புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
by ayyasamy ram Today at 3:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர்
Page 1 of 1 •
முற்காலம்தொட்டே தமிழர்கள் தெய்வங்கொள்கையினர். இந்தக் கருதுகோள் அயல் மதங்களின் தாக்கத்தினாலும், அயல் மதங்களுக்குத் தமிழன் என்ற போர்வையில் கால்வருடி காசு சம்பாதிக்கும் கும்பலினாலும், தெய்வம் இல்லை என்று சொன்னால் அவன் பகுத்தறிவுடையவன் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி தங்களது சுயவளர்ச்சிக்கு இதை பயன்படுத்திக் கொண்டவர்களாலும், கொள்கை என்னவென்றே தெரியாமல் புதிது புதிதாக கடவுளின் பெயரால் கட்டுக்கதைகளை உருவாக்கி தானும் தன் இனம் மட்டுமே கடவுளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பாளி என புரட்டு வேலை செய்துவருபவர்களாலும் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டு வருகிறது. இத் தெய்வங்கொள்கையினை கேள்வி பதில் வடிவத்தில் பதிவு செய்வதே இத்திரியின் நோக்கம். இதில் வரும் கருத்துகளுக்கு பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
1) தமிழர்களின் வேதம் எது?
தமிழர்களின் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு ஆகும். இவை நான்மறை எனவும் நால்வேதம் எனவும் திருமுறைகளிலும் பழந்தமிழ் நூல்களினாலும் அறியப்படும்.
2) அப்படியானால் ரிக், யஜுர், சாமம், அதர்வனம் என்பது என்ன?
அவையும் வேதங்கள்தான். ஆனால் அது தமிழர்களுக்கு உரியதல்ல. வடமொழியாளர்களுக்கு அதாவது ஆரியர்களுக்கு உண்டான வேதங்கள். எப்படி கிறித்தவர்களுக்கு பைபிள் உள்ளதோ, முஸ்லீம்களுக்கு குரான் உள்ளதோ அதைப்போல. அதைக் கொண்டுவந்து தமிழர்களின் வேதம் எனச்சொல்வது பேதமை.
3) இந்த நால்வேதங்கள் சொல்லும் இறைவன் யார்?
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர். வீட்டில் உள்ள பெரியவர்களையே பேர் சொல்லி அழைக்க மாட்டோம். அப்படியிருக்க இந்த உலகத்தைப் படைத்தவனை, பேராற்றல் பேரறிவு உடைய இன்ப வடிவினனை பேர் கொண்டு அழைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என நம் தமிழ்முன்னோர்கள் அஞ்சினர்.
4) அப்படியானால் தமிழர்கள் சொன்ன கடவுளுக்குப் பெயரே கிடையாதா?
(தொடரும்)
1) தமிழர்களின் வேதம் எது?
தமிழர்களின் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு ஆகும். இவை நான்மறை எனவும் நால்வேதம் எனவும் திருமுறைகளிலும் பழந்தமிழ் நூல்களினாலும் அறியப்படும்.
2) அப்படியானால் ரிக், யஜுர், சாமம், அதர்வனம் என்பது என்ன?
அவையும் வேதங்கள்தான். ஆனால் அது தமிழர்களுக்கு உரியதல்ல. வடமொழியாளர்களுக்கு அதாவது ஆரியர்களுக்கு உண்டான வேதங்கள். எப்படி கிறித்தவர்களுக்கு பைபிள் உள்ளதோ, முஸ்லீம்களுக்கு குரான் உள்ளதோ அதைப்போல. அதைக் கொண்டுவந்து தமிழர்களின் வேதம் எனச்சொல்வது பேதமை.
3) இந்த நால்வேதங்கள் சொல்லும் இறைவன் யார்?
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர். வீட்டில் உள்ள பெரியவர்களையே பேர் சொல்லி அழைக்க மாட்டோம். அப்படியிருக்க இந்த உலகத்தைப் படைத்தவனை, பேராற்றல் பேரறிவு உடைய இன்ப வடிவினனை பேர் கொண்டு அழைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என நம் தமிழ்முன்னோர்கள் அஞ்சினர்.
4) அப்படியானால் தமிழர்கள் சொன்ன கடவுளுக்குப் பெயரே கிடையாதா?
(தொடரும்)
4) அப்படியானால் தமிழர்கள் சொன்ன கடவுளுக்குப் பெயரே கிடையாதா?
பெயர் வைப்பதற்கு பதிலாக அவரது குணத்தையே பண்பையே பெயராக வைத்து அழைத்தனர்.
5) அவை என்ன பெயர்கள்?
நீலமணி மிடற்றொருவன், முக்கட் செல்வர் என புறநானூறு சொல்கிறது. கண்ணுதற் பெருங்கடவுள் என திருவிளையாடல் புராணம் சொல்கிறது. பிறவா யாக்கைப் பெரியோன் என சிலப்பதிகாரம் சொல்கிறது. அலகிலா விளையாட்டுடையான் என கம்பராமாயணம் சொல்கிறது.
திருக்குறள் ஆதிபகவன், வால் அறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்கு உவமை இல்லாதான், எண்குணத்தான், செம்பொருள் எனச் சிறப்பிக்கிறது.
6) தற்காலத்தில், நமக்குத் தெரிந்து இப்படி எந்த ஒரு கடவுளையும் கூப்பிடுவதாகத் தெரியவில்லையே?
உண்மைதான். பிற்காலத்தில் அவருக்கு பெயரிட்டு அழைத்தனர். ஆனால் அதுகூட அவருடைய குணங்களில் ஒன்றுதான்.
7) அது என்ன பெயர்?
சிவன்
8) சிவன் என்பது குணமா? பெயர் இல்லையா?
சிவம் என்பதற்குச் செம்மை என்று பொருள். செம்மையென்பதற்கு பல பொருள் உண்டு. அவை யாவும் சிவம் எனும் கடவுளுக்குப் பொருந்தும். செந்நிறம் என்னும் ஒரு பொருளும் உண்டு. தமிழர்கள் பரம்பொருளை செந்நிறமாகக் கண்டு போற்றினர். ஆகவே அந்த குணத்தை பெயராகக் கொண்டனர்.
(தொடரும்)
பெயர் வைப்பதற்கு பதிலாக அவரது குணத்தையே பண்பையே பெயராக வைத்து அழைத்தனர்.
5) அவை என்ன பெயர்கள்?
நீலமணி மிடற்றொருவன், முக்கட் செல்வர் என புறநானூறு சொல்கிறது. கண்ணுதற் பெருங்கடவுள் என திருவிளையாடல் புராணம் சொல்கிறது. பிறவா யாக்கைப் பெரியோன் என சிலப்பதிகாரம் சொல்கிறது. அலகிலா விளையாட்டுடையான் என கம்பராமாயணம் சொல்கிறது.
திருக்குறள் ஆதிபகவன், வால் அறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்கு உவமை இல்லாதான், எண்குணத்தான், செம்பொருள் எனச் சிறப்பிக்கிறது.
6) தற்காலத்தில், நமக்குத் தெரிந்து இப்படி எந்த ஒரு கடவுளையும் கூப்பிடுவதாகத் தெரியவில்லையே?
உண்மைதான். பிற்காலத்தில் அவருக்கு பெயரிட்டு அழைத்தனர். ஆனால் அதுகூட அவருடைய குணங்களில் ஒன்றுதான்.
7) அது என்ன பெயர்?
சிவன்
8) சிவன் என்பது குணமா? பெயர் இல்லையா?
சிவம் என்பதற்குச் செம்மை என்று பொருள். செம்மையென்பதற்கு பல பொருள் உண்டு. அவை யாவும் சிவம் எனும் கடவுளுக்குப் பொருந்தும். செந்நிறம் என்னும் ஒரு பொருளும் உண்டு. தமிழர்கள் பரம்பொருளை செந்நிறமாகக் கண்டு போற்றினர். ஆகவே அந்த குணத்தை பெயராகக் கொண்டனர்.
(தொடரும்)
9) சிவன் என்ற கடவுளுக்கு ஏன் பெயர் வைக்கவில்லை?
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர் என முதலில் சொன்னேன். இன்னொரு காரணமும் உள்ளது. பொதுவாக எதற்காக பெயர் வைக்க வேண்டும் என யோசித்துப் பார்.
உலகில் பல மரங்கள் உள்ளன. ஆகையால் அதற்கு வேப்ப மரம், சந்தன மரம், அரச மரம் என இப்படி அழைத்தார்கள். ஒன்றுக்கு மேற்பட்டு இருந்ததால் வித்தியாசம் காண்பதற்காக பெயர் வைத்து அடையாளங்கண்டார்கள்.
ஆனால் உலகில் கடவுள் என்று இருப்பவன் ஒருவன்தானே. எதற்கு அவனுக்கு பெயர் எல்லாம் எனவும் யோசித்தார்கள்.
10) இது என்ன புதுக்கதையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து பல கடவுள்கள் உள்ளனவே. நீங்கள் இருப்பது ஒரு கடவுள் என்று சொல்கிறீர்களே!
நான் உனக்குச் சொல்லிக்கொண்டிருப்பது தமிழரின் தெய்வங்கொள்கை. அதில் உண்மை மட்டுமே இருக்கும். நீ கேள்விப்பட்டதில்லையா? ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று.
11)கேள்விப்பட்டிருக்கிறேன். "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்று அறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார்!
நல்ல வேடிக்கை.... இதை அண்ணா சொல்லவில்லை. அண்ணா பயன்படுத்திக்கொண்டார் இந்த சொற்றொடரை. சொன்னவர் அருளாளர் திருமூலர்.
12) பொறுத்துக் கொள்ளவும் தவறாகச்சொல்லிவிட்டேன்! ஒருவனே தேவன் விளக்கம் சொல்லுங்கள்!
தமிழர் கொள்கையாகிய 'செம்பொருட்துணிவு' பற்றி விரிவாகச் சொன்னால்தான் நீ இதைப் புரிந்து கொள்ள முடியும்.
13) 'செம்பொருட்துணிவா' ..... நான் இதுவரை கேள்விப்பட்டதேயில்லையே
நீ தமிழன் அல்லவா? ஆகையால் நிச்சயமாக உனக்கு தமிழர் கொள்கையான 'செம்பொருட்துணிவு' பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை வடமொழியில் சொன்னால் ஓரளவு நீ கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கு வடமொழியில் 'சைவ சித்தாந்தம்' எனப்பெயர். பெயர் மட்டும்தான் வடமொழியில் மாற்றப்பட்டுள்ளது. இது தமிழனின் சொத்து.
14) 'செம்பொருட்துணிவு' பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்!
(தொடரும்)
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர் என முதலில் சொன்னேன். இன்னொரு காரணமும் உள்ளது. பொதுவாக எதற்காக பெயர் வைக்க வேண்டும் என யோசித்துப் பார்.
உலகில் பல மரங்கள் உள்ளன. ஆகையால் அதற்கு வேப்ப மரம், சந்தன மரம், அரச மரம் என இப்படி அழைத்தார்கள். ஒன்றுக்கு மேற்பட்டு இருந்ததால் வித்தியாசம் காண்பதற்காக பெயர் வைத்து அடையாளங்கண்டார்கள்.
ஆனால் உலகில் கடவுள் என்று இருப்பவன் ஒருவன்தானே. எதற்கு அவனுக்கு பெயர் எல்லாம் எனவும் யோசித்தார்கள்.
10) இது என்ன புதுக்கதையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து பல கடவுள்கள் உள்ளனவே. நீங்கள் இருப்பது ஒரு கடவுள் என்று சொல்கிறீர்களே!
நான் உனக்குச் சொல்லிக்கொண்டிருப்பது தமிழரின் தெய்வங்கொள்கை. அதில் உண்மை மட்டுமே இருக்கும். நீ கேள்விப்பட்டதில்லையா? ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று.
11)கேள்விப்பட்டிருக்கிறேன். "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்று அறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார்!
நல்ல வேடிக்கை.... இதை அண்ணா சொல்லவில்லை. அண்ணா பயன்படுத்திக்கொண்டார் இந்த சொற்றொடரை. சொன்னவர் அருளாளர் திருமூலர்.
12) பொறுத்துக் கொள்ளவும் தவறாகச்சொல்லிவிட்டேன்! ஒருவனே தேவன் விளக்கம் சொல்லுங்கள்!
தமிழர் கொள்கையாகிய 'செம்பொருட்துணிவு' பற்றி விரிவாகச் சொன்னால்தான் நீ இதைப் புரிந்து கொள்ள முடியும்.
13) 'செம்பொருட்துணிவா' ..... நான் இதுவரை கேள்விப்பட்டதேயில்லையே
நீ தமிழன் அல்லவா? ஆகையால் நிச்சயமாக உனக்கு தமிழர் கொள்கையான 'செம்பொருட்துணிவு' பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை வடமொழியில் சொன்னால் ஓரளவு நீ கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கு வடமொழியில் 'சைவ சித்தாந்தம்' எனப்பெயர். பெயர் மட்டும்தான் வடமொழியில் மாற்றப்பட்டுள்ளது. இது தமிழனின் சொத்து.
14) 'செம்பொருட்துணிவு' பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்!
(தொடரும்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|