புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை??
Page 1 of 1 •
ஆதங்கம் ,அழுகை,கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த பதிவு பொறிக்கப்படுகிறது.
அழகான வார்த்தைகள் தேடி அலையவில்லை மனது, என் கோபத்தையும் அழுகையையும் அலங்கரிக்க..
என்ன நிகழ்கிறது?
எங்கிருந்து தொடங்கியது?எதன் பெயரில் நடக்கிறது?
யார் மேல் குற்றம் சொல்வது?
தவறு என்று தெறிந்தே தவறுகள்...
தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??
அவன் மேல் தவறா? அவள் மேலா?ஊடகத்தின் மேலா?
இல்லை நாகரீக வளர்ச்சியின் விளைவா?ஏன் இந்த வன் உணர்வு??
உடலுக்காக மட்டும் இவ்வளவு கொடுமைகளா???:’(:’(:’(
அவளுக்கு என்ன தெரிந்திருக்கும்??தெரிந்து கொள்ளக்கூடிய வயதா இது???
ஏன் எங்கே சென்றது குழந்தைகளின் மீதிருந்த அன்பு,பரிவு?ஏன்,எது இவர்களை இவ்வாறு செய்ய தூண்டியது?
இவ்வாறு செய்துக்கொண்டே இருந்தால் ஆண் இல்லாத சமூகம் கேட்பதா?பெண் இல்லாத சமூகம் கேட்பதா???
அந்த பிஞ்சு எப்படி தாங்கும்?அவள் எத்துணை தொல்லைகளை ஏற்பாள்??
மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் என்றான் அவன்..
வரும் தலைமுறை பெண் சக்தியை முடக்கி கொண்டே வருகிறான்....
எங்கு கொண்டு சேர்க்கும் இவளை இந்த சமூகம்????
தன் குழந்தைகளின் மீது அடுத்தவர் இந்த வன்முறையில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க ,ஏன் தன் தந்தை ,தன் அண்ணன் என்று நம்பும் உறவுகளை,ஏன் இவளை ஏமாற்றுகிறது?????
இதற்கு மட்டும் 53% குழந்தைகள் ஆளாயிருக்கும் நிலைமையில் எப்படி அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் சக்தி வாய்ந்ததாக,நம்பிக்கையுடன் இந்த சமூதாயத்தில் வளரும்..
இந்த உள்ளுவுணர்க்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பது?
குழந்தைகளின் கண்ணீர்,கதறல் எத்துணை காதுகளை சென்றடைந்து என்ன பயன்?
இந்த வன்ணுர்வை எப்படி களைய போகிறோம்??
குற்றத்தை எவர்(தன்) மேல் என்பதே குழப்பத்தின் நிலைமை என்றால் எவ்வாறு நன்நெறியை வழங்குவது???
அவள் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாவாள் என்று தெரிந்திருந்தால் கருவிலே காணாமல் போயிருப்பாள்....
தொடுதலில் வித்தியாசம் எப்படி அறிவாள்???
ஆசை அழிவிற்கு காரணம் என்றால் ஆசைக்கு காரணம்?
இரசாயன மாற்றங்களுக்கு காரணம்?
ஆடை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்???
தண்டனை மட்டும் தீர்வா?
செக்ஸ் எஜுக்கேஷன் தீர்வு என்றால் (அவளை அவளே பாதுகாத்துகொள்ள உதவும்,அதன் பற்றிய புரிதலுக்கு உதவும்) அவன் திருந்துவதற்கு வழி(லி)களே இல்லையா?
ஏன் மலர்வதற்கு முன்பே கசக்கி விடுகிறீர்கள்?
அவள் துடித்திருப்பதை நினைத்தாலே துடிதுடித்து போகிறேன்...
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலும்,தாங்க முடியமலும் கண்ணீராய் கரைகிறேன்...
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? ?
தீர்வுகளை நோக்கிய பயணத்துடன் .....
அழகான வார்த்தைகள் தேடி அலையவில்லை மனது, என் கோபத்தையும் அழுகையையும் அலங்கரிக்க..
என்ன நிகழ்கிறது?
எங்கிருந்து தொடங்கியது?எதன் பெயரில் நடக்கிறது?
யார் மேல் குற்றம் சொல்வது?
தவறு என்று தெறிந்தே தவறுகள்...
தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??
அவன் மேல் தவறா? அவள் மேலா?ஊடகத்தின் மேலா?
இல்லை நாகரீக வளர்ச்சியின் விளைவா?ஏன் இந்த வன் உணர்வு??
உடலுக்காக மட்டும் இவ்வளவு கொடுமைகளா???:’(:’(:’(
அவளுக்கு என்ன தெரிந்திருக்கும்??தெரிந்து கொள்ளக்கூடிய வயதா இது???
ஏன் எங்கே சென்றது குழந்தைகளின் மீதிருந்த அன்பு,பரிவு?ஏன்,எது இவர்களை இவ்வாறு செய்ய தூண்டியது?
இவ்வாறு செய்துக்கொண்டே இருந்தால் ஆண் இல்லாத சமூகம் கேட்பதா?பெண் இல்லாத சமூகம் கேட்பதா???
அந்த பிஞ்சு எப்படி தாங்கும்?அவள் எத்துணை தொல்லைகளை ஏற்பாள்??
மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் என்றான் அவன்..
வரும் தலைமுறை பெண் சக்தியை முடக்கி கொண்டே வருகிறான்....
எங்கு கொண்டு சேர்க்கும் இவளை இந்த சமூகம்????
தன் குழந்தைகளின் மீது அடுத்தவர் இந்த வன்முறையில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க ,ஏன் தன் தந்தை ,தன் அண்ணன் என்று நம்பும் உறவுகளை,ஏன் இவளை ஏமாற்றுகிறது?????
இதற்கு மட்டும் 53% குழந்தைகள் ஆளாயிருக்கும் நிலைமையில் எப்படி அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் சக்தி வாய்ந்ததாக,நம்பிக்கையுடன் இந்த சமூதாயத்தில் வளரும்..
இந்த உள்ளுவுணர்க்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பது?
குழந்தைகளின் கண்ணீர்,கதறல் எத்துணை காதுகளை சென்றடைந்து என்ன பயன்?
இந்த வன்ணுர்வை எப்படி களைய போகிறோம்??
குற்றத்தை எவர்(தன்) மேல் என்பதே குழப்பத்தின் நிலைமை என்றால் எவ்வாறு நன்நெறியை வழங்குவது???
அவள் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாவாள் என்று தெரிந்திருந்தால் கருவிலே காணாமல் போயிருப்பாள்....
தொடுதலில் வித்தியாசம் எப்படி அறிவாள்???
ஆசை அழிவிற்கு காரணம் என்றால் ஆசைக்கு காரணம்?
இரசாயன மாற்றங்களுக்கு காரணம்?
ஆடை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்???
தண்டனை மட்டும் தீர்வா?
செக்ஸ் எஜுக்கேஷன் தீர்வு என்றால் (அவளை அவளே பாதுகாத்துகொள்ள உதவும்,அதன் பற்றிய புரிதலுக்கு உதவும்) அவன் திருந்துவதற்கு வழி(லி)களே இல்லையா?
ஏன் மலர்வதற்கு முன்பே கசக்கி விடுகிறீர்கள்?
அவள் துடித்திருப்பதை நினைத்தாலே துடிதுடித்து போகிறேன்...
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலும்,தாங்க முடியமலும் கண்ணீராய் கரைகிறேன்...
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? ?
தீர்வுகளை நோக்கிய பயணத்துடன் .....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
//தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??//
எங்கோ இப்படி நடந்திருக்கிறது என்று கேள்விப்படும்போதே நம் பிள்ளைக்கு நடந்தது போல மனது கதறுகிறது....அனுபவித்த அந்த பிள்ளைக்கு யாராவது நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற அந்த நேர தவிப்பு அதை நினைத்தாலே மனது கலங்குகிறது.
இப்போதே இந்த நிலைமை என்றால் வரும் நம் சந்ததிகள் எப்படி பெண் பிள்ளையை காப்பாற்றுவார்கள் என்று நினைக்கவே பயமா இருக்கிறது
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??//
எங்கோ இப்படி நடந்திருக்கிறது என்று கேள்விப்படும்போதே நம் பிள்ளைக்கு நடந்தது போல மனது கதறுகிறது....அனுபவித்த அந்த பிள்ளைக்கு யாராவது நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற அந்த நேர தவிப்பு அதை நினைத்தாலே மனது கலங்குகிறது.
இப்போதே இந்த நிலைமை என்றால் வரும் நம் சந்ததிகள் எப்படி பெண் பிள்ளையை காப்பாற்றுவார்கள் என்று நினைக்கவே பயமா இருக்கிறது
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
வன்முறை செய்யும் இது போன்ற கேடு கேட்ட ஆண் வர்க்கத்திற்கு ,
அரபு நாட்டு தண்டனைகளை அமல் படுத்த வேண்டியதுதான் .
ரமணியன்
அரபு நாட்டு தண்டனைகளை அமல் படுத்த வேண்டியதுதான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1145406T.N.Balasubramanian wrote:வன்முறை செய்யும் இது போன்ற கேடு கேட்ட ஆண் வர்க்கத்திற்கு ,
அரபு நாட்டு தண்டனைகளை அமல் படுத்த வேண்டியதுதான் .
ரமணியன்
சரியாக கூறீனீங்க
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- Sponsored content
Similar topics
» "இனிய குரலொலி"
» தமிழ்நாடு மாணவர் கழகம் வேண்டுகோள் உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் கல்லூரியில்
» கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்'
» உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்!
» பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை.
» தமிழ்நாடு மாணவர் கழகம் வேண்டுகோள் உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் கல்லூரியில்
» கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்'
» உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்!
» பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|