புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
56 Posts - 43%
heezulia
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
3 Posts - 2%
jairam
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
2 Posts - 2%
சிவா
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
1 Post - 1%
Manimegala
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
1 Post - 1%
Poomagi
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
16 Posts - 4%
prajai
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
7 Posts - 2%
jairam
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
3 Posts - 1%
Rutu
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_m10ராசாத்தி அம்மாச்சி-கவிதை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசாத்தி அம்மாச்சி-கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 13, 2015 1:22 pm

மாந்தோப்பு பக்கத்துல
    தைலக்காட்டு ஓரத்துல
ஆடு மேய்ச்சலுக்கு
     ஆசையாத்தான் போயிருந்தேன்

அர மைல் தூரத்துக்கு
      அப்புறமா போகயில
ராசாத்தி அம்மாச்சி
       ஒப்பாரி கேட்டுறுச்சி

காடெல்லாம் போயிவந்து
       காசு கொடுத்தாரே
ஊரெல்லாம் போயிவந்து
      ஊதியத்த கொடுத்தாரே

கால்சட்ட பைக்குள்ள
       காசெடுத்து வப்பாரே
கள்ளு குடிக்கத்தான்
       கச்சிதமா வப்பாரே

ஆறுபடி நெல்லுக்கு
        அக்கறைக்கு போனப்ப
ஆத்தோட போயிட்டாரு
        அன்பு  மவராசன்

அம்மாடி ராசாத்தி
       உம்ம பாட்டு இனிக்கலையே
ஒரு மாசம் முன்னாடி

சாணம் வாரி போடத்தான்
       சத்து கெட்டு போயிருச்சோ
பொழப்புக்கு போகத்தான்
       புத்தி கெட்டு போயிருச்சோ

நீ வச பாடி தீத்த கத
     எங்களுக்கு தெரியாதோ
ஆனாலும் அந்த மவராசன்
     அமைதியாத்தான் கேட்டாரே
இத்தனையும் நடந்த கத
      ஒரு மாசம் முன்னாடி

ஒரு மாசம் பின்னாடி
      உம்ம பாட்டு கசக்கலையே
ஒரு வார்த்த கேக்கத்தான்
       உம்புருசன் இருக்கலையே

உள்ளுக்குள்ள பாசத்த
      பொத்தி பொத்தி வச்சிட்டியே
உன்பாசம் தெரிஞ்சிக்கத்தான்-அந்த
       உததமன காணலையே

எப்படி இருந்தாலும்
       மருதவீரன் தாத்தாவோட
மனசுக்கேத்த மவராசி
      ராசாத்தி அம்மாச்சி....

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Nov 13, 2015 1:31 pm

மிக அருமையாக உள்ளது... ராசாத்தி அம்மாச்சி-கவிதை  103459460 ராசாத்தி அம்மாச்சி-கவிதை  3838410834





அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 5:43 pm

ஒரு பாட்டியின் ஒப்பாரி வரிகளில் ஒரு சந்தம் மெட்டு தோனுது அருமையான எளிய வரிகளில் அள்ளி தெளித்த தோணி தோன்றுகிறது.நன்றி நண்பரே.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 13, 2015 11:00 pm

உங்களுக்கும் நன்றி ஐயா....



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 5:10 am

ராசாத்தி அம்மாச்சி மீண்டும்...


கதிரறுக்க போகையில
களத்து மேட்டு கவியரசி
கதிர் புடிச்சு அறுக்கையில
குயில் போன்ற குரலரசி (திறமை)
 
எப்போதும் சிரிச்சிருப்பா (நகைச்சுவை பண்பு)
எதுக்குன்னு தெரியாது
இவ மொகத்த பாத்துபுட்டா
இறுக்கமே இருக்காது (மனதில்)
 
கை வைத்தியம் பண்ணிருவா
கனி போன்ற மொகத்துக்காரி
மன  பைத்தியம் தீத்துருவா
மாசில்லா  மனசுக்காரி (ஆலோசனை)
 
யார் நொடிஞ்சு போனாலும்
இருக்கறத கொடுத்துருவா
இவ நொடிஞ்சு போனாமட்டும்
இருப்பதுபோல் காட்டிருவா(ஈகை)
 
இவகிட்ட சண்டபுடிச்சா
எதிராளி கோமாளி
இவ மனச புடிச்சிபுட்டா
இவதான் ஏமாளி (அன்புக்கு அடிமை)
 
எகத்தாளம் பேசறதில்
இவதான் கில்லாடி
இவ விடுத்த கதைக்கு
எல்லோரும் பின்னாடி(அறிவு)
 
மாடு ஒண்ணு  மாண்டாலும்
மனசொடிஞ்சு போயிருவா
அந்த மாட்டுக்கும் ஒப்பாரி
ஒருவாரம் பாடிருவா ...(கருணை)


என் ராசாத்தி அம்மாச்சி  மீண்டும் இதே திரியில் தன் பயணத்தை தொடருவாள் ......

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 5:28 am

அருமை அருமை செந்தில்..ஒரு கிராமத்து பெண்ணை உவமை பொருளாக வைத்து மிகவும் அருமையாக தேன் சிந்தும் கவிதையை செந்தமிழ்ச் அருவியாக வடித்துவிட்டீர்கள்..

நினைத்தவுடன் கவி எழுத யாருக்கும் வாராதம்மா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் விழாதம்மா.
பல நாள் தவம் கிடந்தேன் எனக்கு அது கிடைவில்லை(கவி புனையும் ஆற்றல்).
செந்தில் என்ன தவம் செஞ்சாரோ இந்த வரம் கிடைத்திடதான் (கவிதையாளர்)

நன்றி செந்தில்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 5:48 am

நன்றி நன்றி கார்த்திக் தங்களின் புகழ்ச்சி என்னை நெகிழவைக்கிறது ..

ஈகரையில் நானும் ஒரு மாணவனே 
கவிதை எழுதும் முயற்சியில் இன்னும் நான் கற்றுக்கொள்ளகூடிய நிலைகள் இன்னும் நிறைய இருக்கிறது.



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 6:08 am

கவிதையில் புகழ்ந்துவிட்டு கவிதை வரவில்லை என்று கூறினால் அந்த கலைமகளை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும் கார்த்திக் பார்த்துக்கொள்ளுங்கள்.. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 6:24 am

இந்த கவிதை பதிவதற்கே ஏழு முறை திருந்திவிட்டேன்.
இனி சொந்த கவி பாட எங்கே நான் நிற்பேனோ.
ஈகரையில் கவி பாட எனக்கும் தான் ஆசை முன்பு.
உன்னை போல் கவி பாட என்னால் முடியாதப்பா.

எதுகைகும் மோனைக்கும் உன்னிடத்தில் பஞ்சமில்லை
உவமைக்கும் பொருளுக்கும் உன்னிடத்தில் மிச்சமில்லை.
செந்தமிழில் கவி பாட திறன் ஒன்று வேண்டும்மப்பா.
செந்திலிடம் உன்டன்று உன் கவியே கூறுதப்பா.

நினைத்தவுடன் கவி பாட யாருக்கும் வாய்காதப்பா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் வீழாதப்பா..

நன்றி செந்தில்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 7:13 am

அருமை அருமை கார்த்திக்  
கவிமாலை சூட்ட 
கவிமழை பொழிவதா?
ஐயஹோ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக