புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்
Page 1 of 1 •
-
தமிழ்நாட்டின் முதல் பெண் டி.ஜி.பி லத்திகா சரண் ( ஓய்வு) எப்போதுமே கம்பீரம்தான். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அந்த கண்டிப்பும் கறாரும் இன்னும் அப்படியே உள்ளது.
திருச்சியில் மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்த அவர் நமக்கு அளித்த பேட்டி இது...
1976 ல் I.P.S அதிகாரியாக பதவியை ஏற்றீர்கள், தமிழ்நாட்டுடைய முதல் பெண் டி.ஜி.பி நீங்கள், முதன் முதலில் போலீஸ் உடை அணியும்போது எப்படி உணர்ந்தீர்கள்... மற்றவர்களின் பார்வை எப்படி?
எனக்கு ஆண்களுக்கான உடையை அணிவது ஒன்றும் முதன்முறை அல்ல. எனக்கு பழகிய உடைதான். எனது பணிக்கான உடையை அணிவதில் எந்தவித தயக்கமும், சங்கடமும் இருந்தது இல்லை. மாறாக கூடுதல் தைரியமும், தன்னம்பிக்கையும்தான் ஏற்பட்டது. மற்றவர்களின் பார்வை கண்ணோட்டத்திற்காக நான் பயப்பட்டது கிடையாது.
பணியில் இருந்தபோது தங்கள் மனதை பாதித்த சம்பவம்
( அ ) பிரச்னைகள் எதாவது கூற முடியுமா ?
நான் சந்தித்த அனைத்து சம்பவங்களுமே பிரச்னையானவைதான். போலீஸ் துறையில் சம்பவங்களையோ பிரச்னைகளையோ சந்திக்கும்போதும், அவற்றை எதிர்கொள்ளும்போதும் ஒரு போலீஸாக எங்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல்தான் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
பிரச்னைக்கான தீர்வு கிடைக்கும் வரை,சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வரை பிரச்னையை எதிர்கொண்டு செயல்படுவோம்.
குடும்பத்தினரது ஒத்துழைப்பு தங்களுக்கு இருந்ததா?
போலீஸ் துறை மீதான ஆர்வம் எப்படி?
எனது தாய், தந்தை நல்ல தரமான கல்வியை எனக்கு அளித்தார்கள். யாரும் " நீ இந்த துறையில் செல் ( அ) இதில் செல்லாதே என்று கூறியது கிடையாது. போலீஸ் வேலை கிடைத்த போது அத்துறை பற்றி எதுவும் பெரிதாக அந்தகாலத்தில் எனக்கு தெரியாது. ஆனால் க்ரைம் பற்றிய புத்தகங்களை ஆர்வமாக படிப்பேன். UPSC தேர்வுகளை எழுதினேன். குடும்பத்தினரது ஒத்துழைப்பு மற்றும் கணவரின் ஒத்துழைப்பு எனக்கு முழுமையாக கிடைத்தது .
நாட்டு மக்கள், சட்டம், அரசியல் - இவற்றில் எதில்
மாற்றம் கொண்டுவந்தால் குற்றங்கள் குறையும்?
மூன்றும் தனித்து செயல்படுவது கிடையாது, ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. நாட்டு மக்கள் இல்லை எனில் எதுவுமே இல்லை. எதிலும் புதிதாக மாற்றம் கொண்டுவர வேண்டியதில்லை,
அவரவர்களுக்கான பணிகளையும், கடமைகளையும் முறையாக செய்தாலே போதும் .
( அ ) பிரச்னைகள் எதாவது கூற முடியுமா ?
நான் சந்தித்த அனைத்து சம்பவங்களுமே பிரச்னையானவைதான். போலீஸ் துறையில் சம்பவங்களையோ பிரச்னைகளையோ சந்திக்கும்போதும், அவற்றை எதிர்கொள்ளும்போதும் ஒரு போலீஸாக எங்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல்தான் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
பிரச்னைக்கான தீர்வு கிடைக்கும் வரை,சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வரை பிரச்னையை எதிர்கொண்டு செயல்படுவோம்.
குடும்பத்தினரது ஒத்துழைப்பு தங்களுக்கு இருந்ததா?
போலீஸ் துறை மீதான ஆர்வம் எப்படி?
எனது தாய், தந்தை நல்ல தரமான கல்வியை எனக்கு அளித்தார்கள். யாரும் " நீ இந்த துறையில் செல் ( அ) இதில் செல்லாதே என்று கூறியது கிடையாது. போலீஸ் வேலை கிடைத்த போது அத்துறை பற்றி எதுவும் பெரிதாக அந்தகாலத்தில் எனக்கு தெரியாது. ஆனால் க்ரைம் பற்றிய புத்தகங்களை ஆர்வமாக படிப்பேன். UPSC தேர்வுகளை எழுதினேன். குடும்பத்தினரது ஒத்துழைப்பு மற்றும் கணவரின் ஒத்துழைப்பு எனக்கு முழுமையாக கிடைத்தது .
நாட்டு மக்கள், சட்டம், அரசியல் - இவற்றில் எதில்
மாற்றம் கொண்டுவந்தால் குற்றங்கள் குறையும்?
மூன்றும் தனித்து செயல்படுவது கிடையாது, ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. நாட்டு மக்கள் இல்லை எனில் எதுவுமே இல்லை. எதிலும் புதிதாக மாற்றம் கொண்டுவர வேண்டியதில்லை,
அவரவர்களுக்கான பணிகளையும், கடமைகளையும் முறையாக செய்தாலே போதும் .
-
சமூகத்தில் தெரிந்தே செய்யும் குற்றத்திற்கும்,
தெரியாமல் செய்யும் குற்றத்திற்கும் லத்திகா சரணாக
தங்களின் அணுகுமுறை எப்படி இருக்கும்?
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் எந்தவித ஒளிவு, மறைவும் இன்றி திருத்தமாக நிலைநாட்டுவேன்.
தற்போது அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறைகளை எப்படி தடுப்பது?
பாலியல் வன்முறைகள் தற்போது மட்டும் நிகழவில்லை, தற்போது நடக்கும் தவறுகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கின்றன. அதுவும் கூட ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை அடுத்து இன்னொரு
பெண்ணுக்கு நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே, இதை தடுக்க சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு எதிர்பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை கல்வி வாயிலாகவே புரியவைக்க வேண்டும்.
அப்போதுதான் ஒரு பிரச்னையிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொண்டு வெளிவருவது என்று புரிதல் உண்டாகும். ஒரு பெண்ணுக்கு வெளிஉலகம் கொடுப்பதை காட்டிலும் பிறந்த வீட்டிலேயே ஆரம்பம் முதல் மதிப்பினைக் கொடுத்து வந்தால் எல்லா நாட்களும் மகளிர் தினம் தான்.
ரா .நிரஞ்சனா
(மாணவப் பத்திரிகையாளர்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா.....ரொம்ப சரி யாக சொல்லறாங்க, எந்த வீட்டில் பெண்ணுக்கு மரியாதை இருக்கோ அந்த வீட்டில் பிரச்சனைகள் அவ்வளவாய் இருக்காது............அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும், பெண்களின் கஷ்ட நஷ்டங்களை உணரும்
,
-
அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும்
என்பது மிகப்பெரிய உண்மை...
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழந்து விடாது
இருந்தேன்...
என்று சிவாஜி கணேசன் மனைவியைப் பார்த்து
பாடுவார்...
-
அதைப்போல குடும்பத்தை தாங்கும் மனைவியை
உள்ளத்தில் நேசித்தால் மட்டும் போதாது...
சமயம் நேரும் போதெல்லாம் உறவினர்களிடமும்
குழந்தைகளிடமும் மனைவியின் பாசத்தை, திறமையை
வெளிப்படையாக பாராட்டி, அவளை பிறர் மதிக்க
செய்ய வேண்டியது ஒரு கணவனின் தலையாய
கடமை...
-
மேற்கோள் செய்த பதிவு: 1198020krishnaamma wrote:நல்ல பகிர்வு ராம் அண்ணா.....ரொம்ப சரி யாக சொல்லறாங்க, எந்த வீட்டில் பெண்ணுக்கு மரியாதை இருக்கோ அந்த வீட்டில் பிரச்சனைகள் அவ்வளவாய் இருக்காது............அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும், பெண்களின் கஷ்ட நஷ்டங்களை உணரும்
-
அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும்
என்பது மிகப்பெரிய உண்மை...
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழந்து விடாது
இருந்தேன்...
என்று சிவாஜி கணேசன் மனைவியைப் பார்த்து
பாடுவார்...
-
அதைப்போல குடும்பத்தை தாங்கும் மனைவியை
உள்ளத்தில் நேசித்தால் மட்டும் போதாது...
சமயம் நேரும் போதெல்லாம் உறவினர்களிடமும்
குழந்தைகளிடமும் மனைவியின் பாசத்தை, திறமையை
வெளிப்படையாக பாராட்டி, அவளை பிறர் மதிக்க
செய்ய வேண்டியது ஒரு கணவனின் தலையாய
கடமை...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198023ayyasamy ram wrote:,மேற்கோள் செய்த பதிவு: 1198020krishnaamma wrote:நல்ல பகிர்வு ராம் அண்ணா.....ரொம்ப சரி யாக சொல்லறாங்க, எந்த வீட்டில் பெண்ணுக்கு மரியாதை இருக்கோ அந்த வீட்டில் பிரச்சனைகள் அவ்வளவாய் இருக்காது............அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும், பெண்களின் கஷ்ட நஷ்டங்களை உணரும்
-
அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும்
என்பது மிகப்பெரிய உண்மை...
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழந்து விடாது
இருந்தேன்...
என்று சிவாஜி கணேசன் மனைவியைப் பார்த்து
பாடுவார்...
-
அதைப்போல குடும்பத்தை தாங்கும் மனைவியை
உள்ளத்தில் நேசித்தால் மட்டும் போதாது...
சமயம் நேரும் போதெல்லாம் உறவினர்களிடமும்
குழந்தைகளிடமும் மனைவியின் பாசத்தை, திறமையை
வெளிப்படையாக பாராட்டி, அவளை பிறர் மதிக்க
செய்ய வேண்டியது ஒரு கணவனின் தலையாய
கடமை...
-
நல்லா சொன்னீங்க அண்ணா, அப்போ தான் ஆண் குழந்தைகளுக்கு பெண் வர்கத்தின் மேல் மதிப்பு வரும், அவங்களை வெறும் போகப்பொருள் போல பாவிக்காமல், மதிக்க, அவங்களுக்கும் மனம் என்கிற ஒன்று இருக்கு என்று நினைக்க மனம் வரும் ...........
Similar topics
» பெண்களுக்கு ஒரு கேள்வி - பெண் எப்படி இருக்க வேண்டும்
» வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்!
» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
» இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..!
» தாய்மை அடைந்த பெண்களுக்கு தைரியம் வர வேண்டும் - சமீராரெட்டி.
» வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்!
» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
» இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..!
» தாய்மை அடைந்த பெண்களுக்கு தைரியம் வர வேண்டும் - சமீராரெட்டி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|