன் சாதி எல்லோரும் ஆண் பெண் என இருஜாதிதான் என அரசு கடைபிடிக்குமா? அதில் மட்டும் அட்டவணை ஏன்? இதற்கெல்லாம் அரசே முழு காரணம். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் யார் அதை ஏற்கின்றனர் காதலுக்கு மட்டும் என்றால் காத்து வளர்த்த பெற்றோர் விடுவரா>?
மேற்கோள் செய்த பதிவு: 1212485

ம்ம்,, நீங்கள் சொல்வது சரிதான் ...........இந்த பாழாய் போன காதல் தான் இதுக்கெல்லாம் அதிக அளவில் காரணம்........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக