புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
42 Posts - 63%
heezulia
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 11:04 pm

'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! FDZH9SARhCj0j43UCjUG+sardar_sarovar_dam_2438016g

குஜராத் மாநிலம், நர்மதை நதியில் எழுப்பப்பட்ட சர்தார் சரோவர் அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால், நேபாளத்தில் ஏற்பட்டதைவிட பெரிய பூகம்பம் ஏற்பட வழிவகுக்கும் என்று மத்திய உண்மை அறியும் குழு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

டெல்லி பொதுவிருப்ப ஒற்றுமை குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட 6 உறுப்பினர்கள் கொண்ட மத்திய உண்மை அறியும் குழுவில் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் முறையே இருவரும், சிலபல தனிநபர் நிபுணர்களும் மே மாதம் 9 மற்றும் 10-ம் தேதி சர்தார் சரவோர் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட நர்மதா பகுதி கிராமங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

சனிக்கிழமையான இன்று இந்தக் குழு தனது “பள்ளத்தாக்கை மூழ்கடித்தல்: ஒரு நாகரீகத்தை அழித்தல்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“அணையின் தற்போதைய 122 மீட்டர் உயரத்திலும் கூட, பல குடும்பங்கள் மூழ்கும் அபாயப் பகுதியில் இருப்பது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை எங்கள் குழு கண்டறிந்துள்ளது. இந்நிலையில் அணைக்கட்டின் உயரத்தை மேலும் 17 மீட்டர்கள் அதிகரிப்பது என்பது மேலும் ஆயிரக்கணக்கானோரை மேலும் கடுமையாக பாதிப்பதோடு, மூழ்கும் அபாயமும் உள்ளது.” என்று சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் நிபுணர் சவுமியா தத்தா தெரிவித்துள்ளார். இவர் 6 நபர் குழுவில் இடம்பெற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்தான் “அணைக்கட்டின் உயரத்தை மேலும் அதிகரித்தால் நேபாளத்தில் சமீபத்தில் நிகழ்ந்த பூகம்பத்தை விட பெரிய நாசம் விளையும்” என்று எச்சரித்துள்ளார்.

"இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும், ஆகவே அரசு உப்பங்கழி குறித்த அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்வது கட்டாயமாகும்" என்று அவர் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய அரசு ஆகியவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் நிறைவடைந்து விட்டன என்றும் இதனால் அணைக்கட்டின் உயரத்தை மேலும் 17 மீட்டர்கள் உயர்த்த அனுமதி கோரி உச்ச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

இது குறித்து தத்தா கூறும் போது, “அரசு நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளது. ஏனெனில் இன்னும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கிராமப்புறங்களில் மூழ்கும் மண்டலங்களில் வசித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவான, நில இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பது இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்றார்.

இன்னும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உரிய இழப்பீடுக்காகவும், மறுவாழ்வுக்காகவும் காத்திருக்கின்றனர் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியின் மற்றொரு உறுப்பினரும், இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலருமான ஆனி ராஜா என்பவர் மத்திய அரசுகள் உச்ச நீதிமன்றம் மற்றும் நர்மதா நதிநீர் தகராறுகள் தீர்ப்பாயம் ஆகியவற்றின் உத்தரவுகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

“மறுவாழ்வுக்குரியவர்கள் வாழும் பகுதி பார்க்கவே வேதனையாக உள்ளது. காடாகக் காட்சியளிக்கிறது, சாலைகள் இல்லை, தண்ணீர் மற்றும் மின்சார வினியோகம் இல்லை. இதோடு பள்ளிகள், சுகாதார மையங்களும் இல்லை. இதனாலேயே பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு இடங்களுக்கு செல்ல மறுத்துவருகின்றனர்” என்றார்.

மேலும் இந்த அறிக்கையில், நில ஒதுக்கீட்டில் பெரிய அளவில் முறைகேடுகள், ஊழல் நிலவுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.

“அணைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லாத பலருக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோர் பெயரில் ஒதுக்கப்பட்ட நிலங்களும் ஏற்கெனவெ வேறு பலர் பெயர்களில் வழங்கப்பட்டதாக உள்ளன.

உண்மை அறியும் குழுவின் இந்த அறிக்கை மத்திய அரசு, மற்றும் தொடர்புடைய மாநில அரசுகள் மற்றும் பிற ஆணையங்களுக்கு அனுப்பப்படவுள்ளது. இதன் மூலம் அணைத்திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயரம் தெரியவரும் என்று இந்த குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 11:11 pm

இந்த நதிக்கு ஒரு சுவாரஸ்யமான கதையும் சொல்கிறார்கள்..நான் மத்திய பிரதேசம் சென்ற பொது கேள்விப்பட்டேன்....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 11:15 pm

சரவணன் wrote:இந்த நதிக்கு ஒரு சுவாரஸ்யமான கதையும் சொல்கிறார்கள்..நான் மத்திய பிரதேசம் சென்ற பொது கேள்விப்பட்டேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1144925

சொல்லுங்கோ, கேட்கிறேன்புன்னகை............
.
.
.
.
இருந்தாலும் மோடி இன் மாநிலத்திலேயே இந்த அவலம் சோகம்.பாவம் மக்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 11:22 pm

இந்த நதியை அணைபோட்டு தடுக்க முடியாதாம், ஒரு கருத்து உள்ளது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 11:39 pm

சரவணன் wrote:இந்த நதியை அணைபோட்டு தடுக்க முடியாதாம், ஒரு கருத்து உள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1144936

இது தான் சுவாரஸ்யமான கதையா?.......2 நாள் லீவுக்கு பிறகு வந்து சொல்லுங்கோ...ஒன்றும் அவசரம் இல்லை சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக