புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
1 Post - 1%
Kavithas
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
1 Post - 1%
bala_t
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
1 Post - 1%
prajai
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
293 Posts - 42%
heezulia
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
6 Posts - 1%
prajai
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
4 Posts - 1%
manikavi
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 26, 2015 8:23 pm


-
அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல்
பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள
மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே
ஒரு மாணவர் எழுந்து ‘‘தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர்
என்று தெரியும்.
-
ஆங்கிலத்தில் முதலில் வரும் எழுத்துகளான ‘A, B, C, D’
ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக்
கூற முடியுமா?’ எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார்
அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா?
-
ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை
ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூறை ஆங்கிலத்தில்
சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என
எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது ‘STOP’ எனக் கூறி நிறைவு
செய்தார்.
-

-
---------------------------------------------
-
ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்தபோது பள்ளிக்கூடம்
ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில்
உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழி
பெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘‘வேறு யாராவது மொழி
பெயர்க்கிறீர்களா?’’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த
பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய
பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன்தான்
பின்னாளில் நாடு போற்றிய அறிஞர் அண்ணா!
-
அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த
செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர்
‘அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வ
ல்லவர் இல்லை; பன்னாட்டு அவை (UNO) பற்றி அவருக்கு
ஒன்றும் தெரியாது’ என்னும் எண்ணம் கொண்டிருந்தார்.
-
அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும்
என எண்ணி, ‘‘பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத்
தெரியுமா?’’ என்று கேட்டார்.
-
அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர்
கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார்
அண்ணா என்கிறீர்களா?
-
‘‘ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ,
ஐ நோ யுனோ.’’
-
(“I know UNO. I know you know UNO. But you don’t know,
I know UNO”)
-
-------------------------------------------------

- ஆர்.கே.லிங்கேசன்,
நன்றி- முத்தாரம்



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 26, 2015 8:48 pm

தமிழ் மொழி, ஆங்கில மொழியில் திறமை பெற்று எழுததாற்றல், பேச்சாற்றலில் பிரகாசிப்பவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவராகக் கூறும் பெருமைக்குரியவரே பேரறிஞர் அண்ணா. அடுக்கு மொழி பேசுவதிலும் வல்லவர்.

ஒரு முறை அண்ணா அவர்கள் ரயிலில் பயணம் செய்த-போது, அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், அயாம் நாட் எ லாரி கேரி யுவர் சாரி (I am not a lorry carry your sorry) என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி வெளிநாட்டவரை அதிர வைத்தார் அண்ணா.

அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர், அண்ணாவிடம் உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டு உரையாடிக் கொண்டே பயணம் செய்தனர். அப்போது, பிகாஸ் (Because) என்ற வார்த்தையினை மூன்று முறை தொடர்ச்சியாக வருமாறு வாக்கியம் கூறும்படி அண்ணாவிடம் கேட்டனர். இரண்டு வாக்கியங்களை இணைக்க மட்டுமே பயன்படும் வார்த்தைதானே என்று கொஞ்சம்-கூடத் தயங்காமல், நோ சென்டிமெண்ட்ஸ் பிகாஸ் வித் பிகாஸ் , பிகாஸ் இஸ் எ கன்ஜெக்சன் (No Sentiments because with because because is a conjection) என்றார் அண்ணா.


நன்றி : பெரியார் பிஞ்சு



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 26, 2015 9:33 pm

M.Jagadeesan wrote:தமிழ் மொழி, ஆங்கில மொழியில் திறமை பெற்று எழுததாற்றல், பேச்சாற்றலில் பிரகாசிப்பவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவராகக் கூறும் பெருமைக்குரியவரே பேரறிஞர் அண்ணா. அடுக்கு மொழி பேசுவதிலும் வல்லவர்.

ஒரு முறை அண்ணா அவர்கள் ரயிலில் பயணம் செய்த-போது, அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், அயாம் நாட் எ லாரி கேரி யுவர் சாரி (I am not a lorry carry your sorry) என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி வெளிநாட்டவரை அதிர வைத்தார் அண்ணா.

அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர், அண்ணாவிடம் உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டு உரையாடிக் கொண்டே பயணம் செய்தனர். அப்போது, பிகாஸ் (Because) என்ற வார்த்தையினை மூன்று முறை தொடர்ச்சியாக வருமாறு வாக்கியம் கூறும்படி அண்ணாவிடம் கேட்டனர். இரண்டு வாக்கியங்களை இணைக்க மட்டுமே பயன்படும் வார்த்தைதானே என்று கொஞ்சம்-கூடத் தயங்காமல், நோ சென்டிமெண்ட்ஸ் பிகாஸ் வித் பிகாஸ் , பிகாஸ் இஸ் எ கன்ஜெக்சன் (No Sentiments because with because because is a conjection) என்றார் அண்ணா.


நன்றி : பெரியார் பிஞ்சு
மேற்கோள் செய்த பதிவு: 1164857

1.(I am not a lorry carry your sorry ) கேள்வி படாதது .

2. No Sentiments because with because because is a conjection) என்றார் அண்ணா.

இந்த உதாரணம் தவறு , மூன்று because ஒன்றன் பின் ஒன்றாக வருவது இல்லை .

அண்ணா கூறிய உதாரணம்

A sentence cannot begin with because , because ,because is a conjunction .

பெரியார் பிஞ்சு உதாரணம் சரி இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 26, 2015 9:59 pm

மிகவும் அருமையான செய்தி. நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக