புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
56 Posts - 50%
heezulia
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
1 Post - 1%
Shivanya
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
12 Posts - 2%
prajai
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
9 Posts - 2%
jairam
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தானம் என்பது என்ன? Poll_c10தானம் என்பது என்ன? Poll_m10தானம் என்பது என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானம் என்பது என்ன?


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu 4 Feb 2016 - 12:44

இந்தியாவில் ஆந்திர நர்ஸிப்பட்ணத்தில் இருந்து லம்பாசிங்கி எனும் ஊருக்கு போகும் வழியில், ஒரு கிராமத்தில் ஒரு குடிசை டீக்கடையில், காலை உணவுக்காக என் பைக்கை நிறுத்தினேன். மெயின் ரோடை ஒட்டியிருந்த அந்தக் குடிசையின் வெளியெ ஒரு டேபிள் போட்டு, அதில் ஒரு வயதானவர் டீ போட்டுக் கொண்டிருந்தார்.

"ஒரு கப் டீ,... கூட எதாவது சாப்பிடக் குடுங்க..."

அந்த முதியவர் டீ போடும் பாத்திரத்தைக் காட்டி, ஏதோ சொன்னார். எனக்கு அவர் பேசிய பாஷை தெரியாது. நான், சாப்பிட எதாவது வேண்டும் என்று சைகையால் எனக்குத் தெரிந்த அளவில் காட்டினேன்.

அவர், தன் அருகே நின்று என்னை உன்னிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியை நோக்கினார். அந்த மூதாட்டி, என்னிடம் அங்கிருந்த ஒரு பெஞ்ச்சைக் காட்டி அதில் உட்காருமாறு சைகையால் காட்டிவிட்டு, உள்ளெ சென்றார்.

சற்று நேரத்தில் ஒரு தட்டில் சட்டினியுடன், சுடச் சுட இட்டிலிகளை, கொண்டு தந்தார். விடிகாலை நேரத்தில் சூடான டீயுடன் ரசித்துத் தின்ன அற்புதமாக இருந்தது அது.!

தின்று முடித்தவுடன்,... "எவ்வளவுங்க தரணும்....?"

"அஞ்சு ரூவா...!" (சைகையில்)

என்னதான் இந்தியாவில் மிகவும் வறுமையான ஒரு கிராமத்தில் இருந்தாலும், வெறும் ஐந்து ரூபாய், ஒரு ப்ளேட் இட்டிலி, சட்டினி, டீக்கு மிகவும் குறைவு என்று தோன்றியது!

என் வியப்பை சைகையில் புரியவைத்தேன், அவருக்கு! அவர் மீண்டும் அந்த டீ போடும் பாத்திரத்தையே காட்டி, என்னவோ சொன்னார்!

சைகையால்,... "இந்த ப்ளேட் இட்டிலிக்கு.?"

அப்பொழுது, அந்த மூதாட்டி ஏதோ பதில் சொன்னார். அதுவும் எனக்குப் புரியவில்லை. சற்று யோசித்த பொழுது,... சட்டென உறைத்தது.! அவர்கள், வெறும் டீக்கு மட்டுமே பணம் கேட்டிருக்கிறார்கள்!

நான் உடனே திரும்பவும் அந்த பிளேட்டைக் காட்டி, அதற்கும் பணம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்தேன். இருவரும் என்னைப் பார்த்து மெலிதாய் அன்புடன் சிரித்தார்கள். அப்பொழுதுதான் என் மண்டைக்குள் ஏறியது.! அது வெறும் டீக்கடை மட்டுமே! அவர்கள் தங்களுக்கு உண்ண வைத்திருந்ததை, எனக்கு அளித்துள்ளார்கள்! கடவுளே! அப்படியானால், அவர்களுக்கு காலை உணவு குறையுமே!

ஒரு கணம் அமைதியாக, ஆழமாக, நடந்து கொண்டிருப்பதை யோசித்தேன்! சட்டென என் பர்சைத் திறந்து கொஞ்சம் பணம் எடுத்து, அந்த முதியவரிடம் தந்தேன். அவர் மறுத்து விட்டார்!

சற்று நேரம் அடம் பிடித்து, என்னென்னவோ சொல்லி, கடைசியில்,... மிகவும் கெஞ்சி,... அவரை அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள வைத்தேன்!

லம்பாசிங்கி ஊருக்கு திரும்பவும் என் பைக்கில் அமர்ந்து பயணித்த பொழுது, அந்த வயதான தம்பதியரையே நினைத்துக் கொண்டு ஓட்டினேன். என் வாழ்க்கைக்கு ஒரு பாடம் கிடைத்தது.!தனக்கே இல்லாத நிலை வரும் வரை, தருவது மட்டுமே, தானம்!
நன்றி:முகநூல்&தட்ஸ்தமிழ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 4 Feb 2016 - 13:01

மிக அருமையான பகிர்வு சரவணன், படித்ததும் நாமம் நெகிழ்ந்து விட்டது........பேச்சு , பாஷை புரியாவிட்டால் கூட , தங்கள் உணவைக் கொடுத்து உதவி இருக்கிறார்கள் அந்த முதிய தம்பதிகள்.........வாழ்க அவர்கள் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 4 Feb 2016 - 16:45

நல்லப் பகிர்வு பாலசரா .
நீங்கள் தான் போயிருந்தீர்களோ என நினைத்து விட்டேன் .
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri 5 Feb 2016 - 8:31

அவர்களை வணங்கத்தான் வேண்டும் :வணக்கம்: :வணக்கம்: தானம் என்பது என்ன? 103459460 தானம் என்பது என்ன? 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 5 Feb 2016 - 9:39

பலரும் நல்ல விஷயங்களை நிறைய கேட்கவும்,
படிக்கவும் செய்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றிப்
பயனடைவதில்லை.
-
புன்னகை புன்னகை

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat 6 Feb 2016 - 8:32

இப்படியும் மக்கள் இன்னும் இருகிறார்களா ? அருமை .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக