புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
32 Posts - 50%
heezulia
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
74 Posts - 56%
heezulia
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Aug 04, 2015 4:41 pm

உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் !
கவிஞர் இரா. இரவி

*****

இராமேசுவரம் எனும் தீவில் பிறந்து
இராமேசுவரத்திற்கு புகழ் சேர்த்தவர்!

நாத்திகர்களுக்கும் புனித ஊராக
நல்ல இராமேசுவரத்தை ஆக்கியவர்!

படகோட்டி மகனாகப் பிறந்து அவர்
பண்புள்ள முதற்குடிமகனாகச் சிறந்தவர்!

செய்தித்தாள் விற்றுப் படித்து எல்லா
செய்தித்தாள்களின் தலைப்பு செய்தியானவர்!

எளிமையின் சின்னமாக விளங்கியவர்!
இனிமையின் இருப்பிடமாகத் திகழ்ந்தவர்!

பொக்ரானில் அணுகுண்டு வெடித்தவர்!
பூஉலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர்!

தமிழர்களின் பெருமையை உணர்த்தியவர்!
தன்னிகரில்லா மனிதராக உயர்ந்தவர்!

இரண்டாவது காந்தியடிகளாக வாழ்ந்தவர்!
இரண்டாவது நேருவாக வலம் வந்தவர்!

மனிதநேய மாண்பாளராக வாழ்ந்தவர்!
மாமனிதர் உழைப்பின் சிகரமானவர்!

இறுதிமூச்சு உள்ளவரை உழைத்தவர்!
இலக்கணமாக வாழ்ந்திட்ட நல்லவர்!

கனவு நாயகனாக விளங்கியவர்!
கனவுகள் நனவாக உதவியவர்!

சோதிடம் நம்பாத பகுத்தறிவாளர்!
சோகம் வேண்டாமென போதித்தவர்!

கபடமற்ற குழந்தை உள்ளம் கொண்டவர்!
குழந்தைகளை எந்நாளும் நேசித்தவர்!

மணம் முடிக்காமல் வாழந்தவர்!
மனித மனங்களை கொள்ளையடித்தவர்!

மயில்சாமி அண்ணாத்துரைக்கு குருவானவர்!
மட்டற்ற விஞ்ஞானிகளை உருவாக்கியவர்!

தூங்க விடாமல் செய்வதே கனவென்றவர்!
தூங்கிவிட்டார் நம்மைவிட்டு சென்று விட்டார்!

இராணுவ விமானங்களில் பயணித்தவர்!
அணுவளவும் அச்சம் என்றும் கொள்ளாதவர்!

உயர்ந்த விருதுகள் பல பெற்றபோதும்
உயரமாக தன்னை என்றும் கருதாதவர்!

கோடிக்கணக்கான மாணவர்களை சந்தித்தவர்!
கோடிக்கும் பணத்திற்கும் என்றும் ஆசைப்படாதவர்!

செம்மையாக வாழ்ந்து காட்டிய தமிழர்
செந்தமிழர் திறனை உலகிற்கு உணர்த்தியவர்!

அக்னிச் சிறகுகள் எழுதி சாதித்தவர்
அக்னியை மனதிற்குள் விதைத்தவர்!

அமெரிக்கா நாசா அழைத்திட்ட போதும்
அன்போடு இந்தியாவிலேயே இருந்து வென்றவர்!

சென்ற இடமெல்லாம் உலகப் பொதுமறையை
செப்பாமல் இருந்ததில்லை அவர் !

திருக்குறளை உச்சரிப்பதோடு நின்றிடாமல்
திருக்குறள் வழி வாழ்ந்திட்ட நல்லவர் !

தோன்றின் புகழொடு தோன்றி நின்றவர் !
தோல்விக்கு துவளாத உள்ளம் பெற்றவர் !

நேர்மைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்
நேர்மையில் சமரசம் செய்து கொள்ளாதவர் !

இந்தியா தவிர வேறுநாட்டில் பிறந்திருந்தால்
இவரை வாழ்நாள் குடியரசுத்தலைவராக்கி இருப்பர் !

இரண்டாம் முறை குடியரசுத்தலைவராக்காமல்
இரண்டாம் தர அரசியல் செய்தனர் !

தன்னம்பிக்கையை மாணவர்களிடம் விதைத்தவர் !
தன்னிகரில்லா மாமனிதராகச் சிறந்தவர் !

வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர் !
வையகம் போற்றும் மாமனிதர் !

உலக அரங்கில்நாட்டின் மதிப்பை உயர்த்தியவர் !
உலகம் மதித்திடும் ஒப்பற்ற மனிதர் !

ஆசிரியர் பணியே அறப்பணி என்றவர் !
அதற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் !

கேள்விகள் கேட்க வைத்து விடையளித்தவர் !
கேள்விகளே அறிவை வளர்க்குமென நம்பியவர் !

எடை குறைவான செயற்கைக் கால்களில் நடப்பதை
என்று கண்டோரே அதனை மகிழ்வான தருணமென்றவர் !

மாணவர்களிடம் உரையாற்றும்போதே
மனம் விரும்பியபடி மரணித்தவர் !
மரணத்திற்கு என்றுமே அஞ்சாதவர் !
மரணத்தை வரலாறு ஆக்கியவர் !

இவர் போல யாரு உலகம் சொல்லும் !
‘இவருக்கு இணை இவரே’ உலகம் உரைக்கும் !

யார் இறந்தாலும் ஈடுசெய்ய முடியா இழப்பு என்போம் !
இவர் இறந்தது உண்மையில் ஈடுசெய்ய முடியா பேரிழப்பு !

உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும்
உள்ளங்களில் மக்கள் உள்ளங்களில் வாழ்பவர் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக