புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
Page 1 of 1 •
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
இதைத்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார்களோ ??!?!?!?
இதே தலைப்பில்
பழமைபேசி மலர்கள் வலைப்பூவில் இட்டுள்ள ஒரு
ஒருமுறை இராமரும்
சீதையும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள் .அப்போது அவ்வழியே வந்த
இந்திரனின் மகன் சீதையின் மீது ஆசைகொண்டு (அப்பனுக்கு தப்பாம
பிறந்திருக்கான்) காகம் போல வேடமெடுத்து பறந்து வந்து சீதையின் மார்பில்
கொத்திவிட்டு பறந்தான் . அதை பார்த்து கோபம் கொண்ட ராமர் தன் அருகில்
இருந்த ஒரு தர்ப்பைபுல்லை பிடுங்கி மந்திரம் ஓதி அதை பிரம்மாஸ்திரமாக்கி
காக்கையின் மீது ஏவினார் . பயம் கொண்ட இந்திரன் மகன் ராமரிடம் வந்து
மன்னிப்பு கேட்க , மனமிறங்கிய ராமன் காக்கையின் ஒரு கண்ணை மட்டும்
குருடாக்கிவிட்டு மன்னித்தார் . --- இது ராமயண கதையில் வரும் காட்சி
இதைத்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார்களோ ??!?!?!?
இதே தலைப்பில்
பழமைபேசி மலர்கள் வலைப்பூவில் இட்டுள்ள ஒரு
ஒருமுறை இராமரும்
சீதையும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள் .அப்போது அவ்வழியே வந்த
இந்திரனின் மகன் சீதையின் மீது ஆசைகொண்டு (அப்பனுக்கு தப்பாம
பிறந்திருக்கான்) காகம் போல வேடமெடுத்து பறந்து வந்து சீதையின் மார்பில்
கொத்திவிட்டு பறந்தான் . அதை பார்த்து கோபம் கொண்ட ராமர் தன் அருகில்
இருந்த ஒரு தர்ப்பைபுல்லை பிடுங்கி மந்திரம் ஓதி அதை பிரம்மாஸ்திரமாக்கி
காக்கையின் மீது ஏவினார் . பயம் கொண்ட இந்திரன் மகன் ராமரிடம் வந்து
மன்னிப்பு கேட்க , மனமிறங்கிய ராமன் காக்கையின் ஒரு கண்ணை மட்டும்
குருடாக்கிவிட்டு மன்னித்தார் . --- இது ராமயண கதையில் வரும் காட்சி
இதைத்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார்களோ ??!?!?!?
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
நான் எழுதுவது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதை அறிகிறேன். கருத்துச் சுதந்திரம் என்பது ஈகரையின் அடிப்படைக் கொள்கை என்பதனால் தான் எழுதுகிறேன், எந்த விதத்திலும் என் எழுத்துக்களில் தரம் குறைந்த சொற்கள் வந்து விடாமல் மிகக் கவனமாக இருக்கிறேன். அப்படியும் என் கருத்தை ஏற்காதவர்கள் மறுப்புச் சொன்னால் அதில் நேர்மையும் நியாயமும் இருந்தால் என்னைத் திருத்திக் கொள்ளத்தயங்க மாட்டேன்.
.சரி விடயத்துக்கு வருவோம்
இந்திரனின் மகன் என்று கூறப்படும் ஜயந்தன் என்பவன் காக்கை உருவத்தில் வந்து சீதாப் பிராட்டியைத் துன்புறுத்த இராமன் ஒருபுல்லில் பிரம்மாஸ்திரத்திர மந்திரத்தைபிரயோகித்து காக்கையைத்தண்டித்தான் என்ற ஒருகதை இருக்கிறது, இது வால்மீகி இராமாயணத்தில் சித்திரகூட பர்வத்தில் வருகிறது, கம்பன் அங்குஅதைக் கூறவில்லை. காரணம் தெரியவில்லை. ஆனால் ஒருவாறு யூகிக்க முடிகிறது, விவரம் வருமாறு.
மாரீச மானைக் கொன்று விட்டு இராமனும் இலக்குவனும் பர்ண சாலைக்கு வருகின்றனர், அங்கு சீதாப் பிராட்டி இல்லாதது கண்டு திடுக்குற்றுத் தேடுகின்றனர்,. வழியில் ஜடாயுவைப் பார்க்கின்றனர், அவர் மூலம் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற விவரம் அறிந்து ஊழித் தீயெனக் கோபம் கொண்டு பிரம்மாஸ்திரம் கொண்டு இவ்வுலகை அழித்து விடுவேன் என்றார். அது கேட்ட ஜடாயு
வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியல் வைக
கொம்பிழை மானின் பின்போய்க்குலப் பழை கூட்டிக் கொண்டீர்
அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர் ஆயுங்காலை
உம்பிழை என்பதல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ
என்று இராமனை எச்சரிக்கிறார், ஒரு பெரிய தவற்றுக்காகக் கூட பிரம்மாத்திரம் எய்தல் தவறு என்று கூற நினைத்த கம்பன் காக்காசுர விருத்தாந்தத்தில் இதனை விட்டிருக்கலாம். ஆயினும் வைணவப் பெரியாரான விட்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்.
சித்திர கூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும் ஓர் அடையாளம்
என்று அனுமன் வாயிலாக் சிறையிருந்த செல்வியிடம் கூறுகிறார்
இதனை பெரியாழ்வாரை ஒட்டியே கம்பனும் அனுமன் வாயால் சீதையிடம் சொல்வதாகக் கூறுகிறான்
நாகம் ஒன்றிய நல் வரையின் தலை மேல் நாள்
ஆகம் வந்து எனை அல் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால்’
வேக வெம்படை விட்டது மெல்ல விரிப்பாய்
(வேக அம்பு- பிரம்மாத்திரம் என்று கூறவில்லை)
என்று அனுமன் வாயிலாக் சிறையிருந்த செல்வியிடம் கூறுகிறான்,
அங்கு இராமன் காகத்தின் மீது ஒருவேகமுள்ள அம்பைத்தான் ஏதோ ஒருவலிமை மிக்க மந்த்திரத்தை தான் உபயோகித்தான். அதனை ஏற்றுச் சென்றது அந்தப் புல், புல் இல்லாமலும் இராமன் அவனைத் தண்டித்திருக்கலாம்.
காரணம், அனுமன் சீதியிடம்
வேறு இனி விளம்ப உளதன்று, விதியால் இப்
பேறு பெற என்கண் அருள் தந்தருளு, பின் போய்
ஆறுதுயர் அம் சொல் இளவஞ்சி! அடியேன் தோள்
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் (கம் 5354)
அதற்குச் சீதை மறு மொழியாக
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் , என்
சொல்லினால் சுடுவேன், அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் என்றாள் (கம் 5362)
சீதாப் பிராட்டியே தன் சொல் ஒன்றினால் எல்லையில்லா உலகங்கள் யாவையும் சுட வல்லமை பெற்ற போது இராமனுக்கு அந்த வல்லமை இருந்திருக்காதா என்ன? ஆகவே ஏதோ ஒரு வலிமை மிக்க மந்திரத்தைக் கொண்டு தான் காகத்தைத் தண்டித்தான் எனல் தேறும் ( பிரும்மாத்திரம் அல்ல) காரணம் பிரம்மாத்திரம் தண்டிப்பதானால் இலக்கு மட்டுமல்ல அந்த இடைத்தை சாம்பலாக்கி விடும், பாரதத்தில் முசல பர்வத்தில் பிரம்மாஸ்திரக் கொடுமையைக் காணலாம்.
ஆனால் வேறொரு கதை என் மனதில் நிழலாடுகிறதும்
மஹா பலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு வந்த பாலகனான விட்ணுவுக்கு எங்கெ கொடுத்து விடுவானோ மன்னன் என்று நினைத்த அவனுடைய குல குருவான சுக்கிராச்சாரியார் மன்னன் நீர் வார்க்க இருந்த கமண்டலத்தின் உள்ளே ஒரு வண்டாக மாறி நீர் வரத்தைத் தடுத்து விடுகிறார், இதை அறிந்த வாமனர் தன் கையில் இருந்த புனித முடியான பவித்ரம் செய்யப் பட்ட புல்லால் சுக்கிரனின் கண்ணைத் தோண்டி விடுகிறார், எனவே இதுவே அந்தப்பழமொழிக்குச் சரியான பொருளாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இதனைத் தள்ளலும் கொள்ளலும் படிப்பவரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்
அன்புடன்
நந்திதா
நான் எழுதுவது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதை அறிகிறேன். கருத்துச் சுதந்திரம் என்பது ஈகரையின் அடிப்படைக் கொள்கை என்பதனால் தான் எழுதுகிறேன், எந்த விதத்திலும் என் எழுத்துக்களில் தரம் குறைந்த சொற்கள் வந்து விடாமல் மிகக் கவனமாக இருக்கிறேன். அப்படியும் என் கருத்தை ஏற்காதவர்கள் மறுப்புச் சொன்னால் அதில் நேர்மையும் நியாயமும் இருந்தால் என்னைத் திருத்திக் கொள்ளத்தயங்க மாட்டேன்.
.சரி விடயத்துக்கு வருவோம்
இந்திரனின் மகன் என்று கூறப்படும் ஜயந்தன் என்பவன் காக்கை உருவத்தில் வந்து சீதாப் பிராட்டியைத் துன்புறுத்த இராமன் ஒருபுல்லில் பிரம்மாஸ்திரத்திர மந்திரத்தைபிரயோகித்து காக்கையைத்தண்டித்தான் என்ற ஒருகதை இருக்கிறது, இது வால்மீகி இராமாயணத்தில் சித்திரகூட பர்வத்தில் வருகிறது, கம்பன் அங்குஅதைக் கூறவில்லை. காரணம் தெரியவில்லை. ஆனால் ஒருவாறு யூகிக்க முடிகிறது, விவரம் வருமாறு.
மாரீச மானைக் கொன்று விட்டு இராமனும் இலக்குவனும் பர்ண சாலைக்கு வருகின்றனர், அங்கு சீதாப் பிராட்டி இல்லாதது கண்டு திடுக்குற்றுத் தேடுகின்றனர்,. வழியில் ஜடாயுவைப் பார்க்கின்றனர், அவர் மூலம் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற விவரம் அறிந்து ஊழித் தீயெனக் கோபம் கொண்டு பிரம்மாஸ்திரம் கொண்டு இவ்வுலகை அழித்து விடுவேன் என்றார். அது கேட்ட ஜடாயு
வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியல் வைக
கொம்பிழை மானின் பின்போய்க்குலப் பழை கூட்டிக் கொண்டீர்
அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர் ஆயுங்காலை
உம்பிழை என்பதல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ
என்று இராமனை எச்சரிக்கிறார், ஒரு பெரிய தவற்றுக்காகக் கூட பிரம்மாத்திரம் எய்தல் தவறு என்று கூற நினைத்த கம்பன் காக்காசுர விருத்தாந்தத்தில் இதனை விட்டிருக்கலாம். ஆயினும் வைணவப் பெரியாரான விட்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்.
சித்திர கூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும் ஓர் அடையாளம்
என்று அனுமன் வாயிலாக் சிறையிருந்த செல்வியிடம் கூறுகிறார்
இதனை பெரியாழ்வாரை ஒட்டியே கம்பனும் அனுமன் வாயால் சீதையிடம் சொல்வதாகக் கூறுகிறான்
நாகம் ஒன்றிய நல் வரையின் தலை மேல் நாள்
ஆகம் வந்து எனை அல் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால்’
வேக வெம்படை விட்டது மெல்ல விரிப்பாய்
(வேக அம்பு- பிரம்மாத்திரம் என்று கூறவில்லை)
என்று அனுமன் வாயிலாக் சிறையிருந்த செல்வியிடம் கூறுகிறான்,
அங்கு இராமன் காகத்தின் மீது ஒருவேகமுள்ள அம்பைத்தான் ஏதோ ஒருவலிமை மிக்க மந்த்திரத்தை தான் உபயோகித்தான். அதனை ஏற்றுச் சென்றது அந்தப் புல், புல் இல்லாமலும் இராமன் அவனைத் தண்டித்திருக்கலாம்.
காரணம், அனுமன் சீதியிடம்
வேறு இனி விளம்ப உளதன்று, விதியால் இப்
பேறு பெற என்கண் அருள் தந்தருளு, பின் போய்
ஆறுதுயர் அம் சொல் இளவஞ்சி! அடியேன் தோள்
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் (கம் 5354)
அதற்குச் சீதை மறு மொழியாக
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் , என்
சொல்லினால் சுடுவேன், அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் என்றாள் (கம் 5362)
சீதாப் பிராட்டியே தன் சொல் ஒன்றினால் எல்லையில்லா உலகங்கள் யாவையும் சுட வல்லமை பெற்ற போது இராமனுக்கு அந்த வல்லமை இருந்திருக்காதா என்ன? ஆகவே ஏதோ ஒரு வலிமை மிக்க மந்திரத்தைக் கொண்டு தான் காகத்தைத் தண்டித்தான் எனல் தேறும் ( பிரும்மாத்திரம் அல்ல) காரணம் பிரம்மாத்திரம் தண்டிப்பதானால் இலக்கு மட்டுமல்ல அந்த இடைத்தை சாம்பலாக்கி விடும், பாரதத்தில் முசல பர்வத்தில் பிரம்மாஸ்திரக் கொடுமையைக் காணலாம்.
ஆனால் வேறொரு கதை என் மனதில் நிழலாடுகிறதும்
மஹா பலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு வந்த பாலகனான விட்ணுவுக்கு எங்கெ கொடுத்து விடுவானோ மன்னன் என்று நினைத்த அவனுடைய குல குருவான சுக்கிராச்சாரியார் மன்னன் நீர் வார்க்க இருந்த கமண்டலத்தின் உள்ளே ஒரு வண்டாக மாறி நீர் வரத்தைத் தடுத்து விடுகிறார், இதை அறிந்த வாமனர் தன் கையில் இருந்த புனித முடியான பவித்ரம் செய்யப் பட்ட புல்லால் சுக்கிரனின் கண்ணைத் தோண்டி விடுகிறார், எனவே இதுவே அந்தப்பழமொழிக்குச் சரியான பொருளாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இதனைத் தள்ளலும் கொள்ளலும் படிப்பவரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்
அன்புடன்
நந்திதா
- Anandhபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
நீங்கள் சொல்வதும் சரி தான் நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அன்பின் அக்கா..உங்கள் எழுத்தை நாம் ரொம்ப விரும்புவோம்.. நீங்கதான் முன்னை போல உங்கள் ஆக்கங்களை தருவதில்லை .. அல்லது தந்தும் நாம் படிப்பதில்லையோ ?..என்னமோ உங்கள் வருத்தம் தெரிகிறது ..
இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அருமை..ரொம்ப விளக்கமான கருத்துக்கள்..நன்றிகள் அக்கா ..
இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அருமை..ரொம்ப விளக்கமான கருத்துக்கள்..நன்றிகள் அக்கா ..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு ஆனந்த,செல்வி மீனு
உங்களுக்கு என் வனக்கமும் நன்றியும்
FACTS ARE ALWAYS BITTER , WE HAVE TO DIGEST THEM
உண்மைகள் என்றுமே கசக்கும் நாம் தான் ஜீரணித்துக்கொள்ள வேண்டும்
ஒன்றை மட்டும் ஈகரை அன்பர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
எழுத இட்ம் கிடைக்காமல் நான் ஈகரைக்குள் வ்ரவில்லை. எழுத நேரம் இல்லாமல் தவிப்பவள்.
அன்புடன்
நந்திதா
உங்களுக்கு என் வனக்கமும் நன்றியும்
FACTS ARE ALWAYS BITTER , WE HAVE TO DIGEST THEM
உண்மைகள் என்றுமே கசக்கும் நாம் தான் ஜீரணித்துக்கொள்ள வேண்டும்
ஒன்றை மட்டும் ஈகரை அன்பர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
எழுத இட்ம் கிடைக்காமல் நான் ஈகரைக்குள் வ்ரவில்லை. எழுத நேரம் இல்லாமல் தவிப்பவள்.
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தங்கை மீனு ..இப்போ செல்வி மீனு ஆகி விட்டது அக்கா..
ஓகே உங்க மனசில் மீனு தங்கை..செல்வியா மாறி இருக்கலாம்..ஆனா மீனுவுக்கு நீங்க அக்கா தான் என்றும்
ஓகே உங்க மனசில் மீனு தங்கை..செல்வியா மாறி இருக்கலாம்..ஆனா மீனுவுக்கு நீங்க அக்கா தான் என்றும்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
அக்கா..உங்கள் எழுத்தை நாம் ரொம்ப விரும்புவோம்
இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அருமை..ரொம்ப விளக்கமான கருத்துக்கள்..நன்றிகள் அக்கா ..
இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அருமை..ரொம்ப விளக்கமான கருத்துக்கள்..நன்றிகள் அக்கா ..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|