புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
101 Posts - 52%
heezulia
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
1 Post - 1%
eraeravi
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
16 Posts - 3%
prajai
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
4 Posts - 1%
jairam
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுத்தா எழுந்திருக்க மாட்டா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82230
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2015 3:55 am

படுத்தா எழுந்திருக்க மாட்டா! AqdqapUpRhSP7wAEi3yc+E_1435815640
-




வில்லியனுரைச் சேர்ந்த முதியவர் எழில்வளவன்,
தன் மகனுக்குப் பெண் தேடிப் புறப்பட்டார்.
புவனகிரியை அடைந்த அவர் அவ்வூர்ப் பெரியவர்களைச்
சந்தித்தார்.

“”நான் வில்லியனுரிலிருந்து வருகிறேன். என் ஒரே மகனுக்கு
நல்ல மணமகள் தேடி இங்கு வந்தேன்,” என்றார்.

“”திருமணப் பருவத்தில் நிறைய பெண்கள் இந்த ஊரில்
இருக்கின்றனர். உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள்.
எந்த பெண் பொருத்தமாக இருப்பாள் என்று நாங்கள்
சொல்கிறோம். பிறகு பெண் பேசலாம்,” என்றார்கள்.

“”எனக்குச் செல்வத்திற்குக் குறைவே இல்லை. என் மகன்
பார்க்க அழகாக இருப்பான்; படித்தும் இருக்கிறான்.
ஆனால், அவன் உட்கார்ந்து விட்டால் எழுந்திருக்க மாட்டான்,”
என்றார் எழில்வளவன்.

“”உங்கள் மகன் யாரையும் மதிக்க மாட்டான்; மரியாதை தர
மாட்டான். அதனால்தான் யார் வந்தாலும் எழுந்திருக்க
மாட்டானா? மரியாதை தெரியாத அவனுக்கு இங்கே யாரும்
பெண் தர மாட்டார்கள். இடத்தை காலி செய்யுங்கள்,” என்று
கோபத்துடன் சொன்னார் இன்னொருவர்.

எழில்வளவன் வருத்தத்துடன், அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு
ஊரை அடைந்தார்.

அவரின் மகனின் இயல்பை அந்த ஊர்ப் பெரியவர்களும் கேள்வி
ப்பட்டனர்.

அங்கும் அவர் மகனுக்கு யாரும் பெண் தரவில்லை. இப்படியே
பல ஊர்கள் சென்ற அவர் ஜெய்ப்பூரை அடைந்தார்.
அங்கிருந்த பெரியவர்களிடம், தன் மகனின் இயல்பைப் பற்றிச்
சொன்னார் அவர்.

அவர்களில் ஒருவர், “”எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நல்ல மூக்கும்,
முழியுமாக அழகாக இருப்பாள். ஆனால், அவள் படுத்தால்
எழுந்திருக்க மாட்டாள். உங்களுக்கு விருப்பம் இருந்தால்
சொல்லுங்கள். இருவருக்கும் திருமணம் செய்துவிடலாம்,” என்றார்.

“”இப்படிப்பட்ட பொருத்தமான பெண்ணைத்தான் என் மகனுக்கு
தேடிக் கொண்டிருந்தேன். என் நல்ல நேரம் உங்களைச் சந்தித்தேன்.
என் மகனுக்கும் உங்கள் மகளுக்கும் உடனே திருமணம் செய்து
விடலாம்,” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் எழில்வளவன்.

உட்கார்ந்தால் எழுந்திருக்காத இளைஞனுக்கும், படுத்தால்
எழுந்திருக்காத பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

“”மரியாதை தெரியாத மாப்பிள்ளைக்கும், சோம்பேறிப்
பெண்ணுக்கும் திருமணமா?” என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.

ஆனால், அவர்கள் இருவரும் எல்லாரும் போற்றும்படி சிறப்பாக
வாழ்க்கை நடத்தினர்.

எதனால் அந்தப் பெண்ணைப் படுத்தால் எழுந்திருக்காத பெண்
என்றும், அவனை உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன் என்றும்
சொன்னார்கள் தெரியுமா உங்களுக்கு? ரகசியத்தை சொல்லுங்க
குட்டீஸ்!

விடை:
படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றால் அவளைச் சோம்பேறி
என்று எண்ணக்கூடாது. பொழுது சாய்ந்த மாலை நேரத்தில்
ஒரு பெண் சோம்பலாகப் படுத்திருந்தால் கணவன் வந்ததும்
எழுந்திருக்க வேண்டும். இது போல மாமனார் வந்தாலும், வேறு
யார் வந்தாலும், ஒவ்வொரு முறையும் படுக்கையை விட்டு
எழுந்திருக்க வேண்டும்.

இரவு எல்லாருக்கும் உணவு பரிமாறிய பின் அவள் படுத்தால்
எழுந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. பொறுப்புள்ள
பெண் என்ற பொருளில்தான் படுத்தால் எழுந்திருக்காத பெண்
என்றார் அவளது தந்தை.

ஒருவன் தரையில் பணிவாக அமர்ந்திருந்தால் தந்தை, மாமன்
போன்ற பெரியவர்கள் வந்தால் எழுந்து மரியாதை தரத்
தேவையில்லை.

நாற்காலியில் அமர்ந்து இருந்தால் ஒவ்வொருவருக்கும் எழுந்து
மரியாதை தர வேண்டும். மரியாதை தெரிந்த பணிவான மகன்
என்ற பொருளில்தான் அவன் தந்தை உட்கார்ந்தால்
எழுந்திருக்காத மகன் என்றார். இப்ப புரிஞ்சுதா குட்டீஸ்!

————————————————-

சிறுவர் மலர்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 05, 2015 7:28 pm

படுத்தா எழுந்திருக்க மாட்டா! 9Zn0iWpsSheA9lysXoAz+CommentPhotos.com_1396898301



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக