புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_m10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10 
18 Posts - 62%
heezulia
அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_m10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_m10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10 
60 Posts - 63%
heezulia
அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_m10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_m10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_m10அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2016 10:04 pm

அம்மா:
மகனே! அங்கே பாருடா, அந்தப் பொண்ணு பாவம்...
பக்கவாதத்துல அவ முகமெல்லாம் கோணலாகிடுச்சு.
உதடு ஒரு பக்கமா ஒதுங்குது. நாக்கு வெளிய தள்ளுது.
வா, போய் உதவி பண்ணலாம்!

மகன்: சும்மா வாம்மா... அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா!
-
---------------------------------------
-
-
திருமணத்திற்கு முன்பு பெற்றோர்களால் இட்லியைப் போல்
பொத்தி பொத்தி வளர்க்கப்படும் ஆண்கள், திருமணத்திற்குப்
பிறகு மனைவியால் தோசையைப் போல் புரட்டிப் புரட்டி
எடுக்கப்படுகிறார்கள்...
-
----------------------------------------
தொடரும்...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 01, 2016 10:45 pm

திருமணத்திற்கு முன்பு பெற்றோர்களால் இட்லியைப் போல்
பொத்தி பொத்தி வளர்க்கப்படும் ஆண்கள், திருமணத்திற்குப்
பிறகு மனைவியால் தோசையைப் போல் புரட்டிப் புரட்டி
எடுக்கப்படுகிறார்கள்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
.
.
ஆனாலும், இதெல்லாம் ஓவர்!



அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அவ செல்ஃபி எடுத்திட்டிருக்கா! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 11:19 pm

திருமணத்திற்கு முன்பு பெற்றோர்களால் இட்லியைப் போல்
பொத்தி பொத்தி வளர்க்கப்படும் ஆண்கள், திருமணத்திற்குப்
பிறகு மனைவியால் தோசையைப் போல் புரட்டிப் புரட்டி
எடுக்கப்படுகிறார்கள்...


ஹா..ஹா...ஹா.. இது போல பெண்களுக்கு சொல்லுங்கோ ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 02, 2016 12:40 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 02, 2016 1:27 pm

விமந்தனி wrote:
திருமணத்திற்கு முன்பு பெற்றோர்களால் இட்லியைப் போல்
பொத்தி பொத்தி வளர்க்கப்படும் ஆண்கள், திருமணத்திற்குப்
பிறகு மனைவியால் தோசையைப் போல் புரட்டிப் புரட்டி
எடுக்கப்படுகிறார்கள்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி  
.
.
ஆனாலும், இதெல்லாம் ஓவர்!
மேற்கோள் செய்த பதிவு: 1196081

[b]ஆமாம் , நானும் விமந்தனி கூறுவதை ஆமோதிக்கிறேன் .
தோசையை போல் திருப்பி திருப்பி ,
எங்கே ?
வீட்டில் தோசை , ஒரு முறை வார்த்து , ஒரு முறை திருப்பப்படுகிறது .  
ஹோட்டல்களில் ஒரு முறை வார்க்கப் படுகிறது .திருப்பப் படுவதில்லை .


ஆகவே தோசை என்பதற்கு பதிலாக ,
சப்பாத்திப் போல் திருப்பி திருப்பி புரட்டி எடுக்கப் படுகிறார்கள்
என்ற திருத்தத்தை  கொண்டு வரவும் ayyasami ram .
[/b

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 02, 2016 1:30 pm

செல்ஃபி செமெ கிண்டல் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 02, 2016 1:36 pm

krishnaamma wrote:திருமணத்திற்கு முன்பு பெற்றோர்களால் இட்லியைப் போல்
பொத்தி பொத்தி வளர்க்கப்படும் ஆண்கள், திருமணத்திற்குப்
பிறகு மனைவியால் தோசையைப் போல் புரட்டிப் புரட்டி
எடுக்கப்படுகிறார்கள்...


ஹா..ஹா...ஹா.. இது போல பெண்களுக்கு சொல்லுங்கோ ராம்  அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196087

க்ரிஷ்ணாம்மாவின் மைண்ட் வாய்ஸ்
"சசி .....சசி ... எங்கே இருக்கீங்க ?
இதுக்கு  ஏற்றமாதிரி  நல்லதொரு பதில நீங்கதான் சொல்லனம் !"

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 02, 2016 1:53 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
திருமணத்திற்கு முன்பு பெற்றோர்களால் இட்லியைப் போல்
பொத்தி பொத்தி வளர்க்கப்படும் ஆண்கள், திருமணத்திற்குப்
பிறகு மனைவியால் தோசையைப் போல் புரட்டிப் புரட்டி
எடுக்கப்படுகிறார்கள்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி  
.
.
ஆனாலும், இதெல்லாம் ஓவர்!
மேற்கோள் செய்த பதிவு: 1196081

[b]ஆமாம் , நானும் விமந்தனி கூறுவதை ஆமோதிக்கிறேன் .
தோசையை போல் திருப்பி திருப்பி ,
எங்கே ?
வீட்டில் தோசை , ஒரு முறை வார்த்து , ஒரு முறை திருப்பப்படுகிறது .  
ஹோட்டல்களில் ஒரு முறை வார்க்கப் படுகிறது .திருப்பப் படுவதில்லை .


ஆகவே தோசை என்பதற்கு பதிலாக ,
சப்பாத்திப் போல் திருப்பி திருப்பி புரட்டி எடுக்கப் படுகிறார்கள்
என்ற திருத்தத்தை  கொண்டு வரவும் ayyasami ram .
[/b

ரமணியன்

ஆமோதிக்கின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக