புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_m10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10 
30 Posts - 50%
heezulia
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_m10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_m10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_m10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10 
72 Posts - 57%
heezulia
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_m10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_m10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_m10மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 07, 2015 8:56 am

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் 11188200_867321206674311_6863469402012095947_n

மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள் மற்றும் வங்காள் தேசத்தை சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.

அப்படி கடல் மார்க்கமாக கள்ளத்தோணிகளில் அழைத்து வரப்படுவர்கள், சில ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

அவர்கள் குடியேறிகளை காட்டிற்குள் தங்க வைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.

சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் சுமார் மூன்று பாழடைந்த குடியிறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அங்கு சுமார் 700 பேர் வரை தங்கியிருந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மனித கடத்தல் சம்பவத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க இயலாத தாய்லாந்து அரசாங்கத்தை அமெரிக்க கண்டித்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தியுள்ளது.




மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 07, 2015 8:57 am

மலேசியா – தாய்லாந்து எல்லையில் பிணக்குவியல்: மலேசியர்கள் காரணமா?

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் 11069339_867321213340977_5886490643256081092_n

மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்தும், அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கடந்த வாரம் குவியல் குவியலாக பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கும், மலேசிய ஆள்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என டெனாங்கனிடா எனும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெனாங்கனிடா அமைப்பின் இயக்குனர் க்ளோரின் தாஸ் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் புலம் பெயரும் அகதிகளை, மலேசிய ஆள்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக கடத்துகின்றனர். இவர்களிடம் மியான்மர் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த ரோஹின்யா குடியேறிகள் தான் அதிகம் மாட்டிக் கொள்கின்றனர்.”

“இது தொடர்பாக மீட்கப்பட்ட அகதிகள் சிலர் எங்களுக்கு அளித்த தகவலின் படி, ரோஹின்யா மற்றும் மியான்மர் குடியேறிகள் அகதிகள் முகாம்களை விட்டு வெளியேற்றப்பட்டவுடன், ஆள் கடத்தல் கும்பலுக்கு பாலியல் தேவைகளுக்காகவும், அடிமை வேலை செய்யவும் விற்பனை செய்யப்படுகின்றனர்”

“இதில் பலர், பணத்திற்காகவும் கடத்தப்படுகின்றனர். அப்படி கடத்தப்படுபவர்களின் உறவினர்களிடமிருந்து கேட்ட பணம் கிடைக்கவில்லை எனில், கடத்தப்பட்டவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தெற்கு தாய்லாந்தில் ஆள் கடத்தல் என்பது பெருகி விட்டது. இதற்கு மலேசியர்களும் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த விவகாரத்தில் மலேசிய உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அகதிகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மலேசிய உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜஃபார் கூறுகையில், “க்ளோரின் தாஸ் கூறியதுபோல், சொங்காலா சம்பவத்தில் மலேசியர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஐநா அகதிகள் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், குறிப்பிட்ட அந்த எல்லையில் அரங்கேறி வரும் அக்கிரமங்கள் பற்றி மீட்கப்பட்ட அகதிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். தற்போது அதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.



மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2015 9:37 am

அநியாயம் அநியாயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 9:46 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 07, 2015 2:54 pm

பிழைக்க வந்து இடத்தில் இப்படி விபரீதமா. என்ன கொடுமையோ.


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu May 07, 2015 3:22 pm

என்ன கொடுமை சார் இது கொடுமை இப்படி கொன்று குவித்து எதை சாதிக்கப் போகிறார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 07, 2015 7:13 pm

வறுமை கொடுமை பாவம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 07, 2015 9:04 pm

கொடுமை என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 25, 2015 9:09 pm

மலேஷியாவின் தாய்லாந்து எல்லையில் 140 புதைகுழிகள்

140 புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது இன்னும் தெரியவில்லை

மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.

மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.

மனிதக் கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்ட குடியேறிகளின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இந்தப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட முகாம்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் இந்த புதைகுழிகள் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், இப்போது தான் எத்தனை புதைகுழிகள் என்ற விபரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை கூறுகின்றது.

தாய்லாந்தின் எல்லையோரத்தில் இதேவிதமான புதைகுழிகள் இந்த மாதத்தின் முற்பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 9:17 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக