புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49
by ayyasamy ram Today at 8:20
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புது சோறா பழைய சோறா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அமைதியாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் பேசுவதில் வல்லவர்கள் பெண்கள்.
வாழைப் பழத்தில் ஊசி சொருகுவதை போல, தங்கள் வாக்கு சாதுர்யத்தில், வன்மையாளர்களையும் திருத்தி விடுவர்.
சிராவஸ்தி எனும் பெருநகரத்தில், செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
ஊர் முக்கியஸ்தரான அவர், உளுத்துப் போனதைக் கூட யாருக்கும் தர மாட்டார். அவருடைய மருமகளான சுசீலாவுக்கு அது பிடிக்கவில்லை. மாமனாரை எப்படியாவது திருத்த வேண்டும் என, தீர்மானித்தாள்.
ஒருநாள், சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மாமனார். அருகில் நின்று அவருக்கு விசிறிக் கொண்டிருந்தாள் சுசீலா. அப்போது, அவ்வீட்டின் வாசலில் புத்த பிட்சு ஒருவர், 'பவதி பிட்சாம் தேஹி...' எனக் குரல் கொடுத்தார்.
அதைக் காதிலேயே வாங்காமல் சாப்பிடுவதில் கவனமாக இருந்தார் மாமனார். இரண்டாவது முறையாக குரல் கொடுத்தார் புத்த பிட்சு.
அக்காலத்தில் பிட்சை கேட்பவர்கள், இரு முறை குரல் கொடுப்பர். அப்படியும் பிட்சை வரவில்லை என்றால், மூன்றாவது முறை குரல் கொடுத்து விட்டு, உடனே நகர்ந்து விடுவர். இது, ஒரு சம்பிரதாயம்.
ஆகையால், பிட்சு இரண்டாவது முறையாக குரல் கொடுத்தபோது, சம்பிரதாயம் தெரிந்த மருமகள், 'பிட்சுவே... என் மாமனாரே பழையது தான் உண்ணுகிறார்; அதனால் நீங்கள் வேறு இடம் பாருங்கள்...' என்றாள்.
பிட்சு போய் விட்டார். மாமனாரோ, 'சுசீலா... நீ இந்த வீட்டிற்கு வாழ வந்த பெண்ணாயிருந்தும், நான் பழையது சாப்பிடுவதாகச் சொல்லி, என்னை அவமானப்படுத்தி விட்டாய்; அதனால், இப்போதே வீட்டை விட்டு வெளியே போ...' என்று கோபமாகக் கூறினார்.
'மாமா... நான் என்ன தவறு செய்தாலும், நல்லவர்கள் எட்டு பேரிடம் நியாயம் கேட்டு, அதன்பின் தான் என்னைத் தண்டிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். ஆகையால், எட்டு நல்லவர்களை அழைத்து கேளுங்கள். அவர்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறேன்...' என்றாள் சுசீலா.
அதன்படி எட்டு பேர் முன்னிலையில் பஞ்சாயத்து கூடியது. 'சூடான உணவை உன் மாமனார் சாப்பிடும் போது, பழையது சாப்பிடுகிறார் என்று ஏன் சொன்னாய்?' எனக் கேட்டனர் பஞ்சாயத்தார்
'ஐயா... பூர்வ ஜென்மப் புண்ணியங்களால் தான் செல்வம் கிடைக்கிறது; என் மாமனாரிடம் இப்போதுள்ள செல்வமெல்லாம், போன பிறவியின் புண்ணிய வசத்தால் கிடைத்தவை. ஏன் என்றால், இப்பிறவியில் அவர் எந்தப் புண்ணியமும் செய்யவில்லை. அதன் காரணமாகத் தான், என் மாமனார் சாப்பிடுவதைப் பழையது என்று சொன்னேன்...' என்று அமைதியாக கூறினாள்.
அவள் சொன்னது சரி என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து மனம் மாறிய மாமனார், தர்மம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். சுசீலா சொன்னதை ஏற்று, நாமும் இயன்றவரை அறம் செய்து, நல்ல உணவுகளை உண்போம்!
பி.என்.பரசுராமன்
வாழைப் பழத்தில் ஊசி சொருகுவதை போல, தங்கள் வாக்கு சாதுர்யத்தில், வன்மையாளர்களையும் திருத்தி விடுவர்.
சிராவஸ்தி எனும் பெருநகரத்தில், செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
ஊர் முக்கியஸ்தரான அவர், உளுத்துப் போனதைக் கூட யாருக்கும் தர மாட்டார். அவருடைய மருமகளான சுசீலாவுக்கு அது பிடிக்கவில்லை. மாமனாரை எப்படியாவது திருத்த வேண்டும் என, தீர்மானித்தாள்.
ஒருநாள், சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மாமனார். அருகில் நின்று அவருக்கு விசிறிக் கொண்டிருந்தாள் சுசீலா. அப்போது, அவ்வீட்டின் வாசலில் புத்த பிட்சு ஒருவர், 'பவதி பிட்சாம் தேஹி...' எனக் குரல் கொடுத்தார்.
அதைக் காதிலேயே வாங்காமல் சாப்பிடுவதில் கவனமாக இருந்தார் மாமனார். இரண்டாவது முறையாக குரல் கொடுத்தார் புத்த பிட்சு.
அக்காலத்தில் பிட்சை கேட்பவர்கள், இரு முறை குரல் கொடுப்பர். அப்படியும் பிட்சை வரவில்லை என்றால், மூன்றாவது முறை குரல் கொடுத்து விட்டு, உடனே நகர்ந்து விடுவர். இது, ஒரு சம்பிரதாயம்.
ஆகையால், பிட்சு இரண்டாவது முறையாக குரல் கொடுத்தபோது, சம்பிரதாயம் தெரிந்த மருமகள், 'பிட்சுவே... என் மாமனாரே பழையது தான் உண்ணுகிறார்; அதனால் நீங்கள் வேறு இடம் பாருங்கள்...' என்றாள்.
பிட்சு போய் விட்டார். மாமனாரோ, 'சுசீலா... நீ இந்த வீட்டிற்கு வாழ வந்த பெண்ணாயிருந்தும், நான் பழையது சாப்பிடுவதாகச் சொல்லி, என்னை அவமானப்படுத்தி விட்டாய்; அதனால், இப்போதே வீட்டை விட்டு வெளியே போ...' என்று கோபமாகக் கூறினார்.
'மாமா... நான் என்ன தவறு செய்தாலும், நல்லவர்கள் எட்டு பேரிடம் நியாயம் கேட்டு, அதன்பின் தான் என்னைத் தண்டிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். ஆகையால், எட்டு நல்லவர்களை அழைத்து கேளுங்கள். அவர்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறேன்...' என்றாள் சுசீலா.
அதன்படி எட்டு பேர் முன்னிலையில் பஞ்சாயத்து கூடியது. 'சூடான உணவை உன் மாமனார் சாப்பிடும் போது, பழையது சாப்பிடுகிறார் என்று ஏன் சொன்னாய்?' எனக் கேட்டனர் பஞ்சாயத்தார்
'ஐயா... பூர்வ ஜென்மப் புண்ணியங்களால் தான் செல்வம் கிடைக்கிறது; என் மாமனாரிடம் இப்போதுள்ள செல்வமெல்லாம், போன பிறவியின் புண்ணிய வசத்தால் கிடைத்தவை. ஏன் என்றால், இப்பிறவியில் அவர் எந்தப் புண்ணியமும் செய்யவில்லை. அதன் காரணமாகத் தான், என் மாமனார் சாப்பிடுவதைப் பழையது என்று சொன்னேன்...' என்று அமைதியாக கூறினாள்.
அவள் சொன்னது சரி என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து மனம் மாறிய மாமனார், தர்மம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். சுசீலா சொன்னதை ஏற்று, நாமும் இயன்றவரை அறம் செய்து, நல்ல உணவுகளை உண்போம்!
பி.என்.பரசுராமன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சூப்பர் அம்மா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி செந்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதுவும் சூப்பர் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1158924ayyasamy ram wrote:
-
அப்பா சேர்த்து வைத்த சொத்தில் வேலைக்கு போகாமல்
சொகுசாக வாழும் கணவனை திருத்த, அவனது நண்பர்கள்
வந்து கூப்பிடும்போது, ‘அமருங்கள், அவர் பழையது சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறார்....வந்து விடுவார்’ என மனைவி சொல்வதாக
ஒரு கதையும் உண்டு...!!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
இரண்டுமே அருமை . நன்றி க்ரிஷ்ணாம்மா, நன்றி ஐ . ராம் அய்யா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராம் அண்ணா, நன்றி ஷோபனா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பழைய சோற்றின் பெருமை !
=====================
காலையில் எழுந்து காப்பி குடிப்பதினும்
...கடிப்பதற்கு மாங்காய் அல்லது இளமிளகாய்
தோலை உரித்த வெங்காயம் துணையோடு
...தும்பையின் நிறமொத்த பழைய சோற்றினிலே
பாலை உறையூற்றிக் கிடைத்த தயிர்கலந்து
...பகல்வேளை சாப்பிட்டால் ஆஹாஹா! ஆஹா !
மேலை உலகத்துத் தேவர் உண்ணுகின்ற
...மேன்மைமிகு அமிர்தமும் இதற்கு இணையாமோ ?
=====================
காலையில் எழுந்து காப்பி குடிப்பதினும்
...கடிப்பதற்கு மாங்காய் அல்லது இளமிளகாய்
தோலை உரித்த வெங்காயம் துணையோடு
...தும்பையின் நிறமொத்த பழைய சோற்றினிலே
பாலை உறையூற்றிக் கிடைத்த தயிர்கலந்து
...பகல்வேளை சாப்பிட்டால் ஆஹாஹா! ஆஹா !
மேலை உலகத்துத் தேவர் உண்ணுகின்ற
...மேன்மைமிகு அமிர்தமும் இதற்கு இணையாமோ ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1159317M.Jagadeesan wrote:பழைய சோற்றின் பெருமை !
=====================
காலையில் எழுந்து காப்பி குடிப்பதினும்
...கடிப்பதற்கு மாங்காய் அல்லது இளமிளகாய்
தோலை உரித்த வெங்காயம் துணையோடு
...தும்பையின் நிறமொத்த பழைய சோற்றினிலே
பாலை உறையூற்றிக் கிடைத்த தயிர்கலந்து
...பகல்வேளை சாப்பிட்டால் ஆஹாஹா! ஆஹா !
மேலை உலகத்துத் தேவர் உண்ணுகின்ற
...மேன்மைமிகு அமிர்தமும் இதற்கு இணையாமோ ?
ம்ம்.. ரொம்ப சரி ஐயா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1159317M.Jagadeesan wrote:பழைய சோற்றின் பெருமை !
=====================
காலையில் எழுந்து காப்பி குடிப்பதினும்
...கடிப்பதற்கு மாங்காய் அல்லது இளமிளகாய்
தோலை உரித்த வெங்காயம் துணையோடு
...தும்பையின் நிறமொத்த பழைய சோற்றினிலே
பாலை உறையூற்றிக் கிடைத்த தயிர்கலந்து
...பகல்வேளை சாப்பிட்டால் ஆஹாஹா! ஆஹா !
மேலை உலகத்துத் தேவர் உண்ணுகின்ற
...மேன்மைமிகு அமிர்தமும் இதற்கு இணையாமோ ?
ரொம்ப அருமையாக சொன்னீர்கள் அய்யா .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|