புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
67 Posts - 49%
ayyasamy ram
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
1 Post - 1%
bala_t
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
1 Post - 1%
prajai
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
286 Posts - 42%
heezulia
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
284 Posts - 41%
Dr.S.Soundarapandian
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
6 Posts - 1%
prajai
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
4 Posts - 1%
manikavi
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகி சுத்தானந்த பாரதிதியார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 29, 2015 7:31 pm

யோகி சுத்தானந்த பாரதிதியார் NpXmMhyJSzSjolv216tY+Tamil_News_large_1250068(1)
-

“தென் மொழி வடமொழி தெளியக்கற்றாள்
திசை மொழியாம் ஆங்கிலத்தில் புலமை மிக்கான்
மேன்மை மிகு பிரெஞ்சு மொழி விரும்பிக் கொண்டாள்
மேதினியில் இலக்கியத்தில் மேன்மையுள்ளபன்
மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்தபாரதியார்
மெய்ஞானப் பண்பில் மிக்கத்தன்மொழியே
தலைசிறந்த மொழியாமென்று தமிழுக்கே பணி
புரியும் தவசியாளன்”-
என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
போற்றியவர்கவியோகி சுத்தானந்த பாரதியார்.

சிவகங்கை சீமையில் 1897 மே 11ல் ஜடாதர ஐயர்,
காமாட்சி தம்பதிக்கு 4வது பிள்ளையாக பிறந்தார்.
அவரை ‘செல்லம்’ என்ற செல்லையா என்றழைத்தனர்.
கவியோகி, கலைஞானி, வித்வ கலா ரத்தினம், இனிய
தமிழ் ஊற்று, முத்தமிழ்காவலர், சித்தர், சக்தி உபாசகர்
தவஞானி என பெயர் பெற்றவர்.

ஞானியருக்கு ஞானியாய், விஞ்ஞானிக்கு விஞ்ஞானியாய்
அன்பருக்கு அன்பராய், கருணை கடலாய், ஆற்றலின்
ஊற்றாய் அருள் பாலித்து, இன்ப முகத்தில் தமது எட்டு
வயதில் மதுரை மீனாட்சி அருளால் சக்தி பெற்று,”
அம்மா பரதேவி தயாபரியேசும்மா பல சில சுமையாக
இரேன் எம்மாத்திர முன் பணியிங்குளதோஅம்மாத்திரம்
பைத்தடி சேர்த்தருள்வாய்”
எனபாடிய பெருமான்.

தமிழை துறக்காத தவஞானி.-இவர் சட்டையின் நிறமோ
காவி.
அற்றது பற்றெனின் உற்றது வீடு- என்ற நெறியைக்
கடைபிடித்தவர்.

எல்லாவற்றையும் துறந்தவர்- தமிழை தவிர.
ஆத்திகம், நாத்திகம்- இரண்டின் பிடிக்குள்ளும்
அகப்படாத உண்மையை கண்டவர்.
வரலாற்று நூலா, மொழி பெயர்ப்பு நவீனமா,
சிறுகதையா, சமூகவியலா, நாவலா, நாடகமா
எத்துறையிலும் இவர் பேனா ஓடாத இடமில்லை.

அன்னைத் தமிழை அலங்கரிப்பதிலேயே ஆர்வம்
கொண்டு வாழ்ந்தவர் கவியோகியார் சுத்தானந்தபாரதி.

மொழிபெயர்ப்பு பாவலன்
இவருக்கு பிரஞ்ச் மொழியில் நல்ல ஞானம் உண்டு.
விக்டர் ‘ஹயூகோ’ எழுதிய பிரசித்தி பெற்ற ‘லேமிசரபின்’
என்ற நூலை ‘ஏழைபடும் பாடு’ என தமிழில் மொழி
பெயர்த்தவர்.

இவரது’இளிச்சவாயன்’ என்ற மொழிப்பெயர்ப்பு மிக
பிரசித்தி பெற்றது. திருக்குறளை எளிய ஆங்கிலத்தில்
எல்லோருக்கும் புரிய மொழி பெயர்த்தார்.

இவரது உரை, கவி, மொழிப்பெயர்ப்பில் ஒரு மிடுக்கை
பார்க்கலாம். விறுவிறுப்பு இருக்கும். எந்த நூலை
படித்தாலும் எளிதில் பதியும். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்
எழுதும் அசுர சக்தி கொண்டவர்.

மேலை நாடுகள் பல சுற்றி,பல நூல், இலக்கியம் படித்து,
தன்மொழியில் தலை சிறந்த காவியம் பாடிய வானம்பாடி.

இவரது 50 ஆயிரம் வரிகளை கொண்ட இலக்கியம்
‘பராசக்தி மகா காவியம்’. புதுச்சேரி அரவிந்த் ஆசிரமத்தில்
30 ஆண்டு மவுனவிரதம் இருந்து இயற்றினார்.
இதற்கு தஞ்சை பல்கலை ராஜராஜன் விருது வழங்கியது.

பல ஆண்டு பாராமல் இருந்த, பராசக்தியை பார்க்கும்
சக்தியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்., என அப்போது
பாராட்டினார். சிலம்புச் செல்வம், மாயமான் உட்பட
ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர்.

பாமரருக்கும் புரிய, வாழ்வின் அன்றாட வழிநெறிகளை
குறள் வடிவில் ‘யோகசித்தி’ நூலின் மூலம் அளித்த
பன்மொழியாளர் சுத்தானந்தர்.

நகைச்சுவை கவிஞர் இவரது திடீர் நகைச்சுவை
அனைவரையும் சிரிக்க வைக்கும். சுத்தானந்தர்
வாழ்ந்த காலத்தில் சென்னை– மானா மதுரைக்கு கம்பன்
பெயரில் ரயில் இயக்கப்பட்டது. அதில் பயணித்தபோது,
அயர்ந்து தூங்கிய அவர் மானா மதுரையில் இறங்கினார்.

அவரை பார்த்த ஒருவர், சிவகங்கையில் இறங்கவில்லையா
என்றதும், கம்பனில் வந்தது வம்பனாய் மாற்றியது என்றார்.
இது போன்று பேச்சோடு, பேச்சாக நகைச்சுவை
ரத்தினங்களை உதிர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே.
நாடுகள் பல சுற்றிய அவர் தனது இறுதி காலத்தில்
சிவகங்கை சோழபுரத்தில் 1979ல் துவங்கிய சுபாதேவி என
அழைக்கப்படும் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலய
உயர்நிலை பள்ளி வளாகத்தில் தவக்குடிலில் வாழ்ந்தார்.

மாலையில் ஆசிரியர், மாணவர்களோடு அளவளாவி
வந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான மே11ல்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கும்.

அவர் 1990 மார்ச்7ல் மறைந்தார். அவரது நினைவு நாள்
ஜோதி விழாவாக கொண்டாப்படும். இவ்விழா பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு ஆசி வழங்கும் ஆன்மிக
விழாவாகவும் நடக்கும். கிராமப்புற ஏழை குழந்தைகள்
கல்விக்கு வழிகாட்டியாக சுத்தானந்த பாரதியின்
பள்ளியும், அவரது புகழும் பல்லாண்டு காலம் வாழும்.

———————————–
எஸ்.கண்ணப்பன்,தலைமை ஆசிரியர் (ஓய்வு)
சிவகங்கை.

நன்றி- தினமலர்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 7:36 pm

ayyasamy ram wrote:யோகி சுத்தானந்த பாரதிதியார் NpXmMhyJSzSjolv216tY+Tamil_News_large_1250068(1)
-

“தென் மொழி வடமொழி தெளியக்கற்றாள்
திசை மொழியாம் ஆங்கிலத்தில் புலமை மிக்கான்
மேன்மை மிகு பிரெஞ்சு மொழி விரும்பிக் கொண்டாள்
மேதினியில் இலக்கியத்தில் மேன்மையுள்ளபன்
மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்தபாரதியார்
மெய்ஞானப் பண்பில் மிக்கத்தன்மொழியே
தலைசிறந்த மொழியாமென்று தமிழுக்கே பணி
புரியும் தவசியாளன்”-
என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
போற்றியவர்கவியோகி சுத்தானந்த பாரதியார்.

சிவகங்கை சீமையில் 1897 மே 11ல் ஜடாதர ஐயர்,
காமாட்சி தம்பதிக்கு 4வது பிள்ளையாக பிறந்தார்.
அவரை ‘செல்லம்’ என்ற செல்லையா என்றழைத்தனர்.
கவியோகி, கலைஞானி, வித்வ கலா ரத்தினம், இனிய
தமிழ் ஊற்று, முத்தமிழ்காவலர், சித்தர், சக்தி உபாசகர்
தவஞானி என பெயர் பெற்றவர்.

ஞானியருக்கு ஞானியாய், விஞ்ஞானிக்கு விஞ்ஞானியாய்
அன்பருக்கு அன்பராய், கருணை கடலாய், ஆற்றலின்
ஊற்றாய் அருள் பாலித்து, இன்ப முகத்தில் தமது எட்டு
வயதில் மதுரை மீனாட்சி அருளால் சக்தி பெற்று,”
அம்மா பரதேவி தயாபரியேசும்மா பல சில சுமையாக
இரேன் எம்மாத்திர முன் பணியிங்குளதோஅம்மாத்திரம்
பைத்தடி சேர்த்தருள்வாய்”
எனபாடிய பெருமான்.

தமிழை துறக்காத தவஞானி.-இவர் சட்டையின் நிறமோ
காவி.
அற்றது பற்றெனின் உற்றது வீடு- என்ற நெறியைக்
கடைபிடித்தவர்.

எல்லாவற்றையும் துறந்தவர்- தமிழை தவிர.
ஆத்திகம், நாத்திகம்- இரண்டின் பிடிக்குள்ளும்
அகப்படாத உண்மையை கண்டவர்.
வரலாற்று நூலா, மொழி பெயர்ப்பு நவீனமா,
சிறுகதையா, சமூகவியலா, நாவலா, நாடகமா
எத்துறையிலும் இவர் பேனா ஓடாத இடமில்லை.

அன்னைத் தமிழை அலங்கரிப்பதிலேயே ஆர்வம்
கொண்டு வாழ்ந்தவர் கவியோகியார் சுத்தானந்தபாரதி.

மொழிபெயர்ப்பு பாவலன்
இவருக்கு பிரஞ்ச் மொழியில் நல்ல ஞானம் உண்டு.
விக்டர் ‘ஹயூகோ’ எழுதிய பிரசித்தி பெற்ற ‘லேமிசரபின்’
என்ற நூலை ‘ஏழைபடும் பாடு’ என தமிழில் மொழி
பெயர்த்தவர்.

இவரது’இளிச்சவாயன்’ என்ற மொழிப்பெயர்ப்பு மிக
பிரசித்தி பெற்றது. திருக்குறளை எளிய ஆங்கிலத்தில்
எல்லோருக்கும் புரிய மொழி பெயர்த்தார்.

இவரது உரை, கவி, மொழிப்பெயர்ப்பில் ஒரு மிடுக்கை
பார்க்கலாம். விறுவிறுப்பு இருக்கும். எந்த நூலை
படித்தாலும் எளிதில் பதியும். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்
எழுதும் அசுர சக்தி கொண்டவர்.

மேலை நாடுகள் பல சுற்றி,பல நூல், இலக்கியம் படித்து,
தன்மொழியில் தலை சிறந்த காவியம் பாடிய வானம்பாடி.

இவரது 50 ஆயிரம் வரிகளை கொண்ட இலக்கியம்
‘பராசக்தி மகா காவியம்’. புதுச்சேரி அரவிந்த் ஆசிரமத்தில்
30 ஆண்டு மவுனவிரதம் இருந்து இயற்றினார்.
இதற்கு தஞ்சை பல்கலை ராஜராஜன் விருது வழங்கியது.

பல ஆண்டு பாராமல் இருந்த, பராசக்தியை பார்க்கும்
சக்தியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்., என அப்போது
பாராட்டினார். சிலம்புச் செல்வம், மாயமான் உட்பட
ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர்.

பாமரருக்கும் புரிய, வாழ்வின் அன்றாட வழிநெறிகளை
குறள் வடிவில் ‘யோகசித்தி’ நூலின் மூலம் அளித்த
பன்மொழியாளர் சுத்தானந்தர்.

நகைச்சுவை கவிஞர் இவரது திடீர் நகைச்சுவை
அனைவரையும் சிரிக்க வைக்கும். சுத்தானந்தர்
வாழ்ந்த காலத்தில் சென்னை– மானா மதுரைக்கு கம்பன்
பெயரில் ரயில் இயக்கப்பட்டது. அதில் பயணித்தபோது,
அயர்ந்து தூங்கிய அவர் மானா மதுரையில் இறங்கினார்.

அவரை பார்த்த ஒருவர், சிவகங்கையில் இறங்கவில்லையா
என்றதும், கம்பனில் வந்தது வம்பனாய் மாற்றியது என்றார்.
இது போன்று பேச்சோடு, பேச்சாக நகைச்சுவை
ரத்தினங்களை உதிர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே.
நாடுகள் பல சுற்றிய அவர் தனது இறுதி காலத்தில்
சிவகங்கை சோழபுரத்தில் 1979ல் துவங்கிய சுபாதேவி என
அழைக்கப்படும் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலய
உயர்நிலை பள்ளி வளாகத்தில் தவக்குடிலில் வாழ்ந்தார்.

மாலையில் ஆசிரியர், மாணவர்களோடு அளவளாவி
வந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான மே11ல்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கும்.

அவர் 1990 மார்ச்7ல் மறைந்தார். அவரது நினைவு நாள்
ஜோதி விழாவாக கொண்டாப்படும். இவ்விழா பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு ஆசி வழங்கும் ஆன்மிக
விழாவாகவும் நடக்கும். கிராமப்புற ஏழை குழந்தைகள்
கல்விக்கு வழிகாட்டியாக சுத்தானந்த பாரதியின்
பள்ளியும், அவரது புகழும் பல்லாண்டு காலம் வாழும்.

———————————–
எஸ்.கண்ணப்பன்,தலைமை ஆசிரியர் (ஓய்வு)
சிவகங்கை.

நன்றி- தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1159540
மிகவும் நன்று



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக