புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
32 Posts - 56%
heezulia
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
17 Posts - 3%
prajai
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
9 Posts - 1%
jairam
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_m10தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 11, 2016 10:47 pm

தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! GxfVej27Sm2ORi2kD0fX+kanchi_2732265f

எரிந்த மரம் கரியாகிறது. அந்தக் கரியும் முதிர்ந்தால் பளிங்காக, வைரமாக ஆகிறது. உலகம் இருந்தபோதிலும் அதன் மாயை நம்மைத் தொடாமல் எல்லாம் விஷ்ணுமயமாகத் தெரிகிறபோது, நம் அஞ்ஞானம் எரிந்து கரியாகப் போன நிலையில் இருக்கிறோம். திருமாலும் இதனாலேயே கருமாலாக இருக்கிறார். கரி வைரமாகிறது போன்ற நிலைக்கு - ஸ்படிகமாகிற நிலைக்கு சுத்த ஸ்படிக சங்காசமான பரமேசுவரன் தெய்வமாக இருக்கிறார்.
கரியும் வைரமும் வேறு வேறு அல்ல. இதுவேதான் அதுவாயிருக்கிறது. மகாவிஷ்ணுவும் பரமேசுவரனும் ஒருத்தரேதான். உலகத்தின் ஆசாபாசங்கள், இவற்றுக்குக் காரணமான மாயை ஆகியவற்றின் நானாவிதமான வர்ண ஆட்டங்கள் இருவரிடத்திலும் இல்லை. மகாவிஷ்ணுவின் கறுப்பு, சிவனின் வெளுப்பு இரண்டுமே சயன்ஸ்படி ஏழு வர்ணங்களில் சேரவில்லை. சத்தியமான தத்துவம் மாயையால் வேறு விதமாக மாறித் தெரிகிறபோதுதான் வர்ணங்கள் உண்டாகின்றன.

இருப்பதைப் பொய்யாக மாற்றிச் சொல்வதை இங்கிலீஷில் Coloured Version என்றே சொல்கிறார்கள் அல்லவா? கலர் வந்துவிட்டால் பொய்க்கு வந்துவிட்டோம் என்று அர்த்தம். கலர்களில் சேராத கறுப்பு விஷ்ணுவிடம் வெள்ளை சிவனிடமும் மனத்தை வைக்கிற வரையில் சத்தியத்தோடேயே ஒட்டிக் கொண்டிக்கொண்டிருக்கிறோம்.

இறுதியான வெண்மைக்கு அடையாளமாகவே கரியையும் எரித்த பின் கிடைக்கிற விபூதிச் சாம்பலைச் சைவர்கள் தரிக்கிறார்கள். என்றும் நிற்பது எதுவோ அதுவே நீறு, திருநீறு. விஷ்ணு மயமான உலகத்துக்கு அடையாளம் மண், மரம், செடி, கொடி எல்லாமே மண்ணிலே பிறந்து மண்ணிலே வளர்ந்து முடிவில் மட்கி மடிகிறபோது மண்ணே ஆகின்றன.

எனவே மண்ணும் முடிவான நிலைக்கு அடையாளமாக இருக்கிறது. இதனால்தான் வைஷ்ணவர்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். திருநீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைத்தான் காட்டுகின்றன. ஹரிஹர பேதம் இல்லாதது போல், அவர்களுக்குரிய சின்னங்களிலும் பேதமில்லை. ஜகத்தில் இருந்துகொண்டே மேல் நோக்கிப் போட்டுக்கொள்கிறார்கள். எல்லாம் சமமாகி விட்ட சிவயோக நிலையில், விபூதியை உயரவாட்டில் போடாமல் நெற்றியில் குறுக்கே தரித்துக்கொள்கிறார்கள்.

சிவனுக்கும் திருமாலுக்குமிடையே பேதம் கற்பிப்பது கொஞ்சம்கூடச் சரியில்லை. வைஷ்ணவ ஆழ்வார்களும், சைவ நாயன்மார்களும் உயர்ந்த பக்தி நிலையில் இரண்டையும் ஒரே ஸ்வரூபமாகக் கண்டு பாடியிருக்கிறார்கள். "பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து" என்று ஆழ்வார் பாடினால், அதை அப்படியே எதிரொலிக்கிற மாதிரி, "குடமாடியை இடத்தே கொண்டு" என்று சைவத் திருமுறை பாடுகிறது (கோபிகைகளோடு குடத்தை வைத்துக்கொண்டு நர்த்தனம் செய்த கிருஷ்ண பரமாத்மாத்தான் குடமாடி).

தமிழ்நாட்டில் ஆதிகாலம் முதற்கொண்டு இந்த சமரச பாவம் இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் இருபத்தேழு நக்ஷத்திரங்களுக்குள் சிவனுக்குரிய ஆதிரை, விஷ்ணுவுக்குரிய ஓணம் ஆகிய இரண்டுக்கு மட்டும் ‘திரு' என்ற கௌரவ அடைமொழி சேர்த்துத் திருவாதிரை, திருவோணம் என்று சொல்கிறோம். குழந்தையாக இருந்தபோதே இந்த சமரச உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதால்தான் அவ்வைப்பாட்டி ஆத்திச்சூடியில் ‘அரனை மறவேல்' என்றும், ‘திருமாலுக்கு அடிமை செய்' என்றும் உபதேசம் செய்கிறாள்.

ஒரே தெய்வத்தை இஷ்ட மூர்த்தியாகக் கொண்டு வழிபடுவதே சித்த ஒருமைப்பாட்டுக்கு உதவுவதாகத் தோன்றலாம். இதில் நியாயம் உண்டு. இதனால் ஒவ்வொரு மூர்த்தியைத் தாழ்வாக எண்ணக் கூடாது. தங்கள் இஷ்ட தெய்வத்தையே, பரம்பரையாக வந்த குலதெய்வத்தையே உபாசிக்கலாம். ஆனால் அப்போதும், ரூபமற்ற பரமாத்மாவையே நாம் இந்த ரூபத்தில் வழிபடுகிறோம். எனவே இந்த மூர்த்தி பரமாத்மாதான்.

அந்த பரமாத்மா மற்ற ரூபங்களும் எடுத்துக் கொள்ள முடியும்; அதாவது ‘நம் தெய்வமேதான் மற்றவர்கள் வழிபடுகிற ஏனைய மற்ற தெய்வங்களாகவும் உருவம் கொண்டிருக்கிறது' என்ற அறிவும் ஏற்படவேண்டும். நம் தெய்வமே தான் மற்ற தெய்வங்களாகவும் உள்ளது என்று நினைத்துவிட்டால், நமக்கு அந்த ரூபங்களில் பிடிப்பு உண்டாகாவிட்டாலும்கூட, அவை நம் தெய்வத்தை விடத் தாழ்ந்தது என்ற எண்ணம் வரவே வராது. சமயச் சண்டைகளும் உண்டாகாது.

எல்லோரும் ஒரே பரமாத்மாவின் குழந்தைகளாக அன்போடு ஐக்கியப்படுவதற்காக ஏற்பட்ட மதத்தில், தெய்வங்களின் பெயராலேயே சண்டையும், துவேஷமும் உண்டாகிற நிலை மறைந்து, செளஜன்யமும், சாந்தியும் நிலவும்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக