புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
30 Posts - 57%
heezulia
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
21 Posts - 40%
Manimegala
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
11 Posts - 4%
prajai
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
9 Posts - 3%
Jenila
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
4 Posts - 1%
Rutu
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
3 Posts - 1%
jairam
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் அன்பு பரிசு


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 6:07 am

கொட்டும் மழையில் 
அதிகாலை வேளையில் 
அழகிய கண்ணா 
நீ பிறந்தாய்!! 

"உன் விழியின் 
வெளிச்சத்தில் 
நான் பிரகாசமானேன் ""!

ஆம் நான் தாயானேன்!! 

நீ சூரியனைப்போல 
பிரகாசிக்க வேண்டும் 
என்பதாலோ என்னவோ 
அன்றைக்கு சூரியன் 
கூட தாமதமாக தான் 
உதித்தது!! 

என் உடல் 
மயக்க நிலையில் 
இருந்தாலும் 
என் மனம் 
மகனே உன்னை 
காண விழிப்பு நிலையில் 
இருந்தேன்!! 

நீ ஜனித்த நேரம் 
என் வாழ்வின் 
மகத்தான தருணம் 
அல்லவா!!! 

இன்று நீ 
குட்டி கண்ணனாய் 
குறும்புகள் 
பலவும் செய்து 
என்னை குதூகலப்படுத்துகிறாய்!! 

நீ அம்மா 
என்று அழைக்கும் 
ஒவ்வொரு நொடியும் 
நான் அந்தரத்தில் 
பறப்பது போல் 
உணர்வேன்!! 

உன் அன்புக்கு 
எல்லையே 
இல்லையடா!! 

என்னாடி வைர தங்கம் 
என்று என்னை கொஞ்சி 
மகிழ்விக்கிறாய்! 

நான் செல்லமாய் 
கோபம் கொண்டாலும் 
அம்மா மன்னித்துவிடு 
என்று உன் மழலை
மொழியில் மன்னிப்பு கேட்கிறாயே!!

மகனே உன் மாண்பை 
நான் என்னவென்று 
சொல்வது?

கோடி கோடியாய் 
கொட்டிக்கொடுத்தாலும் 
கிடைக்காத இன்பத்தை 
நீ அழைக்கும் ஒற்றை 
வார்த்தையில் நித்தம் 
கிடைக்க செய்கிறாயே!!

((அம்மா என்ற வார்த்தை 
நம் தாய் மொழியின் சிறப்பு)) 

எட்டு மாதத்தில் 
எட்டி அடி எடுத்து 
வைத்த இனியனே !

எட்டா தூரத்தில்
இருந்த உன்னை 
எட்டி பிடிக்க 
செய்த 
ஆனந்த நடராஜன் 
தில்லைகூத்தனுக்கு 
என் நன்றியை 
உன்னை சிவ நெறியில் 
வளர்த்து சிறப்பிக்கிறேன்!!

உன்னை தமிழ்நேசனாகவும் 
சிவதொண்டனாகவும் 
வளர்க்க வேண்டிய 
மிகப்பெரிய கடமை 
எனக்கு உள்ளது!! 

மகனே நீ 
நிறைவேற்றுவாய் 
என்று நினைக்கிறேன்!! 

நீ வாழ்வாங்கு 
வாழிய வாழிய வே!! 

இனிய கண்ணா 
இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள்!! 


இப்படி 
உன் அம்மா 
சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 28, 2015 6:18 am

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே
தாய்மை போற்றுதும்
வாழ்க வளமுடன் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 10:02 am

அம்மாவின் அன்பு பரிசு  1571444738
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 28, 2015 11:05 am

அம்மாவின் அன்பு பரிசு  3838410834
-
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்:
மழலைச் சொல் கேளாதவர்
-
அம்மாவின் அன்பு பரிசு  JRz0lkB9Tc6apg52kkxy+peran1

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 12:17 pm

நன்றி ராம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 28, 2015 12:31 pm

அருமையான பரிசு

அம்மாவுக்கும் , மகனுக்கும் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 28, 2015 4:56 pm

இந்த கவிதையை
இனியன் கண்ணன்
பிறிதொரு காலத்தில் , முழுதும்
புரிந்தே படிக்கையில்
அம்மாவின் பெருமை ,அவன்
மதிப்பில் மேலும் உயரும்

அருமை , மிக்கவே ரசித்தேன் சசி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 8:22 pm

மிகவும் நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Oct 28, 2015 8:24 pm

கவிதை அருமை நண்பரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 29, 2015 2:20 pm

விஸ்வாஜீ wrote:கவிதை அருமை நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1171756

விஸ்வாஜி ,

சசி அவர்கள் , கண்ணனின் தாய் .
நண்பரே என்பதற்கு பதில் , நட்பே என்று அழைக்கலாம்
அல்லது நண்பியே என்று அழைக்கலாம் .
சரியா , சிரி சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக