புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
5 Posts - 4%
prajai
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
4 Posts - 3%
Jenila
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 1%
kargan86
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 1%
jairam
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
9 Posts - 5%
prajai
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
6 Posts - 3%
Jenila
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
2 Posts - 1%
viyasan
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனுக்கும் மனைவிக்கும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 9:39 am

மனமது மகிழ்ச்சி கொண்டால் 
மங்கை அவள் கண்களை 
தேடும்! 

மங்கையோ மனமது 
மகிழ்ச்சியானாலும் 
துன்பமானலும் 
சாய்ந்து கொள்ள
தோள் தேடும்!!

தேடலில் ஆரம்பித்த காதல் 
தேயாவண்ணம் வளர்வது 
தான் இனிய இல்லறம்!! 

உள்ளத்தின் எண்ணமதை 
என்னவளும் எண்ணிடுவாள்!! 
எனக்கு இவளிடம் என்ன குறை??? 

உள்ள(த்)தை எல்லாம் அள்ளி 
கொடுத்திடுவார்! 
எனக்கு இவரிடம் என்ன குறை?? 

குறைகள் காணா நிறைகளும்

ஆண்டுகள் ஆயிரமானாலும் 
குறையாத காதல் ஒன்றே 
இல்லறத்தை மகிழ்ச்சியாக்கும் 
மகா ம(த)ந்திரம்!!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 26, 2016 11:30 am

அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி தம்பதிகளுக்குக்கு
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 26, 2016 11:43 am

எந்திரமயமான உலகத்தில்
தந்திரமும், மந்திரமும் தெரிந்திருந்தால்
இந்திரமயமாகிடுமே வாழ்க்கைன்னு ஷோக்கா சொல்லிட்டீங்க புன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 3:48 pm

T.N.Balasubramanian wrote:அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி  தம்பதிகளுக்குக்கு  
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195548

நன்றி ஐயா. 
அவர்கள் வயதில் மிகவும் மூத்த தம்பதியர். 
அவர்களுக்கு சொல்வது போல் இருக்கூடாது என்று நினைத்தேன. 
ஆனால் அவர்களால் தான் எழுதினேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 3:53 pm

யினியவன் wrote:எந்திரமயமான உலகத்தில்
தந்திரமும், மந்திரமும் தெரிந்திருந்தால்
இந்திரமயமாகிடுமே வாழ்க்கைன்னு ஷோக்கா சொல்லிட்டீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195549


[size=43]அண்ணன் , தம்பிகள் எல்லாம் புரிந்து நடந்தால் சரி தான்...   அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நன்றி அண்ணா [/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 26, 2016 6:30 pm

என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர் வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 26, 2016 10:39 pm

கவிதை நல்லா இருக்கு சசி புன்னகை .............. கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834 கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834 கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 26, 2016 10:40 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி  தம்பதிகளுக்குக்கு  
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195548

நன்றி ஐயா. 
அவர்கள் வயதில் மிகவும் மூத்த தம்பதியர். 
அவர்களுக்கு சொல்வது போல் இருக்கூடாது என்று நினைத்தேன. 
ஆனால் அவர்களால் தான் எழுதினேன்.

வாழ்த்த வயது வேண்டாம் சசி, நல்ல மனம் இருந்தால் போறும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Feb 27, 2016 8:25 am

T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?  

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர்  வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்  

மேற்கோள் செய்த பதிவு: 1195578

நன்றி ஐயா அவர்களுக்கு அவர்கள் வாழ்த்து திரி பகுதியில் ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. தங்களது அடுத்த பிறந்த நாளுக்கு மிகப் பெரிய வாழ்த்து மடல்.என்னுடையது தான் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 1:13 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?  

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர்  வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்  

மேற்கோள் செய்த பதிவு: 1195578

நன்றி ஐயா அவர்களுக்கு அவர்கள் வாழ்த்து திரி பகுதியில் ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. தங்களது அடுத்த பிறந்த நாளுக்கு மிகப் பெரிய வாழ்த்து மடல்.என்னுடையது தான் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1195615

பார்த்தாயா ,சசி ,எவ்வளவு நாசுக்காக கூறி , அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக