புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_m10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10 
62 Posts - 57%
heezulia
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_m10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_m10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_m10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_m10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10 
104 Posts - 59%
heezulia
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_m10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_m10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_m10அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 6:47 pm

அரசு, காலம் கடந்து (இப்போதாவது செய்ததே) நீர்வழியில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகளை இறக்கிவிட்டுள்ளது.
-
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! QSWGCHxRheSsDquatukg+amuthaonenew
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 6:48 pm

அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! LJ62C90uSUqRbQLUUVRI+amutha600
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் தலைமையில் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு பெரும்பாலான மக்களை மீட்டது. அதில் வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாக இடம்பெற்றிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மக்களை மீட்க ராணுவத்துடன் களமிறங்கினார்.

வெள்ளம் குறையத் தொடங்கியதும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அம்பேத்கர் புதுநகரில் 150க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளிலும் அடையாறுக்கு செல்லும் நீர் வழி ஆக்கிரமிப்புகள், மணிமங்கலம் பகுதியிலும் உபரி நீர் வழிந்தோடும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளை அரசியல்வாதிகளின் எதிப்புகளையும் மீறி துணிச்சலுடன் அகற்றி வருகிறார்.

மணிமங்கலம் பகுதிகளில் பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்த அமுதாவை சந்தித்தோம்.

‘‘வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளேன். மூன்று முக்கிய பணிகளுக்காக அரசு என்னை நியமித்திருக்கிறது. முதலில் மீட்பு பணியை மேற்கொண்டோம். அதன் பின்னர் நிவாரணப் பணியை செய்தோம். அடுத்த கட்டமாக மீண்டும் வெள்ளம் வந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழிகளை சீரமைத்து வருகிறோம். இந்த பணிகளை செய்யும்போது வேலை செய்யும் ஆட்களை தடுப்பதில் சில நபர்கள் ஆர்வம் காட்டினார்கள். அதையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் எங்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். அதிகமான வடிகால்களில் ஆக்கிரமிப்புகள் மூலமாகவே தண்ணீர் தேங்கியிருக்கிறது. ஆக்கிரமிப்பு பகுதிகள் பெரும்பாலும் வியாபார நிறுவனங்களாகவும், கடைகளாகவும் இருந்தன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 6:49 pm

அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்! JkdqmI2FTa26Hvmr74Ct+adayarone
-
மக்கள் ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். எதற்கெல்லாமோ போராடுகிற மக்கள் தங்களுடைய நீர் நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்பை அகற்ற ஆரம்ப கட்டத்திலேயே போராட வேண்டும். அப்போதுதான் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பயம் வரும். அதிகாரம் செய்யும் அரசியல் கட்சியினரை பார்த்து பயப்படக் கூடாது. ஆற்றுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் கால்வாய்களை எல்லாம் அடைத்து விட்டால் தண்ணீர் குடியிருப்புக்குள்தான் வரும். தயவுசெய்து இனியாவது மக்களும் தங்களுடைய நீர் நிலையை பாதுகாக்க முன் வரவேண்டும்’’ என்ற வேண்டுகோள் வைத்துவிட்டு, தனது பணியில் மும்முரமானார் அமுதா.

மணிமங்கலம் அருகே செல்லும் ஒரு கால்வாயை ஆக்கிரமித்து ஒரு கோயிலையே கட்டியிருக்கிறார்கள். இதைச் செய்த புத்திசாலிகள், கால்வாய்க்குள் தூண்களை எழுப்பி கோயிலை எழுப்பியுள்ளனர். ஆனால், கோயிலுக்குக் கீழ் இருக்கும் பாதை மிகச்சிறியது என்பதாலும், தேங்கிய குப்பைகள் தடுத்ததாலும் நீர் அதன் மூலமாக வெளியேறாமல், ஊருக்குள் புகுந்திருக்கிறது. கிட்டத்தட்ட முதல் தளத்துக்கும் மேலாக தண்ணீர் பாய்ந்திருக்கிறது. இத்தனை கொடுமை நடந்த நிலையிலும் 'கோயிலை மட்டும் இடிக்காதீங்க' என்று அமுதாவிடம் மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்ததை என்னவென்று சொல்வது? அந்த சமயத்தில் பிரச்னை ஏதும் வரக்கூடாது என்பதால், கோயிலை இடிக்காமல், அதன் கீழே இருக்கும் குப்பைகளை அகற்றியதோடு... படிக்கட்டு மற்றும் பக்கவாட்டு சாலையை உடைத்து தண்ணீர் போக வழி செய்தார் அமுதா.

கோயிலுக்கு எதிரே அந்தக் கால்வாயை ஆக்கிரமித்து, தன்னுடைய இரண்டு மாடிக்கட்டடத்துக்கான படிக்கட்டை அமைத்திருந்தார் ஒருவர். மொத்தம் 9 அடி நீளம் கொண்ட கால்வாய், அந்த இடத்தில் மூன்று அடி அகலம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக அந்த மாடிக் கட்டடத்தின் படிக்கட்டுகளை இடித்து நொறுக்கிய அமுதா, அடுத்தக் கட்டமாக, "உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்துவிட்டார்.

மூன்றாவது நாள் இடிக்க வந்தபோது, 'நீங்கள்தான் படிக்கட்டை இடித்துவிட்டீர்களே... எப்படி பொருட்களை எடுப்பது?' என்று எதிர்கேள்வி கேட்டார் கட்டடத்தின் உரிமையாளர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 6:49 pm

உடனே, 'உங்கள் கண் முன்பாகத்தானே படிக்கட்டுகளை இடித்தோம். உடனடியாக உள்ளே உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் இடித்துவிடுவோம்' என்று எச்சரிக்கைக் கொடுத்த அமுதா, சொன்னதை செய்து காட்டினார்.

ஒரு வாரமாக தேங்கி இருந்த வெள்ளநீர், ஆக்கிரமிப்புகளை அகற்றிய அடுத்த சில மணி நேரங்களில் வடிந்ததை பார்த்த பொதுமக்கள், அமுதாவின் பணியினை வெகுவாக பாராட்டுகிறார்கள். பாரபட்சமில்லாத இவரது செயல்பாடு, நீர் நிலைகளை ஆக்கிரமித்திருப்போர் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல, தமிழகம் முழுக்கவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறிப்பாக, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்கட்டமாக போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு நின்றுவிடாமல், மீண்டும் அங்கு ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுப்பதும் முக்கியம்.

இது, அரசின் கடமை மட்டுமல்ல... பொதுமக்களாகிய நமது கடமையும் என்பதை மறந்து விடக்கூடாது.

-துரை.நாகராஜன்
விகடன்.காம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 6:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ................... நன்றி ஐ ஏ எஸ் அமுதாவிற்கு ஒரு 'ஓ' போடுங்கப்பா புன்னகை ............. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:00 pm

ayyasamy ram wrote:உடனே, 'உங்கள் கண் முன்பாகத்தானே படிக்கட்டுகளை இடித்தோம். உடனடியாக உள்ளே உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் இடித்துவிடுவோம்' என்று எச்சரிக்கைக் கொடுத்த அமுதா, சொன்னதை செய்து காட்டினார்.
விகடன்.காம்
மேற்கோள் செய்த பதிவு: 1180246
ஐ.ஏ.எஸ் அமுதா அவர்கள் பணி அபாரம் தொடரவேண்டும், தலை வணங்குகிறேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:06 pm

ayyasamy ram wrote:
மணிமங்கலம் அருகே செல்லும் ஒரு கால்வாயை ஆக்கிரமித்து ஒரு கோயிலையே கட்டியிருக்கிறார்கள். இதைச் செய்த புத்திசாலிகள், கால்வாய்க்குள் தூண்களை எழுப்பி கோயிலை எழுப்பியுள்ளனர். ஆனால், கோயிலுக்குக் கீழ் இருக்கும் பாதை மிகச்சிறியது என்பதாலும், தேங்கிய குப்பைகள் தடுத்ததாலும் நீர் அதன் மூலமாக வெளியேறாமல், ஊருக்குள் புகுந்திருக்கிறது. கிட்டத்தட்ட முதல் தளத்துக்கும் மேலாக தண்ணீர் பாய்ந்திருக்கிறது. இத்தனை கொடுமை நடந்த நிலையிலும் 'கோயிலை மட்டும் இடிக்காதீங்க' என்று அமுதாவிடம் மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்ததை என்னவென்று சொல்வது?
மேற்கோள் செய்த பதிவு: 1180245
இதை என்வென்று சொல்வது, நீர் பாதையை தடுத்து தான் கோவில் கட்டி வழிபடவேண்டுமா??
இன்னும் மக்கள் திருந்தவில்லை. இந்த கோவில் தேவையா???

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:08 pm

ayyasamy ram wrote:அரசு, காலம் கடந்து (இப்போதாவது செய்ததே) நீர்வழியில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகளை இறக்கிவிட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1180240
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி ஓகே!!!!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:10 pm

ayyasamy ram wrote:உடனே, 'உங்கள் கண் முன்பாகத்தானே படிக்கட்டுகளை இடித்தோம். உடனடியாக உள்ளே உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் இடித்துவிடுவோம்' என்று எச்சரிக்கைக் கொடுத்த அமுதா, சொன்னதை செய்து காட்டினார்.
இது, அரசின் கடமை மட்டுமல்ல... பொதுமக்களாகிய நமது கடமையும் என்பதை மறந்து விடக்கூடாது.
விகடன்.காம்
மேற்கோள் செய்த பதிவு: 1180246
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக