புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
4 Posts - 3%
M. Priya
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%
eraeravi
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%
Kavithas
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%
சிவா
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%
bala_t
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
297 Posts - 42%
heezulia
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
6 Posts - 1%
prajai
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
4 Posts - 1%
manikavi
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ள நிவாரண உதவி தொடக்கம்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 6:23 am



மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் கட்டமாக, 14 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) அளிக்கப்படுகிறது. மேலும், 30.42 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை, 10 கிலோ அரிசியும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது.
-
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத் திட்ட உதவிகள் வழங்குவதை முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார்.
-
வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரமும், நிரந்தர வீடுகளைச் சுற்றி பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரமும், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, சேலையும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
-
முதல் கட்டமாக 14 லட்சம்: இதன் அடிப்படையில், 4 லட்சத்து 93 ஆயிரத்து 716 குடிசைகளும், 25 லட்சத்து 48 ஆயிரத்து 152 வீடுகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 14 லட்சம் குடும்பங்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்து, நிவாரணத் தொகை உடனடியாக வழங்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
-
ஜனவரி 11-ஆம் தேதிக்குள்...:
இதன் அடையாளமாக 5 பேருக்கு திங்கள்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமையே (ஜனவரி 5) 14 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்படும். மீதமுள்ளவர்களுக்கு 11-ஆம் தேதிக்குள் நிதியுதவி வழங்கப்படும்.
-
வேட்டி-சேலை எப்படி பெறலாம்?

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 30.42 லட்சம் குடும்பத்தினர் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவற்றை பெறலாம். இதன்படி, சிறப்பு நிவாரண உதவித் தொகை பெற்றவர்கள் தங்களது வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அட்டையை காண்பித்து பிப்ரவரி இறுதி வரை பெறலாம்.
-
விவசாயிகளுக்கு ரூ.29.48 கோடி நிவாரண நிதி: 3 லட்சத்து 47 ஆயிரத்து 297 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 35 ஆயிரத்து 471 ஹெக்டேர் தோட்டக் கலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
-
இதுவரை 68 ஆயிரத்து 350 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.29.48 கோடி நிவாரண உதவித் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
-
மீதமுள்ள பயிர் சேதங்களுக்கான நிவாரண உதவித் தொகை இன்னும் ஒருசில தினங்களில் வழங்கப்படுகிறது.
-
மீனவர்களுக்கு ரூ.12.82 கோடி அளிப்பு: 4 இயந்திரப் படகுகள், 65 வல்லங்கள், 20 கட்டுமரங்கள், 8 ஆயிரத்து 106 வலைகள், 3 ஆயிரத்து 47 இயந்திரங்கள் முழுமையாகவும், 42 இயந்திரப் படகுகள், 654 வல்லங்கள், 231 கட்டுமரங்கள் பகுதியாகவும் சேமடைந்துள்ளன.
-
130.90 ஹெக்டேர் பரப்பில் மீன் விதைப் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நிவாரண உதவியாக ரூ.12.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.
-
ரூ.700 கோடி நிவாரணம்: ரூ.700 கோடி அளவில் நிவாரண உதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிவாரணத் தொகை ஜனவரி 11-க்குள் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
பருவ மழைக்கு 421 பேர் உயிரிழப்பு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 421 பேர் உயிரிழந்தனர் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28-ல் தொடங்கி டிசம்பர் 31-ல் முடிவடைந்தது. இந்தக் காலத்தில் மழை வெள்ளம், சுவர் இடிந்து இழுந்தது, மின்சாரம் தாக்கியது போன்ற காரணங்களால் 421 பேர் உயிரிழந்தனர்.
இதில், 245 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு நிவாரண உதவி சில தினங்களில் வழங்கப்படும்.
-
கால்நடைகள் உயிரிழப்பும் நிவாரணம்:

3,785 மாடுகள், 8,136 ஆடுகள், 109 பன்றிகள், 85,895 கோழிகள் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை நிவாரணத் தொகையாக ரூ.7.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி சில நாள்களில் முழுமை பெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 6:23 am


இன்று முதல் இரு நாள்களுக்கு மத்தியக் குழு மீண்டும் ஆய்வு[


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய மத்தியக்
குழுவினர் செவ்வாய்க்கிழமை மீண்டும் தமிழகம் வர உள்ளனர்.
இரு நாள்கள் ஆய்வு நடத்த உள்ளனர்.

ஏற்கெனவே, கடந்த நவம்பர் 26 முதல் இரு நாள்கள் மத்திய உள்துறை
அமைச்சகத்தின் இணைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான
மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து, மழை மீண்டும் பெய்ததைத் தொடர்ந்து, துணை அறிக்கையை
மத்திய அரசிடம் தமிழகம் அளித்தது. இதையடுத்து,
மத்தியக் குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) தமிழகம் வரவுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இயற்கைப் பேரழிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்ய
ரூ.25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் மத்திய அரசிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.
முதல் 3 கட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்த
அதே மத்தியக் குழு செவ்வாய்க்கிழமை தமிழகம் வருகிறது.

இரண்டு நாள்கள் பார்வையிட்டு மத்திய அரசுக்கு அறிக்கையை அளிக்கும்.
அதன் அடிப்படையில், நிவாரணம்-சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான
நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்கும் என முதல்வர் ஜெயலலிதா
தெரிவித்துள்ளார்.
-
தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக