புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_m10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10 
18 Posts - 62%
heezulia
பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_m10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_m10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10 
60 Posts - 63%
heezulia
பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_m10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_m10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_m10பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2009 11:04 pm

தேவகோட்டை, மார்ச் 3- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கார்ப்பரேசன் வீதியை சேர்ந்தவர் தண்டியூர் செல்லம். அவரது மனைவி முத்துமீனாள் (வயது38). இவர் வீட்டில் இருந்தபோது “மர்ம” நபர்கள் புகுந்தனர்.

பின்னர் முத்துமீனாளை கொன்று ரூ.10 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடந்தது.
இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எவ்வித துப்பும் துலங்கப்பட வில்லை.

இதனிடையே முத்து மீனாளின் கார் டிரைவர் கருப்பு என்பவரிடம் வரு மானவரித்துறை அதிகாரிகள்போல நடித்து ரூ.2? லட்சத்தை ”மர்ம” நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அதனை தொடர்ந்து போலீஸ் படை உஷார் படுத்தப்பட்டது. இதன் விளைவாக இந்த சம்பவத்தில் 5 பேர் கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இவர்களில் 3 பேர் பிடிபட்டனர். ஆனால் இந்த சம்பவத்துக்கு மூளையாக இருக்கும் 2 பேர் தலை மறைவாக உள்ளனர்.

ஆனால் அவர்களை பிடிப்பதில் போலீசார் தாமதம் காட்டி வருகின்றனர். 2 பேரும் போலீஸ் பிடியில் சிக்கினால் உண்மையான நிலவரம் தெரிய வரும். இதனிடையே தலைமறைவாக இருக்கும் 2 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற இருப்பதாக தகவல் எட்டி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2009 11:05 pm

தேவகோட்டையில் விலாசம் கேட்பதுபோல் நடித்து துணி துவைத்த பெண்ணிடம் 13 பவுன் செயின் பறிப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனுஷ் கோடி, வியாபாரி. இவரது மனைவி புஷ்பவள்ளி (வயது 65). இவர் நேற்று காலை வீட்டில் துணி துவைத்து கொண்டு இருந்தார்.

அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரிடம் வந்து விலாசம் கேட்பது போல் விசாரித்தார். திடீரெனஅவரது கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் செயினை வெடுக்கென பறித்தார். இதனை எதிர்பாராத புஷ்பவள்ளி திருடன்... திருடன்.. என அலறினார்.

மேலும் அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் பலமாக புஷ்பவள்ளியை தள்ளி விட்டு கையில் கிடைத்த நகையுடன் ஓட்டம் பிடித்தார்.

ஆனால் அக்கம் பக்கத்தினர் யாரும் இல்லாததால் அவரை பிடிக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி அந்த ஆசாமி ஓடி மறைந்துவிட்டார்.

இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசில் புஷ்பவள்ளி புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்ம நாதன் வழக்குப்பதிவு செய்து துணிகர நகை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடிவருகிறார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2009 11:05 pm

கோவில் திருவிழாவில் திடீர் கோஷ்டி மோதல்: வாலிபருக்கு சரமாரி வெட்டு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது பொன்னக்கரை கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தர்மராஜ், கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தநிலையில் தற்போது அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு நாடகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இது தொடர்பாக தர்மராஜ் அந்த கிராமம் முழுவதும் நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியிருந்தார். இதற்கு நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் உருவானது.

இதையடுத்து நாகராஜ் தனது ஆதரவாளர்களான வெண்ணியூரை சேர்ந்த சுப்பிரமணியன், சுரேஷ், நாகேந்திரன் ஆகியோருடன் வந்து தர்மராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தர்மராஜ் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்தார்.

சம்பவம் பற்றி தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக