புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_m10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10 
62 Posts - 57%
heezulia
போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_m10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_m10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_m10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_m10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10 
104 Posts - 59%
heezulia
போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_m10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_m10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_m10போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 06, 2015 6:50 pm

போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்


போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்  Q5hYUHcNQTadEY3Eao86+DIG_2463773h

கோவையில் ஜவுளிக்கடையில் தகராறில் ஈடுபட்ட போலி டிஐஜி பெண் நண்பருடன் கைது: பாதுகாப்புக்கு சென்ற உண்மை போலீஸார் அதிர்ச்சி

கோவையில் ஜவுளிக்கடையில் தகராறில் ஈடுபட்ட போலி டிஐஜி அவரது பெண் நண்பருடன் நேற்று கைது செய்யப்பட்டார்.

கோவை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஜோதிக்கு நேற்று முன்தினம் செல்போனில் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், மத்திய கலால் டிஐஜி ராஜேந்திரன் பேசுகிறேன் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கோவையில் ஒரு சில கடைகளில் சோதனை நடத்த வேண்டும். அதற்கு, போலீஸ் படையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.

இதன்பேரில், இரு காவல் உதவி ஆய்வாளர்கள், இரு காவலர்கள் என 4 பேரை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஜோதி அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து, காந்திபுரம் பகுதிக்கு போலீஸாரை வருமாறு டிஐஜி என்ற பெயரில் பேசிய நபர் கூறியுள்ளார்.

இதையடுத்து, அவரை சந்தித்த போலீஸார் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், உதவிகளையும் செய்துள்ளனர். தொடர்ந்து, போலீஸாரை தன்னுடன் அழைத்துக் கொண்ட டிஐஜி எனக் கூறிய நபர், காந்திபுரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்குச் சென்று பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய பொருட்களுக்கு பணம் தர மறுத்ததாகக் கூறப் படுகிறது.

அவரது பேச்சில் சந்தேக மடைந்த கடை நிர்வாகத்தினர், அவர் குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். ‘என்னிடமே கேள்வி கேட்கிறீர்களா, நான் யார் தெரியுமா டிஐஜி’ எனக் கூறி, அவர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, சரவணம்பட்டி போலீஸாரும் உடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட வரின் நடவடிக்கை தொடர்பாக உடன் இருந்த போலீஸார், காவல் ஆய்வாளருக்கு தெரிவித்துள் ளனர். இதையடுத்து, டிஐஜி என்ற கூறிய நபரிடம் அடையாள கார்டு உள்ளிட்ட விவரங்களை சந்தேகத்தின்பேரில் போலீஸார் கேட்டுள்ளனர். தொடர்ந்து, அவர் மழுப்பவே, அவரையும் உடன் இருந்த பெண்ணையும், சரவணம் பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தாவது:

டிஐஜியாக நடித்தவர், சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சண்முகதுரை (49). போலீஸூக்கு கிடைக்கும் மரியா தையைக் கண்டு, டிஐஜி என நடித்து, முறைகேடாக பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார். அவருடன் இருந்த பெண், சென்னையைச் சேர்ந்த மீனாகுமாரி (50), கணவரைப் பிரிந்து, சண்முகதுரையுடன் வாழ்ந்து வருகிறார்.

பி.ஏ. பட்டதாரியான சண்முக துரை, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டிஐஜியாக பதவி வகித்து ஓய்வுபெற்ற ராஜேந்திரன் என்பவரின் பெயரைப் பயன்படுத்தி, பல இடங்களில் சோதனை என்ற பெயரில் மோசடியில் ஈடுபட் டது தெரிந்தது. அவருக்கு உடந்தையாக மீனாகுமாரியும் இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இருவர் மீதும் கூட்டுச்சதி, மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.

‘போலி’க்கு பாதுகாப்பு

இந்நிலையில், டிஐஜி என்ற பெயரில் பேசியவுடன் எதையும் விசாரிக்காமல் உடனடியாக போலீஸை பாதுகாப்புக்கு அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் ஜோதியின் நடவடிக்கை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. ஜவுளிக்கடையில் போலீஸாருடன் சென்று பிரச்சினை எழுந்தபின், கடை நிர்வாகம் எழுப்பிய கேள்விகளுக்குப் பின்னரே சம்பந்தப்பட்ட நபர், ‘போலி டிஐஜி’ என்பது தெரியவந்துள்ளது. மோசடி நபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் விளக்கம் பெறுவதற்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவர் பதில் அளிப்பதைத் தவிர்த்தார்.

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2015 7:54 pm

//போலி’க்கு பாதுகாப்பு

இந்நிலையில், டிஐஜி என்ற பெயரில் பேசியவுடன் எதையும் விசாரிக்காமல் உடனடியாக போலீஸை பாதுகாப்புக்கு அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் ஜோதியின் நடவடிக்கை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. ஜவுளிக்கடையில் போலீஸாருடன் சென்று பிரச்சினை எழுந்தபின், கடை நிர்வாகம் எழுப்பிய கேள்விகளுக்குப் பின்னரே சம்பந்தப்பட்ட நபர், ‘போலி டிஐஜி’ என்பது தெரியவந்துள்ளது. மோசடி நபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.//

தேவையா இது?...........புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 06, 2015 8:47 pm

DIG தோரணையில் ஒருவர் பேசும்போது ,
கீழ்மட்ட அதிகாரிகள் தடுமாறுவது சகஜமே .
சிறு சிறு தவறுகள் நிகழ்வது எல்லா இடங்களிலும் உண்டு .
சுதாரித்துக் கொண்டதற்கு வாழ்த்துவோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 06, 2015 9:03 pm

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவார்...!!
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக